கலைஞர் கருணாநிதி நூலகத்திற்கு நன்கொடை!
திருச்சி, மார்ச் 3- பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை முன்னிலையில் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள ரூ.2,700 மதிப்புள்ள "அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் (தொகுதி 1 முதல் 27 வரை)”…
ஈரான் ஆதரவுப் போராட்டங்களை முடக்க முயற்சிப்பதா? ஒன்றிய அரசு மீது சி.பி.அய். கட்சி குற்றச்சாட்டு!
சென்னை, மார்ச் 3- ஈரான் ஆதரவு போராட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு முடக்க முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றஞ் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பன்னாட்டு சட்டங்கள் மற்றும் அய்க்கிய நாடுகள் சபையின்…
இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்! சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளை அமைகிறது! அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளும் இங்கு விசாரிக்கப்படும்!
சென்னை, மார்ச் 3- இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணவும், சாமானிய மக்களுக்கான நீதித்துறை அணுகலை எளிதாக்கவும் உச்ச நீதிமன்றத்தின் 4 புதிய மண்டல கிளைகளை அமைக்க ஒன்றிய…
ஏப்ரல் வரை சின்னம்மை நோய் பரவும் பருவம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
சென்னை, மார்ச் 3- தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் வரை சின்னம்மை பரவும் காலம் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார். சின்னம்மை நோய் கேரள மாநிலத்தில் சின்னம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.…
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1,261 கோடியில் 5,367 அடுக்குமாடி குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, மார்ச் 3–- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.840.76 கோடியில் கட்டப்பட்ட 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அடுக்குமாடி குடியிருப்பு ரூ.420.34 கோடியில் 1,984 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார்.…
வரலாறு பேசட்டும்! கீழடி அகழ்வாராய்ச்சிக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்! எதைக் கண்டு பா.ஜ.க. அஞ்சுகிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
வரலாறு பேசட்டும்! கீழடி அகழ்வாராய்ச்சிக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்! எதைக் கண்டு பா.ஜ.க. அஞ்சுகிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி! சென்னை, மார்ச் 3- தமிழ்நாட்டில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ஒன்றிய அரசு உடனடியாக அனுமதி…
இன்றைய ஆன்மிகம்
கேட்ட வரத்தை அருளும் இறைவனின் கோயில் எங்கே உள்ளது? – ம.வெங்கடேஷ், மதுரை நீங்கள் கேட்ட வரம் மட்டுமல்ல. உங்களுக்கு என்ன தேவையோ அள்ளிக் கொடுப்பதில் வல்லவரான வரத கணேஷர், வடகிழக்கு டில்லியில் தில்ஷாத் கார்டனில் கோயில்கொண்டுள்ளார். அவரை தரிசித்து கேட்ட…
ஜாதிவெறிக்கு சம்மட்டி அடி! கருநாடக கிராமத்தில் அரசு சார்பில் முடித் திருத்தகம்
பெங்களூரு, மார்ச் 2 கருநாடக மாநிலம் கதக் மாவட்டம் சிங்கத்தலூர் கிராமத்தில் உள்ள முடி வெட்டும் கடையில் பட்டியலினத்தவருக்கு முடி வெட்டக்கூடாது என ஆதிக்க ஜாதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து கதக் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், தங்களது துறையின் சார்பில்…
இந்த அவமானம் தேவையா?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 27.02.2026 அன்று கோவையில் நடைபெற்ற பாக முகவர்கள் மாநாட்டில் சரியாகத்தான் கூறினார் – தமிழ்நாட்டை டில்லியில் இருந்து ஆள்வார்கள் என்று! இதோ தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் எடப்பாடி பழன்ச்சாமி ஒரு மூலையில் உட்கார…
தமிழ்நாட்டின் வட மாநிலங்களில் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்ப அலை அதிகரிக்கும் வானிலை மய்யம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 2 மார்ச் முதல் மே மாதம் வரையிலான வெப்பநிலை மற்றும் மழை தொடர்பான வானிலை கணிப்பை இந்திய வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு தீபகற்பத்தின் (வட தமிழ்நாடு, கடலோர தமிழ்நாடு) பல பகுதிகளிலும், வடமேற்கு…
