நீதித்துறையின் செயல்பாடுகள் நீதித்துறை பயங்கரவாதமாக மாறிவிடக்கூடாது தலைமை நீதிபதி கவாய் கடும் எச்சரிக்கை
நாக்பூர், ஜூன் 30- நீதித்துறையின் செயல்பாடுகள், நீதித்துறை பயங்கரவாதமாக மாறிவிடக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் எச்ச ரிக்கை விடுத்துள்ளார். இந்திய ஜனநாயகத் தின் மூன்று முக்கியத் தூண் களான நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித் துறை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 30.6.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நாடு முழுவதும் அடுத்த ஆண்டு 2026 ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை – வீடு வாரியாக - கணக்கெடுப்பு தொடங்கப்படும், ரிஜிஸ்டிரார் ஜெனரல் அறிவிப்பு. * எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ஹிந்தி கட்டாயம்…
பெரியார் விடுக்கும் வினா! (1690)
இசைக்கும், நடிப்புக்கும், கருத்தும் செய்திகளும் பிரதானமாகும். அதன் உண்மையான அனுபவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால் நுகர்வோரும், இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலை இல்லாமல், நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்துக்கும் அதைச் சாக்காக வைத்து…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (3)
மதமொழிப்புத் தீர்மானம் விருதுநகரில் கூடிய மூன்றாவது சுயமரியாதை மகாநாட்டு நடவடிக்கைகள் விஷயமாகவும், மகாநாடுகளின் வரவேற்புத் தலைவர்கள், தலைவர்கள் ஆகியவர்கள் உபன்யாசங்களைப் பற்றியும் சென்ற வாரம் எடுத்து எழுதியிருந்தோம். மற்றும் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப்பற்றி மறுமுறை எழுதுவதாகவும் குறிப்பிட்டிருந் தோம். ஆகவே அங்கு…
திருமருகலில் தந்தை பெரியார் சிலை நிறுவப்படும் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
திருமருகல், ஜூன் 30- திருமருகல் ஒன்றியத்தில் அனைத்து கிளைக் கழகங்களிலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கூட்டங்களை நடத்துவது கழகத் தோழர்கள் இல்லந்தோறும் கழக கொடி ஏற்றுவது என கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் …
கழகக் களத்தில்…!
2.7.2025 புதன்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 19ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் * தலைப்பு: பண்பாட்டுப் படையெடுப்பு * சிறப்புரை: முனைவர் காஞ்சி…
தோழர்களின் முக்கிய கவனத்திற்கு! தலைமைக் கழகத்தின் சார்பில் துண்டறிக்கை
சமஸ்கிருதத்துக்கு 2533 கோடி ஒதுக்கிய ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசின் சூட்சுமத்தை விளக்கி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்த அறிக்கை துண்டறிக்கையாகத் தயாராகி, தலைமை நிலையத்தால் அச்சிடப்பட்டுள்ளது. அஞ்சல் செலவு உள்பட 1000 துண்டறிக் கைகளுக்கான தொகை ரூ.500/-…
விழுப்புரத்தில் “Join DSF” – என கல்லூரி சுவர்களில் சுவரொட்டிகள்!
விழுப்புரத்தில் திராவிட மாணவர் கழக உறுப்பினர் சேர்க்கைக் கான Join DSF என்ற சுவரொட்டிகளை அரசு சட்டக் கல்லூரி, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி…
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதிக அளவில் உறுப்பினராக்குவோம் கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்
கோவை, ஜூன் 30- மதிமுக மாவட்ட தலைமை அலுவலக முதல் தளத்தில் 22.6.2025 அன்று கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வழக்கு ரைஞர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தொடர் முழக்க கூட்டம்
29.6.2025 ஞாயிறு மாலை 6 மணிக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தொடர் முழக்க கூட்டம் தாராபுரம் கழக மாவட்டத்தில் தாராபுரம் நகர செயலாளர் வள்ளல் சித்திக் தலைமையில் உப்புத்துறை பாளையம் என்னும் இடத்தில் நடைபெற்றது. கழக பேச்சாளர் புலியகுளம் வீரமணி…