நீதிமன்றத் தீர்ப்புக்கு தொழில்நுட்பம் துணை நிற்க வேண்டும் – தீர்ப்பு வழங்கக்கூடாது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்

கட்டாக், டிச. 16- ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ‘சாமானியருக்கு நீதியை உறுதி செய்தல்: வழக்குச் செலவுகளைக் குறைப்பதற்கான ‘செயல் திட்டம்' என்ற தலைப்பில் 14.12.2025 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்யகாந்த் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:…

Viduthalai

பெண்கள் பாதுகாப்பு – சில கேள்விகளும், மாற்றுப் பார்வையும்!

- தரங்கிணி பெண்களின் பாதுகாப்பின் மேல் அக்கறை கொண்டவர்களின் கருத்து என்பது, பெரும்பாலும் மூன்று விசயங்களை சுற்றிதான் வருகிறது. பெண்கள் எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும், எப்பொழுதும் ஏதேனும் ஒரு ஆயுதத்தைப் பையில் வைத்திருக்க வேண்டும், தற்காப்புக் கலை தெரிந்து வைத்துக்…

Viduthalai

இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வை அன்றே சொன்ன பெரியார்

எனக்கு தந்தை பெரியாரை நேரடியாக தெரியாது. ஆனால் அவரைப் பற்றி நிறைய சொல்லிக் கொடுத்து அறிமுகப்படுத்தியவர் தான் என் அம்மா. அவர் அதை செய்திருக்கிறார் இதை செய்திருக்கிறார் என்பதை எல்லாம் என்  அம்மா கூறியதை கடந்த நான்கு அய்ந்து ஆண்டுகளாக அவருடைய…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

பனங்கன்டி ராம ராய நிங்கார் என்ற  இயற்பெயர் கொண்ட பானகல் அரசர் நினைவு நாள் இன்று (16.12.1928). • • சிறீரங்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் வெண்கல சிலை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது (16.12.2006)  

Viduthalai

நவோதயா பள்ளிகளைத் தொடங்க ஒன்றிய அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, டிச.16- தமிழ்நாட்டில் ‘நவோதயா பள்ளி’களை தொடங்க அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு நேற்று…

Viduthalai

அரசு மருத்துவமனைகளில் ரேடியோகிராபர் பணிக்கு 67 காலி இடங்கள் ஜனவரி 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை, டிச. 16- தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மாநில மருத்துவ சார்நிலைப் பணியின் கீழ் வரும் ரேடியோகிராபர் (கதிர்வீச்சு நிபுணர்) பணியில் 67 காலி இடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. கல்வித்…

Viduthalai

காற்று மாசுபாட்டால் மூச்சுத்திணறும் தலைநகரம் “வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் வர வேண்டாம்!” வழக்குரைஞர்களுக்கு டில்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடில்லி, டிச. 16- டில்லியில் காற்று மாசு: காணொலி விசாரணைக்கு டில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது. டில்லியில் காற்றின் தரக் குறியீடு மிக மோசம் அடைந்துள்ள நிலையில், வழக்கு விசாரணைக் காக நீதிமன்றத்துக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, காணொலி விசாரணையைப்…

Viduthalai

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு!

சென்னை, டிச.16- அரசுப் பள்ளிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 31.01.2026 அன்று அன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் 2025-2026ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளி களில் பத்தாம் வகுப்பு பயிலும்…

Viduthalai

‘மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்ட’த்தை ஒன்றிய அரசு அழிக்கப் பார்க்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, டிச.16- மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் பதிவிட் டுள்ளதாவது; தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர்…

Viduthalai

புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் தாம்பரம் காவல் ஆணையர் வேண்டுகோள்

சென்னை, டிச. 16- புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் கேட்டுக்கொண்டார். குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, 'மயக்கப்பொருள் இல்லாத பள்ளிகள்…

Viduthalai