வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றம்! தமிழர்களைப் பாதுகாக்க அவசர உதவி எண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மார்ச் 2- வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்ற சூழலை கருத்தில்கொண்டு, அங்குள்ள தமிழர்களின் அவசர உதவிக்காக உதவி எண்களை ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றம் இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள…
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.21 கோடியில் 6 புதிய திட்டப் பணிகள் துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்
சென்னை, மார்ச் 2- மாநகராட்சி சார்பில் பல்வேறு துறைகளின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட ரூ. 20.93 கோடி மதிப்பிலான 6 முக்கியத் திட்டப் பணிகளைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய திட்டப் பணி ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி,…
அரசு மருத்துவமனையில் பிரசவங்களின் விகிதம் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்!
சென்னை, மார்ச் 2- மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கத்தோடு மாநிலத்தில் 130 அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. கருவுற்ற தாய்மார்களையும், பச்சிளஞ்சிசுக்களையும் பராமரிப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாக செல்படுகிறது. அரசு மருத்துவமனையில்…
கிண்டியில் 3 நாள்கள் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு மூலம் இணையதளப் பயிற்சி! தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை, மார்ச் 2- செயற்கை நுண்ணறிவு மூலம் வெப் டிசைனிங் உருவாக்குதல் குறித்து கிண்டியில் 3 நாள் பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. உலகில் ஒவ்வொரு வணிகத் திற்கும் இணையதளம் என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு,…
மகத்தான மனிதநேயம்! விபத்தில் சிக்கி மூளைச் சாவு சட்டக்கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் கொடை
நாகர்கோவில், மார்ச் 2- நாகர்கோவில் அருகே இறச்சக்குளம் பகுதியை சேர்ந்தவர் சார்ஸ் தனபாலன். அவரது மகன் விஷால் (21). சட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த பிப். 21ஆம் தேதி, இரவு சுமார் 8.30 மணியளவில் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.…
பக்தியின் பலன் இதுதானோ? கோயிலுக்குச் சென்ற புதுமண இணையர் கார் விபத்தில் மரணம்!
ஹாவேரி, மார்ச் 2- கருநாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் இணையருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்குப் பிந்தைய சடங்குகளின் ஒரு பகுதியாக, தங்களது புதிய காரில் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று சிறப்பு…
சென்னை உயர்நீதிமன்றம்: புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்!
சென்னை, மார்ச் 1 சென்னை உயர்நீதி மன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நிய மிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.சிறீ வஸ்தவா மார்ச் 5 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். மார்ச் 5 இல்…
‘இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளை அழித்துவிடும்’ – ராகுல் காந்தி
சண்டிகர், மார்ச் 1 பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் நடைபெற்ற ‘தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மாபெரும் பேரணி’(மஸ்தூர் கிஸான் மகா ரேலி) நிகழ்வில் காங்கிரஸ் எம்.பி.யும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது;- “இந்தியா-அமெரிக்கா…
தமிழர் தலைவரிடம் நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி வேல்.சோமசுந்தரம் அவர்களின் 101ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, (01.03.1925 - 01.03.2026) கழக வளர்ச்சி நிதியாக 5,000/- ரூபாயை பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் வேல்.சோ.நெடுமாறன், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் (சென்னை,…
முதலமைச்சரின் பிறந்த நாள் செய்தி!
தமிழும், தமிழ்நாடும் நம் உயிர்! அவற்றைக் காப்பது நம் கடமை!! சென்னை, மார்ச் 1 உழைப்பைத் தவிர வேறொன்றும் அறியேன். தமிழும், தமிழ்நாடும் நம் உயிர்! அவற்றைக் காப்பது நம் கடமை என்று முதலமைச்சர் தமது பிறந்த நாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.…
