மாநில அளவிலான பேச்சு போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிக்கு இரண்டாமிடம்
கோவை, நவ. 8- இந்திய மருந்தியல் கூட்டமைப்/ (Indian Pharmaceutical Association) சார்பாக தேசிய அளவிலான பேச்சு போட்டியின் மாநில சுற்று ("Digital Health Revolution: Pharmacy in the Tech Age") கோயம்புத்தூர் சிறீஇராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில் 05.11.2025 அன்று…
மகாராட்டிரா பிஜேபி கூட்டணி ஆட்சியின் மகா ஊழல்! அஜித் பவார் மகனால் முதலமைச்சர் பட்னவிசுக்கு சிக்கல்! பல கோடி மதிப்புள்ள நிலத்துக்குச் சொற்ப விலை முத்திரைத்தாள் கட்டணத்தால் அம்பலமான உண்மை
புனே, நவ.8 மகாராட்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்குச் சொந்தமான தனி யார் நிறுவனத்திற்கு, 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம், விதி களை மீறி 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பது அம்மாநில அரசிய லில்…
பெரியார் கல்வி நிறுவன மாணவர்கள் பங்கேற்ற கல்விச் சுற்றுலா – கொடைக்கானலில் மறக்க முடியாத ஒரு நாள்
கொடைக்கானல், நவ. 8- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 01.11.2025 அன்று கல்விச் சுற்றுலாப் பயணமாக மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சென்றனர். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் களின் தலைமையில்…
மத்தியப் பிரதேச பா.ஜ.க. ஆட்சியில் பாடப் புத்தகத்தையே பிரித்து வைத்து உணவு வழங்கும் அவலம்!
குவாலியர், நவ.8 மத்தியப் பிரதே சத்தில் சுமார் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், மதிய உணவு வழங்கும் திட்டத்தில் அவல நிலை நிலவுகிறது. மத்தியப் பிரதேசத்தின் தொழில் நகரான குவாலியரின்…
விஷமப் பிரசாரம் – கதர் பக்தி
டாக்டர் நடேசன் சேலத்தில் கதர்ச் சாலையைத் திறந்து வைத்ததினால் பிராமணர்கள் கட்சியான சுயராஜ்யக் கட்சியாருக்குப் பெரிய நடுக்கம் ஏற் பட்டுப் போய்விட்டது. ஏனென்றால் கதரின் பேரைச் சொல்லிக் கொண்டு, தாங்கள் வோட்டர்களை ஏமாற் றுவது போல, பிராமணரல்லாத கட்சியினரும் அதைப் பின்பற்றி…
‘‘ஜாதி ஒழிப்புக்கான திராவிட இயக்கம், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கேட்பது ஏன்?’’ ஜப்பான் முன்னணி நாளேட்டின் தெற்காசியச் செய்தியாளருக்குத் தமிழர் தலைவர் பேட்டி!
சென்னை, நவ.8– திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, ஜப்பான் முன்னணி நாளேடான ‘தி அசாஹி ஷிம்புன்’ செய்தியாளர் அகிகோ சுசூகி நேர்காணல் செய்தார். நேர்காணல் விவரம் வருமாறு: கரோனா நோய்க்கிருமி எப்படி ஒரு நாட்டில் உருவாகி…
தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும்
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களை அவ் விடத்திய வெள்ளைக்காரர்கள் தீண்டாதார் போல் நடத்துவதாகவும் தேசத்தின் பிரஜைகளுக் குள்ள சமஉரிமையை அடைவதற்கில்லாமல் வெள்ளைக் காரர்கள் சட்டம் செய்திருப்பதாகவும், இக்காரணங் களால் அங்கு பிழைப்பதற்காகப் போன நமது சகோதரர்களான சுமார் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் கஷ்டப்படுவதாகவும்…
செத்த பாம்பாட்டம்
தமிழ்நாட்டின் தேசிய பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் தமிழ்நாட்டு தேசீய பிராமணரல்லாதார் என்போருக்கு வெளியாகும்படி செய்தது சேரன்மாதேவி குருகுலமேயாகும். அக்குருகுல இரகசியத்தை வெளியாக்குவதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்குத் தமிழ்நாட்டி லுள்ள பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும் எவ்வளவோ இடைஞ்சல்கள் செய்துக் கொண்டு…
வங்கிகள் தனியார்மயம் குறித்து நிர்மலா சீதாராமன் பேச்சு: வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அதிருப்தி
புதுடில்லி, நவ.8 பொதுத் துறை வங்கிகளைத் தனி யார்மயமாக்குவது குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர் மலா சீதாராமன் பேசியதை விமர்சித்துள்ள வங்கி சங் கங்களின் கூட்டமைப்பு, 'கூடுதல் மூலதனம் ஒதுக் கீடு செய்து பொதுத் துறை வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும்'…
காவல் நிலையங்களில் இனி பஜனை பாடல்கள் தானா? மத்தியப் பிரதேச பயிற்சி காவலர்களுக்கு பகவத் கீதை வகுப்பு நடத்த உத்தரவு
போபால், நவ.8 ம.பி.யில் காவல் பயிற்சி காவலர்களுக்கு, ராம் சரிதமானஸை தொடர்ந்து பகவத் கீதை வகுப்பு நடத்த கூடுதல் டிஜிபி ராஜா பாபு சிங் உத்தரவிட்டுள்ளார். ம.பி.யில் காவல்துறை காவலர் பணிக்கு புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட சுமார் 4,000 இளைஞர்கள் மற்றும்…
