மும்பை மாநகராட்சி தேர்தல் பா.ஜ., – சிவசேனா கூட்டணி சிக்கல்? தனித்து களமிறங்குகிறது – தேசியவாத காங்கிரஸ்
மும்பை, டிச.30 மகாராஷ் டிராவின் மும்பை மாநகராட்சி தேர்தலில், ஆளும் ‘மஹாயுதி' கூட் டணியில் உள்ள பா.ஜ., - சிவசேனா கூட்டணி வைத்துள்ள நிலையில், மற்றொரு கூட்டணிக் கட்சியான துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு…
மனிதனா? கல்லா?
ராமேஸ்வரத்தில் அவலம் பாரீர்! ஒரு மூன்றடியோ, நான்கடியோ உயரமுள்ள கல்லுக்கு அல்லது பித்தளைக்கு – அதாவது சாமிக்கு பல்லாயிரம் சதுர அடியில் கோயில். உயிருள்ள மனிதனுக்கோ கிடைக்கும் இடம் தெருவீதிதான்! வெட்கக்கேடு!
கிசான் மஸ்தூர் சங்க விவசாயிகள் போராட்டம்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கிசான் மஸ்தூர் சங்க விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தூண்டில் போடும் பிஜேபி குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி அதிமுக – பிஜேபி கூட்டணி ஆட்சியாம்! நயினார் நாகேந்திரன் கூறுகிறார்
உதகை, டிச. 30–- "அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் உதகையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று முன்தினம் (28.12.2025)…
இயற்கை சீற்றங்களால் 10 லட்சம் கோடி இழப்பு கிறிஸ்டியன் எய்ட் அமைப்பின் அதிர்ச்சி அறிக்கை!
இயற்கைச் சீற்றங்களால் 2025-ஆம் ஆண்டில் மட்டும் உலகிற்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கிறிஸ்டியன் எய்ட் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப் பெரிய 10 தீவிர வானிலை நிகழ்வுகளால் உலகிற்கு 122…
இதுதான் பிஜேபி ஆட்சி! ஊட்டச்சத்து குறைபாட்டில் தவிக்கும் ‘குஜராத் மாடல்’ 3.21 லட்சம் குழந்தைகள், 78 சதவீதம் பழங்குடிப் பெண்களுக்கு பாதிப்பு
காந்திநகர், டிச.30- மோடி 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ‘குஜராத் மாடல்’ என்ற பெயரில் பல் வேறு கட்டுக்கதைகளை அள்ளி விட்டு பிரதமர் பதவியில் அமர்ந்தார். ஆனால், அவர் பிரதமர் ஆன பின்பு தான் “குஜராத் மாடல்” என்பது ஒன்றுக்கும்…
சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்
புதுடில்லி, டிச.30- பொங்கல் விடுமுறை நாளில் நடைபெற இருந்த சி.ஏ. தேர்வு 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் அறிவித்துள்ளது. பொங்கல் நாளில் தேர்வு நடத்துவதற்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஒத்திவைப்புக்கான காரணமாக…
இறந்த பறவைகளைத் தேடிச் செல்லும் கிருபா நந்தினி
படைப்பாளர்: மோகனா சோமசுந்தரம் ‘ஏன் இறந்த பறவைகளைக் கவனிக்க வேண்டும்?’ என்ற கேள்வியுடன் புறப்பட்டு, இன்று பறவை ஆராய்ச்சியாளராக உருவாகியிருக்கிறார் கிருபா நந்தினி. பொள்ளாச்சியில் உள்ள காளியப்ப கவுண்டன்புதூர் இவர் சொந்த ஊர். அப்பா தேங்காய் வியாபாரம் செய்கிறார். அம்மா தோட்ட வேலை…
எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு
புதுடில்லி, டிச. 30- தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில், சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சில விரைவு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மெமு (MEMU) ரயில் உட்பட 28 ரயில்களின் எண்கள்…
புதுச்சேரியின் கடலுக்கு அடியில் ஒரு மாபெரும் சுவர் ஆழ்கடலில் கண்டெடுக்கப்பட்ட தமிழர் நாகரிகம்
புதுச்சேரி, டிச.30-ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் மண்ணின் வணிகக் கொடி உலகெங்கும் பறந்தபோது, பூம்புகாரைப் போலவே புகழுடன் திகழ்ந்த ஒரு நகரம் - ‘பொதுக்கே'. காலச்சக்கரம் சுழன்றதில், கடல் அலைகள் அந்தப் பெருமைமிகு நகரை விழுங்கிவிட்டன. இன்று வரை சங்க…
