விழுப்புரம், உளுந்துர்பேட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (16.12.2025)
விழுப்புரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மேனாள் அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் சக்கரை (தி.மு.க. பிரமுகர்), துரை.சந்திரசேகரன், ஜெயக்குமார் உள்ளனர். தமிழர் தலைவருக்கு மேனாள் அமைச்சர்கள் க.பொன்முடி,…
2026 இல் புதுச்சேரியிலும் ‘‘திராவிட மாடல்” அரசு அமைய கழகத் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள் விடுத்து உரை!
புதுச்சேரி, தமிழ்நாடு இரண்டும் அரசியலால் பிரிந்திருந்தாலும், பண்பாட்டு ரீதியாக ஒன்றுபட்டு இருக்கின்றன! ‘மாநில அந்தஸ்து’ பெற்றுத் தருவோம் என்றவர்கள் ஆளும் கட்சியான பின்னும் செய்யாதது ஏன்? புதுச்சேரி, டிச.17 “பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நண்பர்களே உங்கள் பிள்ளைகள் மருத்துவர் ஆக வேண்டாமா? அய்.ஏ.எஸ்.ஆக…
பக்தி வியாபாரம் விரிவாக்கம்
மும்பையில் ரூபாய் 14 கோடியில் ஏழுமலையான் கோயிலாம்! தேவஸ்தான கூட்டத்தில் தீர்மானம்! • • முடிவு செய்து விட்டார்களோ! “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் ‘நவோதயா’ பள்ளிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்படும்” என்று கூறுகிறார் தமிழ்நாடு பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன்.…
பெரியார் இல்லாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது
இன்றைய கால சூழ்நிலைக்கு தந்தை பெரியார் கொடுத்திருக்கிற புரட்சிகரமான அறிவுரையும் ஆழமான சிந்தனையும் மிக அவசியம். சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஒழிப்பு, கல்வி, சீர்திருத்தம், பெண் அடிமை ஒழிப்பு இவையெல்லாம் பெரியார் அவர்கள் சாதித்து காட்டியிருக்கிறார். இவற்றையெல்லாம் நூறு வருடங்களுக்கு முன்பே பெரியார்…
எஸ்.அய்.ஆர் என்பது ஜனநாயக மோசடி சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் வைகோ பேட்டி
சென்னை, டிச.17- எஸ்.அய்.ஆர் என்பது ஜனநாயக மோசடி. 85 லட்சம் பேரை நீக்கிவிட்டு, 65 லட்சம் பேரைப் புதிதாக இணைக்கும் மோசடி வேலை நடக்கிறது.” சட்டப் பேரவை தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
நேஷனல் ஹெரால்டு வழக்குத் தீர்ப்பு பிஜேபி பழிவாங்கும் போக்கால் சிதையும் புலனாய்வு அமைப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சென்னை, டிச. 17- நேஷனல் ஹெரால்டு வழக்குத் தீர்ப்பின் மூலம், எதிர்க்கட்சித் தலைவர்களைப் பழிவாங்குவதற்காக ஒன்றிய பாஜக அரசினால் ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப் படுவதை மீண்டுமொருமுறை நீதித்துறை அம்பலப்படுத்தி யுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். சோனியா, ராகுல்காந்தி…
தமிழ்நாடு அரசு உயர் கல்வி ஆராய்ச்சியை மேம்படுத்தி வருகிறது அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெருமிதம்
வேலூர், டிச. 17- தமிழ்நாடு அரசு உயர்கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தி வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். வேலூர் விஅய்டி பல்கலைக்கழகத்தில் 3ஆவது பன்னாட்டு நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு நேற்று (16.12.2025) தொடங்கியது.…
பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டி
ஜெயங்கொண்டம், டிச.16- ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12.12.2025 அன்று அண்டர் 11, சப்ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டி நடைபெற்றது. சதுரங்கப் போட்டியை பள்ளியின் முதல்வர் துவங்கி வைத்தார். மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று தங்கள் திறமை, கவனம்…
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு
மேட்டூா், டிச. 16- மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9,500கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 14.12.2025 அன்று காலை வினாடிக்கு 2514கன அடியிலிருந்து வினாடிக்கு 2326 கன…
தெற்கு ரயில்வேயின் பசுமைப் புரட்சி 2030-க்குள் முழு மின்மயமாக்கல் மற்றும் சோலார் ஆற்றல் சேமிப்பு!
சென்னை, டிச. 16- தெற்கு ரயில்வே 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வலையமைப்பை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது, அதன் கட்டுப் பாட்டிலுள்ள 5,116 கி.மீ ரயில் பாதைகளில் 4,995 கி.மீ மின் மயமாக்கப்பட்டு,…
