தமிழ் அகராதியின் தந்தை வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று (08.11.1680)
‘வீரமாமுனிவர்’ என்று அழைக்கப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒரு கிறித்தவ மத போதகர். இவர் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காகத் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளார். இவர் இயேசு சபையைச் சேர்ந்த…
விவசாயிகளுக்கு உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும்: அமைச்சர் உத்தரவு
சென்னை, நவ.8- சம்பா பருவத்தில் விவசாயிகளின் தேவைக் கேற்ப உரங்களைத் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் உத்தரவிட்டுள்ளாா். சம்பா பருவத்துக்குத் தேவையான உரம் இருப்பு…
சோஹ்ரான் மம்தானி ‘நியூயார்க்’கிற்கான ‘புதிய திசை’
கோ.கருணாநிதி உகாண்டா-இந்திய வேர்களைக் கொண்ட அறிஞர் மஹ்மூத் மம்தானி மற்றும் திரைப்பட இயக்குநர் மீரா நாயர் ஆகியோரின் மகனான சோஹ்ரான் கே. மம்தானி, 2025 நவம்பர் 4 அன்று வரலாறு படைத்தார். அவர் நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் ஜனநாயக…
உற்பத்தி நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பை வழங்கும் மாநிலம் தமிழ்நாடு ஒன்றிய அரசின் புள்ளியியல் கருத்தரங்கில் தகவல்
சென்னை, நவ.8- உற்பத்தி நிறுவனங்களில் அதிகவேலைவாய்ப்பை வழங்கி வரும் மாநிலங்களில் இந்தியா விலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக சென்னையில் ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை நடத்திய கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. கருத்தரங்கு இந்தியாவில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் குறித்த தரவுகளை ஆண்டு தோறும்…
பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அறிவியல் அறிவுத்திறன் போட்டி
சென்னை, நவ.8- தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்காக அறிவியல் சார்ந்த அறிவுத் திறன் ‘அக்வா ரெஜியா - தி ஸ்கூல் வினாடி - வினா’ 2026ஆம் ஆண்டுக்கான சென்னை பிராந்திய இறுதிப் போட்டிகளை டைம் கல்வி நிறுவனம் மற்றும் பொதுச்…
தமிழ்நாட்டின் வரவேற்கத்தக்க கல்வித் திட்டம்
கல்வியைப் பொறுத்தவரையில், இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் கல்விச் சீர்திருத்தம் கவனம் பெறுகிறது. ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாட்டில் மாநிலத்துக்கென தனியாக வடிவமைக்கப்பட்ட 'தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025'இன் அடிப்படையில், பள்ளிகளுக்குப் புதிய பாடத்திட்டத்தை…
விபத்தில் இறந்த பசுவின் வயிற்றில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள்
திருப்புவனம், நவ.8- திருப்புவனத்தில் விபத்தில் இறந்த பசுவின் வயிற்றில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு பசுவின் மீது வாகனம் மோதியதில் பசு சம்பவ இடத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகிறது.…
வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சென்னையில் மேம்பாலங்கள் நடுவே பிளாஸ்டிக் தடுப்பு
மாநகராட்சிக்கு போக்குவரத்து காவல்துறை பரிந்துரை சென்னை, நவ.8- சென்னையில் அதிவேக விபத்தை தடுக்கும் நடவடிக்கையாக மேம்பாலங்கள் நடுவே பிளாஸ்டிக் தடுப்புகளை மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ள போக்குவரத்து காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். பைக் ரேஸ் கலாச்சாரம் இளைஞர்களை கவரும் வகையில் அதிக சிசி…
“பெரியார் உலக நன்கொடை வசூல் பணி” கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சுற்றுப்பயணம்
நவம்பர்-8,9 பொள்ளாச்சி மாவட்டம் நவம்பர்-10 மேட்டுப்பாளையம் மாவட்டம் நவம்பர்-11 ஈரோடு மாவட்டம் நவம்பர் 12 கும்பகோணம் மாவட்டம் நவம்பர் 13 மன்னார்குடி மாவட்டம் நவம்பர் 14,15 நாகப்பட்டினம் மாவட்டம் நவம்பர்-16 ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் நவம்பர்-17 அரியலூர் மாவட்டம் நவம்பர்-18 பட்டுக்கோட்டை…
பெரியார் விடுக்கும் வினா! (1807)
அரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், அயோக்கியர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை போன்றும் இருப்பதை, ‘அரசியல் சீர்திருத்தம்' புயல் போன்று வேகமாக ஏற்பட்டாலன்றி வேறெப்படி மாற்ற முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’…
