சுயமரியாதை இயக்கம் உலகத்திற்கே உரியது! பெங்களூருவில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, மார்ச் 1 – ‘சுயமரியாதை இயக்கம்’ உலகத்திற்கே உரியது என்றார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள். பெங்களூருவில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் நேற்று (28.2.2026) பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியி பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

பெற்றோரை கவனித்துக் கொள்ளாத அரசு ஊழியர்கள் ஊதியத்தில் 15 சதவீதம் பிடித்தம்! தெலங்கானா அரசு முடிவு!

அய்தராபாத், மார்ச் 1- வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ளாத அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்து அந்த தொகையை அவர்களின் பெற்றோர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்த தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் சட்டமன்ற…

Viduthalai

பெரியார் அகவைதாண்டி வாழ்கவே!

வட்டமிடும் கழுகுகளாய்ப் பகைவர் கூட்டம் வார்த்தைகளால் நெருப்பள்ளி வீசும் போதும் கட்டமிட்டுக் காய்நகர்த்தி நிதி நிறுத்தி கைவிரித்துத் திட்டங்களைத் தடுத்த போதும் மொட்டுகளின் கல்விநலன் கெடுத்த போதும் முறையற்றே யாரெவரும் நடந்த போதும் விட்டுவிட்டு வினையாற்றக் கற்றாய் அய்யா! வேர்அண்ணா, பெரியாரும்,…

Viduthalai

டேக்வாண்டோ போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்!

உறையூர், மார்ச் 1- திருச்சி டேக்வாண்டோ கூட்டமைப்பின் பரிசு வழங்கும் விழா 15.02.2026 அன்று மாலை 6 மணியளவில் உறையூர் வெக்காளியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவினை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி…

Viduthalai

அய்ஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழக்கு தமிழ்நாட்டின் அரசாணைக்கு தடை கிடையாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

புதுடில்லி, மார்ச் 1- தமிழ்நாடு அய்ஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு, கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையான உயர்…

Viduthalai

என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தக சர்ச்சை “மோடியின் கோபம் ஒரு நாடகம்” ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு!

புதுடில்லி, மார்ச் 1- என்.சி.இ.ஆர்.டி 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் நிலைப் பாட்டை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம்…

Viduthalai

பி.ஜே.பி. ஆட்சியின் பொருளாதாரம்? பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!

மும்பை, மார்ச் 1- நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.14 சதவீதம், 1.10 சதவீதம் சரிந்து முடிவடைந்தன. துறை வாரியாக, அதிகபட்சமாக நிஃப்டி ரியல் எஸ்டேட் மற்றும் நிதி சேவைகள் குறியீடுகள் முறையே 2.3 சதவீதம் மற்றும்…

Viduthalai

தொடரும் இலங்கை கடற்படை கைது என்.டி.ஏ. ஆட்சியை எதிர்த்து 12 லட்சம் மீனவ குடும்பம் போர்க்கொடி!

ராமேஸ்வரம், மார்ச் 1- பிரதமர் மோடி, 2014இல் முதல்முறையாக மக்களவை தேர்தலை சந்தித்த போது, ராமேஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் மீனவர்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்தார். அதில், இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழ்நாட்டின் மீனவர்களை காப்போம். மீனவர்களுக்கு தனி அமைச்சகம்…

Viduthalai

கழகக் களத்தில்…!

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் உயர்ஜாதிகளின் ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 3.3.2026 செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை காலை 9.30 மணி *இடம்: அண்ணாசிலை அருகில், திருவண்ணாமலை *தலைமை: சி.மூர்த்தி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: ப.அண்ணாதாசன் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: ப.கார்த்தி…

Viduthalai

‘மேற்கு சென்னை’ புதிய மாவட்டமாகச் செயல்படும்!

திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் விவரம் சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவிப்பு திருவொற்றியூர் மாவட்டம் மாவட்டத் தலைவர் - வெ.மு.மோகன் மாவட்டச் செயலாளர் - ந.இராசேந்திரன் மாவட்டத் துணைத் தலைவர் - எம்.ஆர்.எப்.சேகர் மாவட்டத்…

Viduthalai