இணையம் வழியாக ஜப்பான் மொழிப் பயிற்சி
சென்னை, அக்.22 இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில், இணையம் வழியாக ஜப்பானிய மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, சென்னை, தேனாம்பேட்டையில் இயங்கி வரும் இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் பொதுச்செயலாளர் சுகுணா ராமமூர்த்தி நேற்று (21.10.2025) வெளியிட்ட செய்திக் குறிப்பில்…
கேள்வி கேள்! எதையும் நம்பாதே! – பெண்களுக்கு பெரியார் அறிவுரை
தந்தை பெரியார் புத்தக ஊடக அரங்கத்திற்கு வந்திருந்த வெளி மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இளம் வயது கல்லூரி தமிழ் பெண் ஒருவர் அளித்த பேட்டி கேள்வி கேள்! எதையும் நம்பாதே! - பெண்களுக்கு பெரியார் அறிவுரை என்ற அருமையான பேசு பொருளாக…
மழை வெள்ளத்தைச் சமாளிக்க சென்னையில் ஏற்பாடு பன்னிரண்டு துணை ஆணையர்கள் தலைமையில் பேரிடர் மீட்புப் படை
சென்னை,அக்.22 சென்னையில் பருவமழையின் தீவிரம் அதிகமாகி உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி மழை பெய்தது. மழை வெள்ளத்தை சமாளிப்பதற்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், சென்னை நகர காவல்துறையினரையும் உஷார்படுத்தி காவல் ஆணையர்…
வருந்துகிறோம்
திருவிடைமருதூர், படைத்தலைவன்குடி பெரியார் பெருந்தொண்டர் ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு வீரர் தற்கொலை கோவிந்தராசு (வயது 93) அவர்கள் இன்று (22.10.2025) புதன் அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவருடைய இறுதி ஊர்வலம் இன்று (22.10.2025) மாலை 3.00 மணியளவில்…
டில்லி, மும்பை நகரங்களில் பட்டாசு வெடித்து தீவிபத்து! மும்பையில் குழந்தை உட்பட 4 பேர் மரணம்!!
புதுடில்லி\மும்பை, அக்.22 தீபாவளி இரவில் (அக்டோபர் 21, 2025) நவி மும்பையின் வாஷி பகுதியில் உள்ள 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். இவர்களில் 84 வயது மூதாட்டி ஒருவர்…
காவலர் வீர வணக்க நாளையொட்டி காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மரியாதை! வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்
சென்னை, அக்.22 காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், பணியின்போது இறந்த காவலர் குடும்பத்தின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். காவலர் வீர…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.10.2025
* ம.பி.யில் ஜாதிய வன்மம்: மத்தியப் பிரதேசத்தில் இந்த மாதம் நடந்த இரண்டாவது சம்பவத்தில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் மீது ‘தாக்குதல் நடத்தி, அவர் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இருவர் கைது…
பெரியார் விடுக்கும் வினா! (1792)
பகுத்தறிவுக்கும், தன்மானத்திற்கும், வாழ்க்கை நலத்திற்கும் ஏற்ற முறையில், பழைய குப்பைக் கூளங்களையும், துர்நாற்றத்தையும் அடித்துக் கொண்டு போவதுடன் மேடு பள்ளங்களையும் நிரவிக் கரைபுரண்டுப் போகும் சீர்த்திருத்த வெள்ளம் பாய்வதென்பது எப்போது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பை வீசிய ஸநாதனவாதியைக் கண்டித்து நாகர்கோவில் குமரி மாவட்டக் கழகச் சார்பாக நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பாக குமரிமாவட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மா.மு சுப்பிரமணியம் தலைமை தாங்க கழக மாநில ஒருங்கிணைப்பாளர்…
பருவ மழை காரணமாக தினசரி மின் தேவை 11,000 மெகாவாட்டாகக் குறைவு
சென்னை, அக்.22 தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங் கியுள்ள நிலையில், தினசரி மின் தேவை 11 ஆயிரம் மெகாவாட்டாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தினசரி மின் தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. கோடைகாலத்தில் 20 ஆயிரம் மெகாவாட்…
