10% பேர் கையில் 65% சொத்து!
2026 ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவ மின்மை அறிக்கை 10.12.2025 அன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை, பல்வேறு நாடுகளின் வாங்கும் சக்தி, வேலை வாய்ப்பின்மை மற்றும் சமத்துவமின்மை குறித்த விரிவான விவரங்களைத் தொகுத்துள்ளது. அதன் முக்கிய கண்டுபிடிப்புகளின்படி, உலக அளவில் மிக…
இதுதான் எஸ்.அய்.ஆர். மும்பையில் 2.25 லட்சம் போலி வாக்காளர்கள்; 11 லட்சத்திற்கும் அதிகமான இரட்டைப் பதிவுகள்
மும்பை, டிச.14 நாட்டில் வாக்குத் திருட்டுப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. உண்மையான வாக்காளர்கள் நீக்கம், போலி வாக்காளர்கள் மூலம் பாஜக ஒன்றியத்திலும், மாநிலங்க ளிலும் அதிகாரத்தில் நீடித்து வருவதாக ஆதாரங்களுடன் தொ டர்ச்சியாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், மும்பை மாநகராட்சி…
காசித் தமிழ்க் கூடல்: தமிழினப் பகைவர்களின் நிகழ்வுகள்
டாக்டர் மே.து.ராசுகுமார் தமிழின் பெருமையைப் பேசுவதின் வழியாகத் தமிழ்ப் பண்பாட்டினைச் ஸநாதனச் சகதிக்குள் மூழ்கடிக்கும் முயற்சியைப் பா.ஜ.க.வினர் தொடங்கி யிருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டு களாகக் காசித் தமிழ்க் கூடல் தமிழ் மொழிக்கு எத்தகைய பெருமையையும் மேன்மையையும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை. முருக…
இதுதான் குஜராத் மாடலின் லட்சணம்! ஒரே ஆண்டில் 2.4 லட்சம் பிள்ளைகள் இடைநிற்றல்!
காந்திநகர், டிச.14 பள்ளிக்கல்வித் துறையின் மோசமான நடவடிக்கை மற்றும் பள்ளிகள் கட்டமைப்பு சரியில்லாத காரணத்தால் குஜராத் மாநிலத்தில் 2025 ஆம் ஆண்டு மட்டும் 2.4 லட்சம் மாணவர்கள் பள்ளி செல்வதை நிறுத்தி உள்ளனர். இது நாட்டிலேயே மிகவும் அதிகமான எண்ணிக்கை ஆகும்.…
தமிழ்நாட்டை ‘‘கலவர பூமியாக்கத்’’ திட்டமிட்டால், பின்னங்கால் பிடரியில் பட ஓட ஓட விரட்டியடிப்போம்!
*அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ் மண்ணில் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசுவதா? *ஆகமத்தை மீறக்கூடாது என்றோர், திருப்பரங்குன்றத்தில் மட்டும் அதை மீறுவது ஏன்? அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டைக் காப்போம், காப்போம்! வாரீர்!! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய…
ரூ.1000 வழங்குவது தொடக்கம் மட்டும்தான்: ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ நிச்சயம் உயர்த்தப்படும்! ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ விழாவில் முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் உறுதி!
செனை, டிச.13– தமிழ்நாட்டில் இனி 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 மகளிர்க்கு மாதா மாதம் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் மூலம் ரூ. 1000 வழங்கப்படும்; இந்த ஆயிரம் ரூபாய் என்பது தொடக் கம்தான், நிச்சயம்…
அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மையினர் உள்பட இணைத்து, சமூகநீதிக்கான அறப்போரை, தொடர் போராட்டமாக நடத்துவோம்! 2026 ஆம் ஆண்டின் முக்கிய தீவிர வேலைத் திட்டம் இதுவே!
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூகநீதிக்கே முதலிடம், முன்னுரிமையாகும்! நீதித்துறையில், கடந்த 75 ஆண்டுகளாக சமூகநீதி வெறும் ‘கானல் நீராக’வே உள்ளது! இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூகநீதிக்கே முதலிடம், முன்னுரிமையாகும். ஆனால், நீதித்துறையைப் பொறுத்தவரையில், கடந்த 75 ஆண்டுகளாக சமூகநீதி வெறும் ‘கானல்…
மாற்றங்களின் காரணம் பெரியார் பற்றிய புரிதல்
இப்போது உள்ள சமூகத்திற்கும், இனி வரப்போகிற சமூகத்திற்கும் எப்போதுமே தந்தை பெரியாரைப் பற்றி ஒரு தெளிவான புரிதல் அவசியம். நாம் சிந்தனையாளராக உருவாக வேண்டும் என்றால் அவரைப் பற்றிய விரிவான புரிதல் மிக அவசியம். அப்படி இருந்தால் தான் நம்மால் ஒரு…
தி.மு.க. இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு இளைஞர்களே வெற்றிக்கு அடித்தளம்! உதயநிதி உற்சாகம்!
சென்னை, டிச. 13- தமிழர் மேம்பாட்டை முன்னிறுத்தி தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திமுகவுக்கு பக்கப் பலமாக இருப்பது இளைஞர் அணி என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 75 ஆண்டுகளைக் கடந்து தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திமுகவுக்கு…
மேகதாட்டு அணை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மறுபரிசீலனை மனு தாக்கல்! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
சென்னை, டிச. 13- மேகதாட்டு அணை தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் பெரிய அணை கட்ட கருநாடக அரசு முயற்சித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின்…
