நிலப் பட்டாவில் பெயர் மாற்றம் தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு
சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு அரசு சொத்துக்களுக்கான பட்டாவில் பெயர் மாற்றம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிலப்பட்டா இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட் டிருக்கும் அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப் புறங்களில் உள்ள நிலங்களின்…
விஷக்கிருமிகளுக்கும் கேடானவை
என்னுடைய வெளிநாடுகளின் சுற்றுப் பிரயாணத்தின்பொழுது அந்நாடுகளில் கண்டவை எல்லாம் எனக்கு பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் அளித்தன. அந்நாட்டு நிலைமையைப் போல் நம் நாட்டிலும் ஜாதி பேதமற்ற சமுதாயமும், தரித்திரமற்ற வாழ்க்கையைக் கொண்ட - மக்களைக் கொண்ட நாடாக அமைய வேண்டும் என்பதுதான்…
பகுத்தறிவு ஒன்றே மனிதரின் சிறப்புக்குச் சான்று
“அறிவு என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. தாவரங்கள், பட்சிகள், மிருகங்கள் முதல் மனித சமுதாயம் வரை அறிவு என்பது பொதுவாக உள்ளது. ஆனால், இந்த அறிவானது அதனதற்கு வேண்டிய வாழ்க்கையை காப்பாற்ற மட்டும் வேண்டிய அளவு இயற்கையால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. மனிதன் தன்னைக்…
பகுத்தறிவுக்கே முதலிடம்
நாங்கள் கூறும் கருத்துகளை ஒவ்வொருவரும் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து அதன்படி நடக்க வேண்டும். எங்களுடைய கொள்கைகளை யும், பார்ப்பனர்களின் சாஸ்திர புராணப் புரட்டுகளையும் அம்பலமாக்கும் - நாங்கள் வெளியிடும் ஆராய்ச்சிப் புத்தகங்களைப் படித்து அவற்றில் கண்டவற்றை தங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் அனைவருக்கும், நண்பர்கள்…
கழக களங்கள்
28.6.2025 சனிக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சோழத்தரம்: மாலை 5 மணி *இடம்: கடை வீதி, சோழத்தரம். *வரவேற்புரை: ப.முருகன் (மாவட்ட கழக துணைச் செயலாளர்) *தலைமை: மு.குணசேகரன் (ஒன்றிய கழக…
29.6.2025 ஞாயிற்றுக்கிழமை திருமருகல் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்
திருமருகல்: மாலை 4.30 மணி *இடம்: தி.மு.க. அலுவலகம், சந்தைப்பேட்டை, திருமருகல். *தலைமை: இராச.முருகையன் (ஒன்றிய கழகத் தலைவர்) *கருத்துரை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) (வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கூட்ட…
நன்கொடை
பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் ச.மோகன்ராஜின் தாயார் சு.கமலாவின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (27.6.2025) திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். நன்றி.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 27.6.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அண்ணாவையும், பெரியாரையும் பாஜகவிடம் அடமானம் வைத்தவர்கள் தமிழ்நாட்டையும் அடகு வைத்து விடுவார்கள்: அதிமுக மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு தி இந்து: * குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும்; பிறப்புப் பதிவு…
பெரியார் விடுக்கும் வினா! (1687)
ஜாதியைக் காப்பதற்காகவும், ஜாதியை ஒழிப்பதற்காகவும் உள்ள ஸ்தாபனங்கள்தான் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. என்றாலும், எல்லாவற்றையும் இரு கூறாக்கினால், ஜாதி ஒழிய வேண்டுமென்பதற்காகப் போராடுகின்றதான ஒன்றும், ஜாதி ஒழியக் கூடாது; பழைமை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மற்றொன்றுமாகப் போராடிக் கொண்டு வருகின்றன.…
ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் “திராவிடம் என்றால் மனிதநேயம்” என்று பொருள் எம்.எம்.அப்துல்லா எம்.பி. பேச்சு
ஈரோடு, ஜூன் 27- ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்பு க்கூட்டம் ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் 24.6.2025 செவ்வாய் மாலை 5.55க்கு ரோட்டரி கிளப் குளிர் சாதன அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரியார் படிப்பக…