தந்தையுடன் குழந்தைகள் இருப்பது சட்ட விரோதம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, அக்.6- 'தந்தையின் கட்டுப் பாட்டில் இருக்கும் குழந் தைகளை, சட்டவிரோத காவலில் இருப்பதாக கூற முடியாது' எனக் கூறிய உயர் நீதிமன்றம், குழந்தைகளை ஒப்படைக்கக்கோரி தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. குழந்தைகளை ஒப்படைக்கக்கோரி வழக்கு…
‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தைக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
சென்னை,அக்.6- கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் 4.10.2025 அன்று நடைபெற்றது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் முகாமை தொடங்கி…
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா
வெட்டிக்காடு, அக். 6- வெட்டிக்காடு பெரி யார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 26.9.2025 அன்று மாணவ மாணவியரின் பெற்றோர்களை முதல்வர் வரவழைத்து பெற்றோர்களின் முன்னிலையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 8.9.2025 அன்று திருச்சி அண்ணா வளாகத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான…
தமிழ்நாடு அரசில் 1096 காலிப்பணியிடங்கள்
சென்னை, அக்.6- தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநகம், வட்டார ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கல்வியியலாளர், பல்நோக்கு பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 1096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது என்று அறிவித்துள்ளது. அவர்களுக்கு தடையற்ற சூழல் ஏற்படுத்தவும், சமூக பொருளாதார…
தாய்ப்பால் மகத்துவம்
தாய்ப்பால் தருவது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு ஆரோக்கியமான வழக்கமாகும். ஆனால் மாறிவரும் நாகரிக உலகில் தாய்ப்பால் தருவதால் தங்கள் அழகு குறைந்துவிடும் என்று பல தாய்மார்கள் புட்டிப் பாலுக்கு மாறி விடுகின்றனர். தாய்ப்பால் மகத்து வத்தை அறிந்திருந்தும் தாய்ப்பால்…
போதை எனும் பேராபத்து
பேரா. முனைவர் இரா.செந்தாமரை முதல்வர் பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி போதைகள் பலவிதம். புகழ் போதை, பதவி போதை, பண போதை, கைப்பேசி போதை என பல போதைகள் சமூகத்தில் இருந்தாலும் தற்பொழுது பொது மக்களிடத்தில் மது மற்றும் புகையிலை பொருட்கள்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதலமைச்சருக்கு பெரியார் சமுகக் காப்பு அணி மரியாதை, வீரவாள் பரிசு தமிழர் தலைவர், கனிமொழி எம்.பி., ஆகியோருக்கு பொன்னாடை அணிவிப்பு (மறைமலைநகர் – 4.10.2025)
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொன்னாடை அணிவித்து, ‘வீரவாள்’ நினைவுப் பரிசாக வழங்கினார். திராவிடர் கழகத் தலைவர்…
தமிழர் தலைவரின் உணர்ச்சிப் பீறிடும் தலைமையுரை!
உலகம் போற்றும் முதலமைச்சரைக் கண்டு தாய்க்கழகம் பூரிக்கிறது! ‘தலைகுனிய விடமாட்டேன்’ என்ற முதலமைச்சருக்கு ஆயிரம் முத்தங்கள்! 2026 ஆம் ஆண்டிலும் நீங்கள் கோட்டைக்குள்ளே போகவேண்டும் – அது உங்களுக்காக அல்ல – எங்களுக்காக அல்ல – மக்களுக்காக! சென்னை, அக்.5 உலகம்…
காசோலை புதிய விதி
புதுடில்லி, அக். 5 காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு சில மணி நேரத்தில் முடிக்கப் பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை நேற்று (4.10.2025) முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதற்கான சோதனை…
கழகத் தலைவர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் அடையாறு வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 12.20 மணிக்கு சென்னைக் காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்புக் காவல் துறையினர் சோதனை செய்தனர். சோதனைக்குப் பின் அது வெறும் புரளி என்பது…
