பாலின சமத்துவ, திறன் வளர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தேசிய மாணவர் படை, பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் இணைந்து நடத்திய பாலின சமத்துவ, திறன் வளர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் தஞ்சாவூர், டிச.. 14- தஞ்சாவூர் மாவட்டம் பெரியார்…
கேபினட் அமைச்சர்கள் இல்லாததால் மாநிலங்களவை சற்றுநேரம் ஒத்திவைப்பு! வருத்தம் தெரிவித்தார் கிரண் ரிஜிஜு
இப்படிக் கூடவா? புதுடில்லி, டிச.14- மாநிலங்கள வையில் கேபினட் அமைச்சா்கள் யாரும் இல்லாததால், அவை அலுவல்கள் 12.12.2025 அன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதற்காக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வருத்தம் தெரிவித்தார். மாநிலங்களவை 12.12.2025 அன்று கூடியதும்…
கடந்த 5 ஆண்டுகளில் 9 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர் சொல்கிறது ஒன்றிய அரசு
புதுடில்லி, டிச.14- கடந்த அய்ந்து ஆண் டுகளில் 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்திய குடியுரிமை தொடர்பான நாடாளு மன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தத் தரவை மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன்…
எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்! அமித்ஷாவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி!
மதுரை, டிச.14- திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் எதிர்க்கட்சியினர் தாக்கீது (நோட்டீஸ்) கொடுத்தனர். இதில் மகாராட்டிர மேனாள் முதலமைச்சர் தலைமையிலான உத்தவ்…
இந்தியாவில் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1020 பெண்கள்
சென்னை, டிச. 14- உலக வங்கி, அய்.நா. தரவுகளின் படி உலகளாவிய பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 984 பெண்கள் என்பதாக இருக்கிறது. ஆனால், இந்தியா வில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் இருப்பதாகத் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு -…
மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.எம்.கதிர் ஆனந்த் கேள்வியும், அமைச்சரின் பதிலும்
தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான நிதி ஒதுக்கீடு - கடந்த நான்கு ஆண்டுகளில் OBC மற்றும் DNT-களுக்கான (PM-YASASVI) போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநிலத்திற்கு விடு விக்கப்பட்ட நிதியின் விவரங்கள் பின்வருமாறு: 2021-–22இல் ரூ.160.79, 2022–-23இல் ரூ.135.00,…
வருந்துகிறோம்
சென்னை பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் தாண்டவர் மாரடைப்பால் நேற்று (13.12.2025) மரணம் அடைந்த செய்தி கேட்டு வருந்துகின்றோம். பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்த தமிழ் உணர்வாளர் இவர். திராவிட வரலாற்று மய்யத்தில் அங்கம் வசிக்கும் பேராசிரியர் முனைவர் பி.அரங்கசாமி…
அமெரிக்க தலைமையில் ‘ஏஅய்’ ஒத்துழைப்பை அதிகப்படுத்த 8 நாடுகள் அடங்கிய புதிய கூட்டமைப்பு
இந்தியாவிற்கு இடமில்லை வாசிங்டன், டிச. 14- நம்பகமான நட்பு நாடுகளுடன் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) துறையில் ஆழமான ஒத்துழைப்பை அதிகரிக்க, எட்டு நாடுகள் அடங்கிய 'பாக்ட் சிலிக்கான்' (Pact Silicon) கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கி யுள்ளது. ஆனால், இதில் இந் தியாவுக்கு…
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ‘பெல்’ ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!
அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக்குழு வலியுறுத்தல் திருச்சி, டிச,14- திருவெறும்பூர் அருகே உள்ள ஒன்றிய பொதுத்துறை நிறு வனமான பெல் நிறு வனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்ப்பவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அமல்படுத்த வேண்டும் என்பதை…
“இனி அமெரிக்காவை நம்பியிருக்க வேண்டாம்!” அய்ரோப்பிய நாடுகளுக்கு ஜெர்மனி எதிர்க்கட்சித் தலைவர் ப்ரெட்ரிக் மெர்ஸ் எச்சரிக்கை
பெர்லின், டிச. 14- அய்ரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பிற்காக அமெரிக்காவைச் சார்ந் திருக்கும் சகாப்தம் முடிந்து விட்டதாகவும், இனிமேல் அமெரிக்காவின் மீதான சார்பைக் குறைத்து, தங்களின் பாது காப்பைத் தாங்களே உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் ஜெர்மனியின் முக்கிய எதிர்க்கட்சியான கிறிஸ்தவ…
