தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், இனமுரசு சத்யராஜ் ஆகியோர் முன்னிலையில் திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர். காந்தி பாபு ‘பெரியார் உலகம்’ நிதியாக (இரண்டாம் தவணை) ரூ.10,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.…
ஆந்திராவின் ஒரே தலைநகரம் அமராவதி மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
புதுடில்லி, ஏப்.2 ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் வகையில், ஒன்றிய அரசு கொண்டு வந்த ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்த மசோதா மக்களவையில் நேற்று (1.4.2026) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானா…
சென்னையில் சிறப்புக் கூட்டம் தமிழர் தலைவர் உரை
‘தி.மு.க. திராவிட மாடல் 2.0' தேர்தல் அறிக்கையும், பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்! சிறப்புக் கூட்டம் நாள்: 03.04.2026 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-600007 வரவேற்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்கவுரை:…
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியைத் தந்தால் அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது! தூத்துக்குடியில் – கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி!
தூத்துக்குடி, ஏப்.2– நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி கலைஞர் அரங்கத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனி மொழி கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர்…
மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தினால், தென், வடகிழக்கு, மேற்கு மாநிலங்கள் பாதிக்கப்படும்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.2 மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக் கையை 50சதவீதம் அதிகரிப்பதற்கு வகை செய்யும் மசோதாவை அரசு முன்மொழிந்துள்ளது சிறிய மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அரசு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும்போது ஆண்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல்…
சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர்கள், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்
தி.மு.க. சார்பில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் பி.கே. சேகர்பாபு, எழும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வழக்குரைஞர் கே.எஸ். ரவிச்சந்திரன், அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக…
கொளத்தூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விஜய்மீது தேர்தல் அதிகாரி காவல்துறையில் புகார்
திரு.வி.க.நகர், ஏப்.2- கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக த.வெ.க. தலைவர் விஜய் மீது தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பெர வள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் வருகிற சட்டமன்ற தேர்தலில் சென்னை மாவட்டத்துக்…
மாட்டிக்கிட்ட பங்கு (பார்ட் – 2)
தமிழ்நாட்டுல தேர்தல் பிரச்சாரங்களின் போது வன்முறை நடக்குறதோ, ஒருத்தர் கூட்டத்தில இன்னொருத்தர் பிரச்சினை பண்றதோ பழக்கமில்லாத விசயம். அரசியல் ரீதியான வன்முறைகள் தமிழ்நாட்டில் கிடையாது. ஆனா நேத்து முளைச்ச கட்சி ஒண்ணு, வில்லிவாக்கத்துல கூட்டத்தில பெண்கள் மேல பாட்டில் துண்டுகள் வந்து…
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்களிடம் பொது மக்கள் புகார்களை தெரிவிக்கலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சென்னை, ஏப். 2 சென்னை மாவட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் ஆணையராக சென்னை மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஒரு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும்…
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஏப்.2 சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், 2021 சட்டமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா காரணமாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. வாக்குக்கு பணம் பெறுவதும், கொடுப்பதும் குற்றம் என விளம்பரம் வெளியிட வேண்டும்.…
