அதிமுக ஆட்சியில் சாலைப் பணிகளில் முறைகேடு எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை, அக்.23-  எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர்கள், மேனாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, சிவகங்கை கோட்டங்களில் சாலை மேம்பாடு, பராமரிப்பு திட்டங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணை நடத்தி வருகிறது. கோவை…

Viduthalai

வர்ணம் எழுத்து – இயக்கம் பகத்சிங்கண்ணன்

ஊ ர் கோவிலில் கழிவு நீர் அடைப்பு எடுக்க துப்புரவுப் பணியாளர் முனியனும் அவரின் நண்பரும் அங்கே வேலை செய்கிறார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் முனியனின் மகன் தன் தந்தையிடம் அவசரமாக காசு கேட்க கோவிலுக்கு வருகிறான். பரிட்சையில் நல்ல மார்க்…

Viduthalai

தமிழ்நாட்டில் பருவ மழை தீவிரம் 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின: தயார் நிலையில் தமிழ்நாடு அரசுத் துறைகள்

சென்னை, அக். 23- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், இது​வரை 15 அணை​கள், 1,522 ஏரி​கள் நிரம்​பி​ உள்​ளன. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​களில் அரசுத் துறை​கள் மும்​முர​மாக இறங்கி உள்​ளன. தமிழ்நாட்டில் வடகிழக்கு பரு​வ​மழை கடந்த அக்​.16ஆம் தேதி தொடங்​கியது.…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் படிப்படியாக திறந்து விடப்படுகிறது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, அக். 23-  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று (22.10.2025) சென்னை கோட்டூர்புரம் ஜிப்சி காலனி நரிக்குறவர் குடியிருப்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கினார். பிறகு  அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- வடகிழக்கு பருவமழை…

Viduthalai

மழை பாதிப்பு நிவாரணப் பணிகள் தீவிரம் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 நிவாரண முகாம்கள்: தமிழ்நாடு அரசு ஏற்பாடு

சென்னை, அக்.23- வடகிழக்குப் பருவமழை காரணமாக , தமிழ்நாடு அரசு சென்னை மாநகரில் 215 நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் மழை பாதிப்புகளை சமாளிக்க 24,149 பணியாளர்கள் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட…

Viduthalai

மக்களுக்கு பணியாற்றுவதில் தி.மு.க.வினர் போட்டிப் போட்டுக் கொண்டு உதவி செய்ய வேண்டும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை, அக். 23- திமுக நெட்வொர்க் தான் உலகத்திலேயே மிகப் பெரிய நெட்வொர்க் என்றும், எனவே திமுகவினர் இந்த நெட்வொர்க்கை போட்டி போட்டு மக்கள் சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஆலோசனைக்கூட்டம்…

Viduthalai

காங்கிரஸ் மேனாள் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கழகத் தோழர்கள் வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் மாநில தலைவரும், மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும் - என்றும் நம் திராவிடர் கழகத் தலைவர் மீதும், அதன் தொண்டர்கள் மீதும் வற்றாத பாசம் கொண்ட சொல்லின் செல்வர் கே.எஸ்.அழகிரி அவர்களின் பிறந்தநாளில் மாவட்ட திராவிடர்…

viduthalai

நாமக் கடவுள் பெயரில் பக்தருக்கு நாமம்! திருப்பதியில் விசேட தரிசனம் என மும்பை பக்தர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி

திருப்பதி, அக். 23- வி.அய்.பி. பிரேக் தரிசன சீட்டுகள் வாங்கித் தருவதாக கூறி திருப்பதியில் மும்பை பக்தர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த பக்தர்கள் அமன், கவுதம், ராதிகா, கோபால், பாலகிருஷ்ணா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 23.10.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * “ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை; வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை". பீகாரில் காங். கூட்டணியின் தேஜஸ்வி வாக்குறுதி! * பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டியது மிக முக்கியம், காங்கிரஸ் மூத்த தலைவர்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1793)

கூட்டுறவுக் கொள்கையின்படி - கூட்டு வாழ்க்கை வாழ்வதென்றால், அவ்வாழ்க்கைக்கு நாணயம், ஒழுக்கம், நேர்மை போன்ற குணங்கள் மிகவும் முக்கியம் என்பதற்கு நேர் எதிரான குணங்களுடன் நடக்கும் நிலையுள்ளபோது, மனித சமுதாயக் கூட்டு வாழ்க்கை எப்படி ஏற்படும்? - தந்தை பெரியார், 'பெரியார்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026