ஈரான் அணு உலை மீது 5 நாட்களுக்கு தாக்குதல் இல்லை: டிரம்ப் திடீர் அறிவிப்பு

நியூயார்க், மார்ச் 24- மேற் காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி…

Viduthalai

சென்னை அய்.அய்.டி-யில் 4 புதிய முதுநிலைப் படிப்புகள் அறிமுகம்

சென்னை, மார்ச் 23- தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில் உலகளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் சவால் களையும் எதிர்கொள்ளும் வகையில், சென்னை அய்.அய்.டி (IIT Madras) நான்கு புதிய முதுநிலை பட்டப்படிப்புகளை இந்தாண்டு அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் தொழில்துறை தேவைகளை பூர்த்தி…

Viduthalai

ஜாதி ரீதியாக பேசிய தனியார் பயிற்சி வகுப்பு ஆசிரியர் எதிர்ப்பை அடுத்து மன்னிப்பு கேட்டார்!

மும்பை, மார்ச் 24- தனியார் பயிற்சி வகுப்பு ஒன்றில்  அதன் ஆசிரியரான ரிஷி ஜெயின் என்பவர்  நான் திருடன் போன்றோ அருந்ததியர் போன்றோ (சோர், சமார்) இருந்தால் நான் இங்கு வந்திருக்க மாட்டேன் என்று கூறினார். இவரது இந்த ஜாதிய ரீதியான…

Viduthalai

கைப்பேசியால் பள்ளி மாணவர்களின் கவனம் சிதறுகிறது உலகில் 58 சதவீத நாடுகளில் பள்ளிகளில் கைப்பேசி பயன்படுத்தத் தடை! யுனெஸ்கோ தகவல்

உலகில் 58 சதவீதம் நாடுகளில் உள்ள பள்ளிகளில் கைப்பேசிகளை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக யுனெஸ்கோவின் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. யுனெஸ்கோவின் கல்விக்குழு கைப்பேசி அருகில் இருந்தாலே பள்ளி மாணவர்களின் கவனம் சிதறுகிறது. ஒரு முறை அவர்களின் கவனம் சிதறினால்…

Viduthalai

உருவமல்ல – உறுதிதான் முக்கியம்!

தோற்றம், உருவம் குறித்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி வென்றவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், ஆர்த்தி டோக்ரா. இந்த உத்தரகாண்ட் பெண், மூன்றரை அடி உயரம் உள்ளவர். ஆனால் இவர் வாழ்வில் எட்டிய ‘உயரம்' பெரிது. அய்.ஏ.எஸ். அதிகாரி ஆகி சாதித்தவர் ஆர்த்தி.…

Viduthalai

ஆய்வக மகளிர் எதிர்கொள்ளும் “மாசா மாசம் வர்ற பிரச்சினைதானே?”

இது ஒரு பழைய பிரச்சினை, எவ்வளவோ பேசப்பட்ட பிரச்சினையும்கூட. ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் பெண்கள் வேலைக்குப் போவது இயல்பானதாக மாறிய பின்னரும், உலக அளவில் தொழிலாளர்களில் 40.24% பெண்கள்தான் என்றான பின்னரும் தீர்க்கப்படாத பிரச்சினையும் இதுதான். வாழ்நாளில் ஒன்று அல்லது இரண்டு…

Viduthalai

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பார்வையாளர் நியமனம்

சென்னை, மார்ச் 24 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பதற்காகச் சிறப்புப் பார்வையாளராக பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் அவர்களுக்கென சென்னை…

Viduthalai

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள தோழமைக்  கட்சிகளின் தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர்களுடன் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனைக்  கூட்டம் 22.03.2026 அன்று அண்ணா அறிவாலயம் முரசொலிமாறன் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தி.மு.க. அமைப்புச்…

Viduthalai

பெரியார், சுயமரியாதை இயக்கம் குறித்த ஆய்வு மாநாடுகள் இந்தியா முழுவதும் நடத்தப்படும்! திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அறிவிப்பு

புதுடில்லியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பன்னாட்டு மாநாடு திட்டமிட்ட மறைப்புகளைக் கடந்து இந்திய வரலாற்றில் சுயமரியாதை இயக்கத்தின் தனித்துவம் எழுதப்படும்!   புதுடில்லி, மார்ச் 24 சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, ரீவாம்ப் அமைப்பும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும்…

Viduthalai

தேர்தல் ஆணையம் கெடுபிடி

நாமக்கலில் நகை கடைகளில் ரூபாய் பத்து கோடி வர்த்தகம் பாதிப்பு 500 தொழிலாளர்கள் வேலை இழப்பு. கலப்பட பால் ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் பலியானவர் எண்ணிக்கை பதினாறு. கோயில்கள் தோன்றியது இப்படித்தானோ மதுரை மாவட்டம் டி குன்னத்தூரில் ஜெயலலிதா பெயரில்…

Viduthalai