ஒற்றைப்பத்தி
சமஸ்கிருதம்! தலைநகர் டில்லியில் சங்கராந்தி விழா பாஜக சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் ஒன்றிய வேளாண் துறை அமைச்சருமான சிவ்ராஜ்சிங் சவுகான் கலந்துகொண்டார், அதில் காளை மாடுகளைக் கொண்டுவந்து நிறுத்தி பார்ப்பனர் அர்ச்சகர் ஒருவர் சமஸ்கிருத…
சென்னை புத்தகக் காட்சியில் சிறப்பு அம்சங்கள்
சென்னை, ஜன. 8- புத்தகக் காட்சியின்போது வாசகர்கள் மத்தியில் தினமும் எழுத்தாளர்களும், பல்துறை அறிஞர்களும் உரையாற்றுகின்றனர். மேலும், பாரம்பரிய இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சிகளும், ரத்த தான முகாமும் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வுகளின் அட்டவணை ஜனவரி 9: ஓவியப் போட்டி.…
நூற்றாண்டைக் கடந்த 370 அரசுப் பள்ளிகளில் விழா கொண்டாட ஆணை!
சென்னை, ஜன. 8- தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகள்,…
பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது! ஆய்வறிக்கையில் தகவல்
சென்னை, ஜன. 8- பெண்களுக்குப் பாதுகாப்பு மற்றும் சிறந்த சூழல் உள்ள இடங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தையும், சென்னை 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. அவதார் (Avtar) குழுமம் என்ற ஆலோசனை நிறுவனம், பணியிட கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை…
63 திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.24.40 லட்சம் ஊக்கத் தொகை
சென்னை, ஜன. 8- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ‘திறன் தமிழ்நாடு 2025’ போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று…
அறிவியல் துணுக்குகள்
10,000 பெண்களிடம் 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், காபி அருந்துபவர்களை விட தேநீர் அருந்துபவர் களுக்கு இடுப்பு எலும்பு தாது அடர்த்தி சற்றே அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. மிதமான அளவு காபி அருந்தினால் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை; அளவுக்கு அதிகமாக உட்கொள்வது…
பழங்கால புவிவெப்பமும், பேரழிவிலிருந்து தப்பிய உயிர்களும்!
அந்தக்காலத்தில் வாழ்ந்த ஃபோராமினிஃபெரா (foraminifera) எனும் கடல் வாழ் உயிரினம் தன்னை சுற்றி CCaO3 எனும் கால்சியம் கார்பனேட் பொருளால் ஆன ஓடு கட்டி வாழும். மடிந்த பின்னர் கால்சியம் கார்பனேட் கடலடியில் வெங்காயத் தோல் போல அடுக்கு அடுக்காகப் படிந்து…
பயன் தருமா மனிதருக்கு ‘பயோனிக்’ இயந்திரக் கண்
உலகம் முழுவதும் நான்கு கோடி பேருக்கு முழுமையாகக் கண்பார்வை இல்லை. மேலும் 13.5 கோடி பேருக்கு குறை பார்வை மட்டுமே உள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனம். அப்படியிருக்க விபத்து, நோய் அல்லது மரபணு பிறழ்வு காரணமாகக் கண் பார்வை பறிபோனவர்களுக்கு…
இன்ஸ்பயர் – மானக் அறிவியல் விருது தேசிய போட்டிக்கு தமிழ்நாடு மாணவர்கள் 20 பேர் தேர்வு!
சென்னை, ஜன. 8- பள்ளி மாணவர் களிடையே அறிவியல் ஆர்வத்தையும், படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் ‘இன்ஸ்பயர் - மானக்’ விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 2023-24…
ஏகாம்பரநாதருக்கு குழைத்துப் பட்டையா? காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை மோசடி! இரண்டு சிலைகள் செய்ய ஒருதுளி தங்கம் கூட சேர்க்கப்படவில்லை
காஞ்சிபுரம், ஜன. 8- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய உற்சவர் சிலைகள் செய்ய கொடுத்த தங்கத்தில் ஒரு துளி தங்கம் கூட சேர்க்கப்படவில்லை இந்தத் திருட்டு தொடர்பான வழக்கு, தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடந்த 312…
