புதுச்சேரி புத்தகக் காட்சி – 2025 19.12.2025 முதல் 28.12.2025 வரை

புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கம் நடத்தும் 29-வது (தேசிய) புதுச்சேரி புத்தகக் காட்சியில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 02 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1844)

கண்காட்சிச் சாலைகளில், புதிய கற்பனைகள் பல மலர்ந்திருக்கும்; வாழ்க்கை வசதி மேம்பாட்டிற்கான பல புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும்; பல நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட நுண்ணிய கருவிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு துறையிலும் எழுத்து, இயந்திரம், கைத்தொழில், சித்திரம் ஆகிய…

Viduthalai

ராசிபுரத்தில் தொடர் பரப்புரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை

ராசிபுரத்தில் தொடர் பரப்புரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். உடன் அமைச்சர் மதிவேந்தன், பொத்தனூர் க.சண்முகம், டாக்டர் மாயவன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் இதுதான் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் - திராவிட மாடல் ஆட்சி”…

Viduthalai

அந்நாள் – இந்நாள் தந்தை பெரியார் இறுதி முழக்கம் நாள் (டிச. 19, 1973) இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் (19.12.1922)

இன்று டிசம்பர் 19. இந்தத் தேதி - தமிழ்நாடு வரலாற்றிலும், மனித குல வரலாற்றிலும் பெரும் முக்கியத்துவமுடையது - என்ன தெரியுமா? மனித குலத்தின் வரலாற்றில் - கலைஞர் பாணியில் எழுத வேண்டுமெனில் தந்தை பெரியார் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்…

Viduthalai

ராணுவம் இல்லையென்றால், நாட்டுக்குப் பாதுகாப்பு கிடையாது; காவல்துறை இல்லை என்றால், ஊருக்குப் பாதுகாப்பு கிடையாதே!

நீதிபதியாக இருந்தாலும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, தலைமை நீதிபதியாகவோ இருந்தாலும், அனைவரும் கட்டுப்பட வேண்டிய ஒரே ஒரு சட்டம், அடிப்படைச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம்தான்!  சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, டிச.19 நீதிபதியாக இருந்தாலும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, தலைமை…

Viduthalai

உத்தரப்பிரதேச சாமியார் ஆட்சியில் மடங்கள், கோயில்களுக்கு வரி விதிப்பு துறவிகள் வரிந்து கட்டி எதிர்ப்பு

புதுடில்லி, டிச.19  உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல முக்கியமானக் கோயில்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு பிரிவுகளின் துறவிகளுக்கான மடங்கள், தர்ம சத்திரங்களும் உள்ளன. இவை அனைத்துக்கும் வாராணசி மாநகராட்சி வரி வசூலிக்கிறது. வரி பாக்கி தொடர்பாக…

Viduthalai

மணிப்பூர் வன்முறை விசாரணை நீதிபதி அஜய் லம்பா ஆணையத்திற்கு 2026 வரை கால நீட்டிப்பு

புதுடில்லி, டிச.19 மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரித்து வரும் நீதிபதி அஜய் லம்பா தலைமையிலான விசாரணை ஆணையத்தின் காலக்கெடுவை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் முதல் தொடர்ச்சியான…

Viduthalai

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை எவ்வளவு? விளக்கமான மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச.19 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித்தொகை எவ்வளவு என்பது குறித்து வருமான வரித்துறை விளக்கான பதில்மனுவை வரும் ஜன.12-க்குள் தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா வருமான வரி பாக்கி…

Viduthalai

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்கள் ரூ.690 கோடிக்கு விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்து துணை முதலமைச்சர் பெருமிதம்

சென்னை, டிச.19 ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை முன்னிட்டு, மகளிர் சுயஉதவிக் குழுவினரின் விற்பனை கண்காட்சியை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிதியாண்டில் சுயஉதவிக் குழுவினரின் பொருட்கள் இதுவரை ரூ.690 கோடிக்கு…

Viduthalai

தனி நீதிபதி அதிகார வரம்பை மீறியுள்ளார் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் மதுரை, டிச.19 திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதி அதிகார வரம்பை மீறியுள்ளார் என்று நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தாக்கல்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026