முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட…
ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்து கொண்டு அதன் பயனாக, நாட்டுப் பற்றும், சமுதாயப் பற்றும் ஏற்பட்டாக வேண்டும்.…
சோபா கட்டில் உட்பட வீட்டில் உள்ள பழைய பொருள்களை மாநகராட்சியே இனி பெற்றுக் கொள்ளும் புதிய சேவை அறிமுகம்
சென்னை, அக்.7- சோபா, கட்டில், துணி உள்ளிட்ட பழைய பொருட்களை மாநகராட்சி பணியாளர்கள் நேரடியாக வந்து பெற்று கொள்ளும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழைய பொருட்கள் சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள் தோறும் 6 ஆயிரத்து 400 டன் குப்பைகள்…
தமிழ்நாடு அரசின் சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு வரும் 13ஆம் தேதி கூடுகிறது
சென்னை, அக்.7- தமிழ்நாடு சட்டமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் நிலையில் 13-ஆம் தேதியன்று அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற வுள்ளது. இதில் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. சட்டமன்ற கூட்டம் தமிழ்நாடு சட்டமன்றம்…
அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 119 பணியிடங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் நன்றி
சென்னை, அக்.7 மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ ரகமதுல்லா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்ப தாவது: ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு கண்டறியப்பட்ட தகுதி உள்ள பணியிடங்கள் அரசாணை எண் 20 வெளியிடப்பட்டு நடைமுறையில் இருந்த வருகிறது. அதனுடைய…
விதிமுறைகளைப் பின்பற்றி நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி உத்தரவு
இதில் நடைபாதை கோயில்களும் அடங்குமா? சென்னை, அக்.7- சென்னையில் சாலையோரம் ஆக்கிரமித்து அமைக் கப்பட்ட கடைகளை அகற்றுவதற்கான உத்தரவு மாநகராட்சி ஆணையரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- சென்னையில் சாலையோர நடை பாதைகளில் தற்காலிக மாக புத்தகம், பொம்மைகள், காலணிகள், காய்கறிகள்,…
பொதுத்துறை நிறுவன ‘சி’, ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, அக்.7 அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக் காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
வருந்துகிறோம்
பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன் ஆகியோரின் சகோதரரான ப.நவநீதன் (வயது 82) நேற்றிரவு (6.0.2025) திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டையடுத்த தேவநல்லூரில் உள்ள தனது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.…
படத்திறப்பு
நாள்: 8.10.2025 மாலை 5.30 மணி இடம்: மனை எண் 6D, பவானி நகர், முதன்மைச் சாலை, மாம்பாக்கம், கோவிலாஞ்சேரி, சென்னை பெரியார் பெருந்தொண்டர் புலவர் சி.சங்கரலிங்கம் அவர்களின் வாழ்விணையர் இரா.கலாவதி படத்திறப்பு தலைமை: வே.பாண்டு படத்திறப்பு: கவிஞர் கலி.பூங்குன்றன் இரங்கல்…
தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன் மறைவுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்!
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநரும், சிறந்த வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் அறிஞருமான நடன.காசிநாதன் அவர்கள் தமது 85-ஆம் வயதில் இன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையின் மூலம் வரலாற்றை நிறுவியவர்களுள் முக்கியமானவர் திரு. நடன.…
8.10.2025 புதன்கிழமை அறந்தாங்கி, தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி கழக பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம்
8.10.2025 மாலை 5 மணி - ஆலங்குடி, 11.10.2025 காலை 10 மணி - கீழப்பாவூர், 11.10.2025 - மாலை 5 மணி - தச்சநல்லூர், 12.10.2025 காலை 10 மணி - நாகர்கோவில், 12.10.2025 மாலை 5 மணி -…
