தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு பற்றிய ஏராளமான குற்றச்சாட்டுகளை எழுப்புகிறவர்களைப் பார்த்துக் கேட்கிறோம்! டில்லியில் சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது? குண்டுவெடித்தது எங்கே?

ஓசூரில் செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் ஓசூர், டிச.30  தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பற்றிய ஏராளமான குற்றச்சாட்டுகளை எழுப்பு கிறவர்களைப் பார்த்துக் கேட்கிறோம்! டில்லியில் சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது? குண்டு வெடித்தது எங்கே?…

Viduthalai

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை யாராலும் முறிக்க முடியாது கு.செல்வப்பெருந்தகை ஆவேசம்

சென்னை, டிச.30- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை நேற்று (29.12.2025) செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை யாராலும் முறிக்க முடியாது. காங்கிரசை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாடு அரசின் கடன் குறித்து விமர்சித்து இருப்பது அவரது…

Viduthalai

‘திராவிட மாடல் ஆட்சி என்பது பெண்களுக்கான ஆட்சியே!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருப்பூர், டிச.30- திருப்பூர் பல்லடத்தில் நேற்று (29.12.2025) தி.மு.க. மகளிரணி சார்பில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘திராவிட மாடல் 2.0 ஆட்சியும் பெண்களுக்கான ஆட்சியாகத்தான் இருக்கும்’ என்று கூறினார். மாபெரும் வெற்றி "தேர்தல் என்றாலே…

Viduthalai

ஏழைகளின் உரிமைகளில் சமரசம் செய்யவில்லை மல்லிகார்ஜுன கார்கே சொல்கிறார்

புதுடில்லி, டிச.30 காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் 140ஆவது ஆண்டு நாள்  28.12.2025 அன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டில்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியேற் றினார். இதன் பின் நடைபெற்ற நிகழ்ச் சியில் பங்கேற்ற கார்கே பேசியதாவது:…

Viduthalai

கல்வி நிறுவனங்களை பலவீனப்படுத்த பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். சதி செய்கிறது! ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச.30 – கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை பலவீ னப்படுத்த பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கூட்டணி சதி செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதுகுறித்து முகநூலில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் கூறப் பட்டு…

Viduthalai

தந்தை பெரியார் மறைவுக்குப்பின் தொடரும் மைல்கற்கள் இயக்கத்தை தலை நிமிரச் செய்த அன்னை மணியம்மையார்!

தந்தை பெரியார் அவர்களின் காலத்திற்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? கலையுமா? என்றவர்கள் மத்தியில் இந்த இயக்கத்தை கட்டிக் காத்து, உலகத்திலேயே ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய வீராங்கனையாக, கொள்கை வீராங்கனையாகத் திகழ்ந்தவர் அன்னை மணியம்மையார். இன்னும் சொல்லப் போனால்…

Viduthalai

இந்தியாவில் எதிரொலிக்கும் திராவிட இயக்கச் சிந்தனை!

காஷ்மீர் மேனாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி, சிறீநகரில்  பேட்டி  அளித்தார். தாய்மொழியான காஷ்மீரியில் பேசியபோது அவரை உருது மற்றும் ஹிந்தி மொழியில் பேசுமாறு ஊடகவியலாளர்கள் கூறினர். அப்போது மெகபூபா முப்தி கூறும்போது, “காஷ்மீரி மொழிக்கு…

Viduthalai

பொதுத் தொண்டில் பலர்

கட்சி என்றால் தனிப்பட்டவர் களுக்கு உத்தியோகம், பதவி, பட்டம், பொருள், இலாபம் என்பதாகத்தான் பெரும்பாலான மனிதர்கள் நினைத் திருக்கிறார்களே தவிர, பொது உழைப்பு என்றோ, பயன் அடைந்தவர்கள் நன்றி காட்டுவது என்றோ வெகு பேர் கருதுவதே இல்லை. ‘குடிஅரசு' 24.6.1944  

Viduthalai

உத்தரப்பிரதேச பிஜேபி அரசின் இலட்சணம் உயிருடன் இருந்தவர் பெயரில் உடற்கூறு ஆய்வு அறிக்கை அனுப்பினர் மருத்துவர் உள்ளிட்ட மூவர் பணியிடைநீக்கம்

புதுடில்லி, டிச.30 உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருடன் இருந்த ஒருவர் பெயரில் உடற்கூராய்வு அறிக்கை அனுப்பிய சம்பவத்தில் மருத்துவர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கான்பூரில் பிரபல ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரியில் ஹாலெட் மருத்துவமனை…

Viduthalai

கடத்தல்காரர்களின் சிம்ம சொப்பனம் இந்த பெண் சிங்கம்!

டில்லி காவல்துறையைச் சேர்ந்த காவலர் சீமா தாகா, கடந்த 3 மாதங்களில் காணாமல் போன 76 குழந்தைகளை மீட்டு அதிரடி காட்டியுள்ளார். இந்த நடவடிக்கையில் பல கடத்தல்காரர்கள், கொலைகாரர்களை தீரத்துடன் எதிர்கொண்டு வாகை சூடியுள்ளார். காணாமல் போன குழந்தைகளில் பெரும்பாலனவர்கள் கட்டட…

Viduthalai