பிரின்ஸ் வெங்கடேஸ்வரா கல்லூரியில் பழங்குடி சமூகத்தின் வாழ்க்கை மரபுகளை பாதுகாத்தல் குறித்த பன்னாட்டு மாநாடு
சென்னை, ஜூன் 27 பிரின்ஸ் சிறீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த 'பழங்குடி சமூகங்களின் வாழ்க்கை மற்றும் மரபுகளின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்' குறித்த 2 நாள்…
மேற்குத் தொடா்ச்சி மலையில் புதிய பல்லி இனம் கண்டுபிடிப்பு
உதகமண்டலம், ஜூன் 26 மேற்குத் தொடா்ச்சி மலையில் புதிய பல்லி இனத்தை உதகை அரசு கலைக் கல்லூரி வன விலங்கு உயிரியல் துறை ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா். நீலகிரி உயிா் சூழல் மண்டலத்தில் பல்வேறு வகையான அரிய தாவரங்கள், பறவைகள், விலங்குகள் மற்றும்…
அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய பரிசோதனை திட்டம் தொடங்கப்படும்
மருத்துவமனை இயக்குநர் தகவல் சென்னை, ஜூன் 27 சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி, சுமார் ரூ.10 கோடியில் முழு உடல் பரிசோதனை மய்யம் தொடங்கப்பட் டது.…
சுங்கச்சாவடிகளால் பயண நேரம் வீண் மதுரை நீதிமன்றம் வேதனை
மதுரை, ஜூன்.27- தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தர விடக் கோரி தென்காசியை சேர்ந்த வழக்குரைஞர் வெங்கட்ரமணா, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு 25.6.2025…
சிறப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக மாறுகிறது ஜார்ஜ் டவுன் மூன்றாவது நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூன் 27 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்கும் பிரத்யேக குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக ஜார்ஜ் டவுன் 3-ஆவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயிதே…
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவர்கள் மாதம் ரூ.7500 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 27 அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாடு மாணவர்கள் 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு…
சிபிஎஸ்இ அறிவிப்பு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரு முறை பொதுத் தேர்வாம்
புதுடில்லி, ஜூன்.26- 10-ஆம் வகுப்பு மாண வர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 2 முறை பொதுத்தேர்வு நடத்தப் படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது. 2 முறை பொதுத்தேர்வு பொதுத்தேர்வுகளின் பரபரப்பை குறைக்கும் நோக்கில் மாணவர்களுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த…
வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சரியான நேரத்தில் குடிநீர் வழங்கும் திட்டம்
சென்னை ஜீன்.27- மெட்ரோ குடிநீர் லாரிகள் மூலம் முன்பதிவு செய்து தண்ணீர்வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.இதன் மூலம் சரியான நேரத்தில் தண்ணீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது தண்ணீர் வினியோகம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள…
புதிதாக 20 வைரஸ்கள் மீண்டும் லாக்டவுனா?
சீனாவின் யுனான் மாகாணத்தில் வவ்வால் களிடம் இருந்து 20 பயங்கரமான புதிய வைரஸ்கள் பரவி வரும் அதிர்ச்சி தகவல் வெளி யாகியுள்ளது. அதில் நிபா மற்றும் ஹென்ட்ரா வைரஸ்களும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ்கள் விரைவில் மனிதர்களுக்கு…
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு 29ஆம் தேதி வரை அவகாசம்
சென்னை, ஜூன்.27- நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பு, பல் மருத்துவப் பட்டப் படிப்பு (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. எம்.பி.பி.எஸ் அந்த வகையில், நடப்பாண்டுக்கான நீட் தேர்வு…