இளமையோடு திரும்பினார்கள்! (1)
இளமையோடு திரும்பினார்கள்! (1) திராவிடர் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டையடுத்த மறைமலை நகரில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – இயக்க வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முத்திரை பொறித்த – என்றும் ஒளி வீசிக் ெகாண்டிருக்கும் ஒரு பெரும்…
மூடன்
கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக் கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன். ("குடிஅரசு", 18.5.1930)
மறைமலைநகரில் கொள்கை மழை பேராசிரியர் நம்.சீனிவாசன்
மறைமலை நகரில் கொள்கை மழை கொட்டியது.சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு மறைமலை நகரில் நடைபெற்றது. உலகத் தலைவர் தந்தை பெரியார் தொடங்கிய இயக்கத்திற்கு நூற்றாண்டு நிறைவு விழா. அவர் மறைந்து அரை நூற்றாண்டுக்கு பின் நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்கம்…
ஆணவத் திமிருக்கு, சதியாளர்களுக்கு, ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்! ‘தமிழ்நாடு யாருடன் போராடும்’ எனக் கேட்ட ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
சென்னை, அக். 6 தமிழ்நாடு ஆளுநர், ‘தமிழ்நாடு யாருடன் போராடும்?’ எனக் கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.10.2025) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘ஒன்றிய அரசின் ஆணவத் திமிருக்கு எதிராகவும், ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகவும் தமிழ்நாடு போராடும்’…
திடலின் சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க அறிவாலயம் பணியாற்றும்! சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான ‘திராவிட மாடல்’ தொடரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவு!
சென்னை, அக். 6– சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை யொட்டி வலைதளப் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘திடலின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க அறிவாலயம் பணியாற்றும்! நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான ‘திராவிட மாடல்’…
மாநாட்டின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கும் – பெருங்கடலாகத் திரண்டு வந்த கருஞ்சட்டைக் குடும்பங்களுக்கும் தாய்க்கழகத்தின் சார்பில் தலைதாழ்ந்த நன்றி!
நமது முதலமைச்சர் உணர்வு பீறிட்ட பெருமிதத்துடன் ‘சல்யூட்’ சொன்ன பேறு, வேறு யாருக்குக் கிடைக்கும்? மக்கள் ஆதரவுடன் ‘பெரியார் உலகம்’ என்பதன் அடையாளம்தான் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு! ஓர் ஆட்சித் தலைவர் உணர்வு பீறிட்ட பெரு மிதத்துடன் ‘சல்யூட்’ சொன்ன பேறு…
இணைய வழி சூதாட்டத்திற்கு முடிவு; ‘வாரண்ட்’ இல்லாமல் கைது செய்ய அதிகாரம் புதிய விதிகள் குறித்து கருத்துக் கேட்பு
புதுடில்லி, அக.6 - இணைய வழி (ஆன் லைன்) சூதாட்ட விளை யாட்டுகளுக்கு தடை விதித்து, வாரண்ட் இன்றி கைது செய்யும் அதிகாரம் உள்ளிட்ட கடுமையான விதிகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட ஆன்லைன்…
‘சுங்கச்சாவடியில் கட்டணம் கொள்ளையோ கொள்ளை’
புதுடில்லி, அக்.6- சுங்கச்சாவடிகளில் கட்ட ணத்தை ரொக்கமாக செலுத்தினால் இருமடங் காகவும், யு.பி.அய். மூலம் செலுத்தினால் கூடுதலாக கால் பங்கும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 'பாஸ்டேக்' நடைமுறை தேசிய நெடுஞ்சாலை களில் செல்லும் வாக னங்களுக்கு அங்காங்கே சுங்கக்கட்டணம்…
தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும்: அதிகாரிகள் தகவல்
சென்னை, அக்.6- சென்னை அய்.சி.எஃப் ஆலையில் தற்போது அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை, 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.…
புதுக்கோட்டை அருகே 1,800 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலை கண்டெடுப்பு!
புதுக்கோட்டை, அக. 6 - புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுக்கா, கரூரில் சுமார் 1800 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலை கண்டெடுக் கப்பட்டுள்ளது. அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் காளிதாஸ் தலைமையிலான ஆய்வுக் குழுவினர்…
