போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம் தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, டிச. 31- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் நேற்று (30.12.2025) செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர், "தி.மு.க. அரசு…
தி.மு.க. வாக்குறுதி… கருத்து தெரிவிக்கலாம்!
2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பணிகள் வேகமெடுத்துள்ளன. அந்த வகையில், சமீபத்தில் தி.முக. தரப்பில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக வாக்குறுதிகள் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.…
திருப்பத்தூரில் நிலத்தைத் தோண்டும்போது தங்க நாணயங்கள் கிடைத்ததா? அதிகாரிகள் விசாரணை
வேலூர், டிச.31- வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர், தன்னுடைய விவசாய நிலத்தை ஜேசிபி இயந்திரம் வைத்து சமன் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஒரு குடுவையில் தங்கக் காசுகள் கிடைத்ததாக கிராம அதிகாரிக்கும், காவல் துறைக்கும் தகவல்…
கூட்ட நெரிசலைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு ‘பொங்கல் பரிசு தொகுப்பு’ டோக்கன்கள் வீடு வீடாக வழங்கப்படும்!
சென்னை, டிச. 31- பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வரும் நிலையில், கூட்டுறவு துறை சிறப்புத் தகவல் ஒன்றை பிறப்பித்துள்ளது.. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை அனுப்பி உள்ளது,…
தெரு நாய் கணக்கெடுப்பது தான் ஆசிரியர்கள் வேலையா? டில்லி அரசுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு
புதுடில்லி, டிச.31 தேசிய தலைநகர் முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்த டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக கல்வி நிறுவனங்களில் இருந்து நோடல் அதிகாரிகளை நியமிக்க அனைத்து மாவட்டக்…
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்: முதலமைச்சரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை, டிச.31- அரசு ஊழியா்கள் முன்வைத்து வரும் பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரம் குறித்து மூத்த அய்ஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட மூவா் குழு தனது இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று (30.12.2025) சமா்ப்பித்தது.…
கண்முன்னே நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஒன்றிய அரசின் பதில்
‘‘எண்ணிக்கை தெரியாது, தெரியாது, தெரியாது’’ பாணன் 2025ஆம் ஆண்டு இந்திய மக்களுக்கு மிகவும் பரிதாபகரமான ஆண்டாகவே இருந்தது. கொடூரமான உயிரிழப்புகள் குறித்த எந்த ஒரு செய்தியும் மக்களைச் சென்றடையவில்லை. இந்த விபத்துகள் எங்கோ ஒரு மூலையில் நடந்தவை அல்ல; உலகத்தின் கண்முன்னே…
திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை ரூ. 2,100 கோடியில், 15 கி. மீட்டர் நீளத்திற்கு 4 வழி மேம்பாலம் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அரசு நடவடிக்கை!
சென்னை, டிச.31- திருவான்மி யூரில் இருந்து உத்தண்டி வரை கிழக்குக் கடற்கரைச் (ஈசிஆர்) சாலையில் அமையவுள்ள 15 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பாலத் திற்கான ஒப்பந்தத்தை கேஎன்ஆர் கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளது. சென்னையில் அமைய உள்ள நீளமான இரண்டாவது பெரிய பாலமாக இது…
நாக்கின் மூலம் ‘டைப்’ செய்து கணினி இயக்குநர் சாதனை! ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில்’ இடம் பிடித்தார்
தஞ்சாவூர், டிச.31- தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வேலை நிமித்தமாக கடந்த 9 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் வசித்து வரும் சுரேஷ்குமார் ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் நாக்கைப்…
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்
பாதிக்கப்பட்ட பெண் சூளுரை உன்னாவ், டிச.31 உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பா.ஜ.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் செங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்…
