பெரியார் பாலிடெக்னிக்கில் மருத்துவ முகாம்
தஞ்சாவூர், ஜன.1- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தஞ்சாவூர் நோவா மருத்துவமனையின் மருத்துவக் குழு கலந்து கொண்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இக்கல்லூரியின் நிறுவனர் நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 27.12.2025 அன்று காலை 10.00 மணியளவில் பெரியார்…
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இந்தியா –பாகிஸ்தான் போரை நிறுத்த சமரசம் செய்ததாக சீனா அறிவிப்பு பிரதமர் மோடி பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, ஜன.1 பாகிஸ்தானுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நிறுத்த, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடு நிலையில் நின்று சமாதானம் செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ…
எஸ்அய்ஆா் மீது அதிருப்தி தேர்தல் ஆணையத்துடன் திரிணமுல் காங்கிரஸ் குழு சந்திப்பு
புதுடில்லி, ஜன.1- மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (எஸ்அய்ஆா்) பணிகள் தொடா்பாக தோ்தல் ஆணையத்தை திரிணமூல் காங்கிரஸ் குழு நேற்று (31.12.2025) சந்தித்து முறையிட்டது. மேற்கு வங்கத்தில் எஸ்அய்ஆா் பணிகள் மீதான அதிருப்தி தொடா்பாக மாநிலத்தில் ஆட்சியில்…
போலி ஆவணங்கள் மூலம் சிங்கப்பூரைச் சேர்ந்த மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்துகள் மோசடி!
அ.தி.மு.க. பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்கு தஞ்சை, ஜன.1-சிங்கப்பூரைச் சேர்ந்த மூதாட்டியின் சொத்து களைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த, தஞ்சா வூரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.…
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட குறைவு
சென்னை, ஜன.1- வடகிழக்கு பருவமழை இயல்பு அளவைகூட எட்ட வில்லை. முன் கூட்டிய கணிப் பெல்லாம் பொய்த்து போனது. சென்னை உள் ளிட்ட பல மாவட்டங்களில் குறைவான மழையே பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யக்…
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கழிவு நீர் கலந்த தண்ணீரைக் குடித்த பத்து பேர் உயிரிழப்பு
இந்தூர், ஜன.1 மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரைப் பருகியதால் 10 பேர் உயிரி ழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலப்பு இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் கடந்த சில நாட்களாக…
கவிஞர் கரூர் பழ.இராமசாமி படத்திறப்பு – இராவண ஒன்னான் கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
கரூர், ஜன.1- கரூர் மாவட்ட கழக மேனாள் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் பழ.இராமசாமி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் கவிஞர் இராவண ஒன்னான் கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 28.12.2025 மாலை 5 மணி அளவில் கே.வி.ஆர். ஓட்டல்…
தமிழ்நாட்டின் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து
சென்னை, ஜன.1– தமிழ்நாட்டின் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்! என்று தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு: அறிவுத் திருவிழா தி.மு.க. உடன்…
திருவையாறு விவேக விரும்பி மறைந்தாரே!
திராவிடர் கழக திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் விவேக விரும்பி நேற்று (31.12.2025) இரவு உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். மறைந்த விவேக விரும்பியின் இறுதி ஊர்வலம் இன்று (01.01.2026) மாலை 4 மணி அளவில் திருவையாறு ஒன்றியம் கல்யாணபுரம்…
புத்துலகச் சிற்பி தந்தை பெரியாரின் புத்தாண்டே வருக!
2025ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து 2026 ஆம் ஆண்டான புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்போம்! கசப்பான – மனித நேயத்திற்கும், பகுத்தறிவுக்கும், சமத்துவத்திற்கும், அமைதிக்கும் எதிரான எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடந்தேறியுள்ளன. அறிவியல் வளர்ந்த அளவுக்கு அறப்பண்பும்…
