கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வில்லுக்குறியில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டம்
நாகர்கோவில், மார்ச் 3- குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக இது தான் ஆர்.எஸ்.எஸ்_பா.ஜ.க, இதுதான் திராவிடம் திராவிட மாடல் ஆட்சி என்ற தலைப்பில் வில்லுக்குறியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. திரா விடர்கழக குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் செல்லை யன் தலைமை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பழனிசாமி ‘அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்’ என்று சொல்கிறார். அவரை மேடையில் வைத்துக் கொண்டே, பிரதமர் மோடி ‘என்டிஏ ஆட்சி’ அமையும் என்று சொல்கிறார். யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல் தான் இவர்கள் கூட்டணி இருக்கிறது,…
பெரியார் விடுக்கும் வினா! (1906)
மக்களுக்கு நல்வாழ்வை உண்டாக்க வேண்டுமானால் உண்மையான சுயராச்சியம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் அளவுக்கு மக்கள் அறிவு பெற்றிருக்க வேண்டாமா? அவ்வறிவை மக்களுக்கு ஏற்படுத்துவதை விடுத்து, மந்திரி சபையைக் கவிழ்ப்பதென்பதும், அக் காரியங்களில் தலையிடுவதும், அதற்காக மக்களைத் தூண்டுவதும், பதவிப் போட்டிகளைக்…
சமூக ரீதியாக பின்தங்கியுள்ளது குஜராத் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. படப்பிடிப்பு!
சென்னை, மார்ச் 3- ஒன்றிய அரசின் திட்டங்கள் மாநிலங்களில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச்…
பேராவூரணி மல்லிகை வை. முத்துராமலிங்கம் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
பேராவூரணி, மார்ச்3- திராவிடர் கழக பட்டுக் கோட்டை மாவட்ட தலைவர் பேராவூரணி மல்லிகை வை.சிதம்பரம், வை.நீலசுந்தரம் (திமுக), வை.சுவாமிநாதன் (அதி.மு.க) ஆகியோரின் மூத்த சகோதரர் மருத்துவர் சூர்யா, வழக்குரைஞர் பாலாஜி, பொறியாளர் சுமதி ஆகியோரின் தந்தையார் மேனாள் மாவட்ட ஊராட்சி குழு…
உளுந்தூர்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் அரங்க செல்லமுத்து கண்கள் மற்றும் உடற்கொடை
உளுந்தூர்பேட்டை, மார்ச் 3- திராவிடர் கழக முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அரங்க செல்லமுத்து வயது 96 கடந்த 26.2.2026 அன்று காலை 7 மணி அளவில் முதுமையின் காரணமாக மறைவுற்றார். அவருடைய கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அவருடைய உடல்…
மார்ச்-10 கோவையில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா
கோவை, மார்ச்3- மார்ச் 10ஆம் தேதி கோவையில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றும் அன்னை மணியம் மையார் பிறந்த நாள் விழா, பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா, 2026 சட்டமன்றத் தேர்தலும்…
10ஆம் தேதி அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி திரட்டி வழங்க முடிவு கோவை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
கோவை, மார்ச் 3- கோவை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 01,03.2026 அன்று மாலை 6 மணி அளவில் சுந்தராபுரம் சந்திரசேகர் இல்லத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன்,…
4.3.2026 புதன்கிழமை கல்லக்குறிச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திருக்கோவிலூர்: மாலை 6 மணி *இடம்: பொதுக்குழு உறுப்பினர் தி.பாலன் இல்லம், திருக்கோவிலூர் *வரவேற்புரை: தி.பாலன் (பொதுக்குழு உறுப்பினர்) *தலைமை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: வே.கமலசேகரன், ம.சுப்பராயன் *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் திருக்கோவிலூர் வருகை *தொடக்கவுரை: ச.சுந்தர்ராசன்…
2026 பிப்ரவரி மாதக் காணிக்கை
(25.2.2026 ஆவடியில் வழங்கியது) தலைவர் மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளையொட்டி ‘பெரியார் உலக'த்திற்கு காணிக்கை ரூ.1,00,000 ‘விடுதலை’ வைப்பு நிதிக்கு ரூ.1000 170ஆம் முறை பெரியார் பெருந்தகையாளர் நிதிக்கு ரூ.100 344ஆம் முறை ‘விடுதலை’ வளர்ச்சி - செ.பெ.தொண்டறம் ரூ.100 199ஆம்…
