ஆட்சிமீது அபாண்ட பழி சுமத்த வேண்டாம்!
கரூரில் நடிகர் விஜய் பேசிய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் கைக் குழந்தைகள், பெண்கள் உட்பட திடீர் மரணம் அடைந்த கொடூரம் மனிதப் பண்பு உள்ள ஒவ்வொருவரையும் உலுக்கி எடுத்து விட்டது – உலகெங்கும் என்றுகூட சொல்லலாம் – இந்த மரணச் செய்திப்…
விஜய் பிரச்சாரத்தின் போது கல் வீச்சு சம்பவம் நடைபெறவில்லை கூடுதல் காவல்துறை இயக்குநர் தகவல்
கரூர், செப்.29- கரூரில் தவெக பிரச் சாரத்தின்போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார். கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (28.9.2025) ஆட்சியர் மீ.தங்கவேல், காவல்துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மின்வாரிய தலைமைப் பொறியாளர்…
கரூரில் நடந்தது ஒரு துயர சம்பவம் காவல்துறையினர் மீது குற்றம் சொல்வது பிரச்சினையை திசை திருப்பவே உதவும் திருமாவளவன் கருத்து
கரூர், செப்.29- கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் நடந்த ஒரு துயர சம்பவம். இதனை ஒரு விபத்தாக மட்டுமே சொல்லமுடியும். இதில் யாரும் அரசியல் ஆதாயத்தோடு செயல்படுவதோ, கருத்து சொல்வதோ பொருத்தமானது இல்லை. இதில் அரசியல் விளையாட்டு தேவை யில்லை என்பது…
திராவிட மாடல் அரசின் அரிய செயல்பாடு பழங்குடியினர் மொழி பண்பாட்டு மரபுகளை காக்க தொல்குடி மின்னணு காப்பகம்
சென்னை, செப்.29- தமிழ்நாட்டின் தொல்குடி மின்னணு காப்பகமானது, அழியும் நிலையில் உள்ள மொழிகளுக்கான பாதுகாப்புத் (SPPEL) திட்டமாக செயல்படுகிறது. இந்தக் காப்பகம், கேர் கோட்பாடுகளை (Collective Benefit, Authority to control, Responsibility, Ethics - CARE) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.…
துப்பாக்கி முனையில் தமிழ்நாடு காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்
காரைக்கால், செப்.29- எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் கைது செய்தது. தமிழ்நாடு மீனவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த…
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக நடைபெற்ற மரக்கன்று நடும் விழா
நாகர்கோவிலில் தொழிற்பயிற்சிக் கல்லூரியில் பெரியார் பிறந்தநாள் மரக்கன்று நடும் விழா மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம், தலைமையில் மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலையில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட துணைச்செயலாளர்கள் எஸ்.அலெக்சாண்டர், அய்சக்…
புதுக்கோட்டை விடுதி திருப்பதி மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
புதுக்கோட்டை, செப். 29- புதுக்கோட்டை விடுதியைச் சேர்ந்த சுயமரியாதைச் சுடரொளி பெ.இராவணனின் மூத்த மகள் மீனாவின் இணையர் சென்னையில் வசித்து வந்த தொழிலதிபர் திருப்பதி 24.9.2025 அன்று மறைவுற்றார் இறுதி நிகழ்வில் திராவிடர் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் கலந்து…
சுயமரியாதைச் சுடரொளி இராமலக்குமி சண்முகநாதன் நூற்றாண்டு விழா வழக்குரைஞர் சிவகங்கை இரா.சண்முகநாதனின் 102ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
சிவகங்கை, செப். 29- செப்டம்பர் 27 (1923 - 2025) - சுயமரியாதைச் சுடரொளி, சமூக சேவகியும், முதல் நகர் மன்ற பெண் உறுப்பினருமான அம்மா இராமலக்குமி சண்முகநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா (1925 - 2025) 27.09.2025 அன்று காலை…
கரூரில் 41 பேர் உயிரிழப்பதற்கான முக்கிய காரணம் என்ன? தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம்
சென்னை, செப்.29 கரூரில் வேலு சாமிபுரம் பகுதியில் 27.9.2025 அன்று தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரி சலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக்…
தமிழ்நாடு அரசின் மாதம் 2000 ரூபாய் வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் பெற்றோரை இழந்த மாணவ – மாணவிகளை கண்டறிய கள ஆய்வு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை, செப்.29- ‘அன்பு கரங்கள்' திட்டத்தில் பெற்றோர் இழந்த மாணவ-மாணவிகளை அடையாளம் காண கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான வழி காட்டி நெறிமுறைகளை யும் அரசு வெளியிட்டிருக்கிறது. ‘அன்பு கரங்கள்’ திட்டம் இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில்…