‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 18.52 லட்சம் போ் பயன் அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை, மார்ச் 2 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 18.52 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் 2,58,80,625 போ் பயன்பெற்றுள்ளனா். இந்தத் திட்டத்துக்காக அய்.நா.…

Viduthalai

காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து – காஷ்மீரில் போராட்டம் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சிறிநகர், மார்ச்.2  ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று (1.3.2026) ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. சிறீநகரில் உள்ள அய்க்கிய நாடுகளின் ராணுவப் பார்வை யாளர்கள் குழுவின் தலைமையகம் முன் கருப்பு கொடி ஏந்தியபடி…

Viduthalai

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007) என்பது வெறும் காகிதத்திலிருக்கும் சட்டம் மட்டுமல்ல; கைவிடப்பட்ட பல முதியவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உதவும்…

Viduthalai

பீகாரிலும் தந்தை பெரியார்!

பீகாரைச் சேர்ந்த உயர்நிலையில் பணிபுரியும் மணமக்கள் அனந்த்குமார், சிகாரஞ்சன். இவர்கள் தங்களது திருமண விழாவில் பார்ப்பனப் புரோகிதச் சடங்குகளைப் பகிரங்கமாக மறுத்து, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் புத்தரின் நெறிப்படி மாலை மாற்றிக் கொண்ட நிகழ்வு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.…

Viduthalai

வக்கீல் முறையின் கேடுகள்

இன்றைய வக்கீல் முறையே மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத் திற்கும் நேர் விரோதமான தாகும். அது மாத்திரமல்லாமல், தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுயமரியாதையும், கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல்லுவது சிறிதும் மிகைப்படக் கூறுவதாகாது.…

Viduthalai

ஒடுக்கப்பட்டவர் ஒரே ஒருவர்! பிற்படுத்தப்பட்டோரில் அதுவும் இல்லை! இது தான் நிலைமை! இப்படியே இருக்கட்டுமா? உங்கள் பதில் என்ன?

2022 ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, 75 அமைச்சரவை மற்றும் துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள், இணைச் செயலாளர்களின் எண்ணிக்கை 322 பேர். இதில், எஸ்.சி (பட்டியல் ஜாதியினர்) - 16 எஸ்.டி (பழங்குடியினர்) - 19 ஓ.பி.சி (பிற்படுத்தப்பட்டோர்) - 39…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு – பெங்களூரு 28.2.2026

  * மாநாட்டில் கழகக் கொடியினைத் தமிழர் தலைவர் ஏற்றி வைத்தார். * தந்தை பெரியார், அம்பேத்கர், தேவராஜ் அர்ஸ், எல்.ஜி. ஹாவனூர் ஆகியோரின் படங்களைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.  * சமூகநீதிப் போராளி எல்.ஜி. ஹாவனூர் சிலைக்கு தமிழர்…

Viduthalai

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., பதவிகளில் உயர்ஜாதிகளின் ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

3.3.2026 செவ்வாய்க்கிழமை சென்னை காலை 11 மணி *இடம்: சாஸ்திரி பவன் முன்பு, நுங்கம்பாக்கம், சென்னை *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்). விருத்தாசலம் காலை 10 மணி *இடம்: அஞ்சல் அலுவலகம், விருத்தாசலம் *வரவேற்புரை:…

Viduthalai

வரலாற்றுக் காரணங்களுக்காகவே பிறப்பெடுத்த காலத்தின் பிள்ளை தமிழர் தலைவர்

தஞ்சை மகளிரணி மாநாட்டில் தகடூர் தமிழ்ச்செல்வியின் தலைமை உரை தஞ்சை, மார்ச் 2- வரலாற்றுக் காரணங்களுக்காகவே பிறப்பெடுத்த - காலத்தின் பிள்ளை தமிழர் தலைவர் என்று 21.2.2026 அன்று தஞ்சை மகளிரணி, மகளிர் பாசறை மாநாட்டில் தகடூர் தமிழச்செல்வி தலைமை உரையாற்றினார்.…

Viduthalai

இங்கிலாந்து நாட்டில் இன்னமும் போராடுகிறார்கள்! தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணம் சட்ட அங்கீகாரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன!

இதுதான் பெரியாரின் – திராவிட இயக்கத்தின் சாதனை! தஞ்ைச கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தஞ்சை, மார்ச் 2 இங்கிலாந்து நாட்டில் இன்னமும் போராடுகிறார்கள்! தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணம் சட்ட அங்கீகாரம் பெற்று…

Viduthalai