மனிதாபிமானமும்
தந்தை பெரியார் இ ந்து மதம் என்பது ஒரு போலி மதம் என்றும், ஒரு கொள்கையும் அற்றதென்றும், பார்ப்பனர்களின் வாழ்வுக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமே கடவுளின் பெயராலும், முனிகள் பெயராலும், ரிஷிகள் பெயராலும் பல ஆபாசங்களையும் சுயநலக் கொள்கைக ளையும் கற்பனை செய்து…
தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் – வென்று காட்டுவோம்!
ஒரு கருப்புச் சட்டைக்காரர் ஓர் ஊரையே இழுத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவர் – காவலுக்குக் கெட்டிக்காரர்! கருஞ்சட்டைக்காரர்களுக்கு ஒரு சல்யூட்! தி.மு.க. சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1.5 கோடி அறிவிப்பு! ‘‘நடந்தால் பீடு நடை! பேசினால் வீர நடை!!’’ என்று வாழும்…
‘சுயமரியாதை இயக்கத்தின் சமூகப் புரட்சி’ கண்காட்சியினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு வரலாற்றினை எடுத்துரைக்கும் ஒளிப்படக் கண்காட்சியினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஒளிப்படங்களின் கருத்துகள் குறித்து எடுத்துக் கூறினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.…
முதலமைச்சரின் அறிவிப்பு தந்த உணர்வு! பூச்சி எஸ். முருகன் பெரியார் உலகத்துக்கு நன்கொடை
பெரியார் உலகத்துக்குப் பங்களிக்கும் முதலமைச்சரின் அறிவிப்பு தந்த உணர்வு காரணமாக தன்னுடைய ஒரு மாதச் சம்பளத்தை வழங்குவதாக அறிவித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததுடன், தமிழர் தலைவரிடம் தொலைப்பேசியில் தனது மகிழ்ச்சியைத்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – முதலமைச்சர், தமிழர் தலைவர் பங்கேற்பு (மறைமலைநகர் – 4.10.2025)
திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முன்னிலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு நினைவுக்…
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. உரை!
எத்தனையோ ஆச்சரியங்கள் உண்டு! ஆசிரியர் அவர்கள் மிகப் பெரிய ஆச்சரியம்! சுயமரியாதை மிக்க சமூகத்தை உருவாக்கிக் காட்டுவோம்! மறைமலைநகர், அக். 5– சென்னையை அடுத்த மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
நினைவு கூர்கிறோம்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேனாள் துணைத் தலைவர், சுயமரியாதைச் சுடரொளி ராசகிரி கோ.தங்கராசு அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி (5.10.2025) அவரது குடும்பத்தினர் பெரியார் உலகத்திற்கு ரூ.1000 வழங்கினர். நன்றி!
செங்கை மறைமலை நகரில் நடக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் (4.10.2025) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள்
‘விடுதலை’ வைப்பு நிதி 166ஆம் முறையாக ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர் நிதி 340ஆம் முறையாக ரூ.100 செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை 195ஆம் முறையாக ரூ.100 இதழ் கட்டணங்கள் ‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம் (க.ச.பெரியார் மாணாக்கன்) 135ஆம்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.10.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கரூர் துயரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு உண்மையை வெளிக்கொண்டு வரும்: முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி * "திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது" என்று சொன்ன பழனிசாமியின் அதிமுகவும், மீண்டும் கபளீகரம் செய்யலாம் என்று பார்க்கிறார்கள்’ என…
