ரூ. 4 லட்சம் மானியம்! சொன்னதைச் செய்த ஸ்டாலின் நெசவாளர்களின் ‘சொந்த வீடு’ கனவை நனவாக்கிய தி.மு.க. அரசு

சென்னை, மார்ச் 23- தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க நெசவுத் தொழிலைப் பாதுகாக்கவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, 2021 தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, நெசவாளர்களுக்கான வீடு கட்டும் மானியத் தொகையை…

Viduthalai

தமிழ்நாட்டில் மார்ச் 26 வரை அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி உயர வாய்ப்பு

சென்னை, மார்ச் 23- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் மார்ச் 26ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…

Viduthalai

அடுத்த கட்ட அபாய அறிவிப்பு ஹார்முஸ் நீரிணைப்பைத் திறக்காவிட்டால் மின் நிலையங்களைத் தகர்ப்போம் – டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், மார்ச் 23- ‘‘ஹார்முஸ் நீரிணைப்பு பகுதியை நாளை காலைக்குள் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்களைத் தகர்ப்போம்’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘‘அமெரிக்கா தாக்கினால் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க மய்யங்கள் மீது பதிலடி தாக்குதல்…

Viduthalai

திருச்சி சி.ஆளவந்தார் நினைவு நாளில் மரியாதை

பெரியார் பெருந்தொண்டர் திருச்சி சி.ஆளவந்தார் அவர்களின் நினைவு நாளில் அவரது மகள் டாக்டர் இளமதி ராதா, பெயரன் அறிவரசன், பெயர்த்தி ஞானமணி, அவரது இணையர் கு.கணேசன் ஆகியோர் நினைவிடத்திற்குச் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினர். நினைவு நாளை யொட்டி ரூ.2000…

Viduthalai

இஸ்ரேல் அணுசக்தி ஆராய்ச்சி மய்யம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்

டெல் அவிவ், மார்ச் 23- அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 4ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலை யில், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவிலான நெருப்புக் கோளங்கள் விழுந்து வெடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அணுசக்தி…

Viduthalai

மலேசியாவில் அகத்தியர் ஓர் ஆராய்ச்சி நூல் வெளியீடு

சிலாங்கூர் மாநிலம் சா ஆலம் மாநகரில் உள்ள பொது மண்டபத்தில் (பிரிவு 17)! திராவிடர் கழக நூலான அகத்தியர் ஓர் ஆராய்ச்சி பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 29.3.2026 அன்று மாலை…

Viduthalai

நன்கொடை

திருநெல்வேலி மாவட்டக் காப்பாளர் இரா.காசியின் இரண்டாவது மகளும், அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வசிப்பவருமான வசந்தி - குமார் ஆழ்வார் இணையர், பெரியார் உலகம் நன்கொடை ரூ.1,000, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன் இ.வாசுகி, சுகந்தி -…

Viduthalai

திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்

குரோம்பேட்டை, சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் செ.ம.தமிழ்ச்செல்வன், விடுதலை ஆண்டு சந்தா ரூ. 2,000 நேரிடையாக செலுத்திவிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முன்னிலையில், திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். உடன் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் (சென்னை,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.3.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திராவிட மாடல் அரசின் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தில் இதுவரை 897.82 கோடி மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல். டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1923)

சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள மறுத்து வெளியேறுவதன் தத்துவம்தான் என்ன? அவமதிக்கின்றோம் என்ற இலட்சியத்தைக் கொண்டது தானே? ஆகவேதான் சிறிதும் பொறுப்பின்றி இக்கருத்தில் செய்யப்படும் எந்தக் காரியத்துக்கும் எந்தச் சபை ஒழுங்கு முறையும் இடந்தரலாகுமா? இத் தன்மைகளை வளரவிட்டு அரசாங்கம் வேடிக்கைப்…

Viduthalai