‘தற்காப்புக் கலை’யில் முத்திரை பதிக்கும் மாணவி: தேசிய அளவில் சாதனை!

திருச்சி, மார்ச் 5-  பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அய்ந்தாம் வகுப்பு மாணவி சி.ஷிபா, தற்காப்புக் கலைகளில் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துப் பள்ளிக்கும் மாவட்டத் திற்கும் பெருமை சேர்த்துள்ளார். தேசிய அளவில் முதலிடம் ஒடிசா மாநிலத்தில்…

Viduthalai

மாணவர்கள் ‘டேக்வாண்டோ’ போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை!

திருச்சி, மார்ச் 5- திருச்சி மாவட்ட அமெச்சூர் ‘டேக்வாண்டோ’ சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான "டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் - 2026" போட்டிகளில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைக் குவித்து…

Viduthalai

பரதநாட்டியத்தில் பள்ளி நடன ஆசிரியை மற்றும் மாணவியின் அசத்தல் உலக சாதனை!

திருச்சி, மார்ச் 5- "குழந்தை களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்போம்" மற்றும் "ஒரு உண்மையான குடியரசு தன் குழந்தைகளைப் பாதுகாக்கும்" என்ற உயரிய நோக்கோடும், உலக அமைதியை வலியுறுத்தியும் கடந்த 01.02.2026 அன்று, தர்மபுரியில் மாபெரும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.…

Viduthalai

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை!

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடம் பிடித்து மாணவி சாதனை! திருச்சி, மார்ச் 5- தமிழர் வீரக் கலையில் தடம் பதித்த திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்: மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடம் பிடித்து…

Viduthalai

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் சாதனை! அதிக பொறியாளர்களை உருவாக்கும் இந்தியா – சீனா தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 17 சதவீதம் பேர் உருவாகின்றனர்

சென்னை, மார்ச் 5-  உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும், சீனாவும் முதன்மை வகிக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்தியாவின் மொத்தப் பொறியியல் உற்பத்தியில் 17 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே உருவாகின்றனர்…

Viduthalai

‘இதுதான் அமெரிக்கா கூறிய மீட்பு’ 165 குழந்தைகளை புதைக்கத் தோண்டிய குழிகளின் படத்தை பகிர்ந்த ஈரான்

டெஹ்ரான், மார்ச் 5- அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த 28.2.2026 அன்று ஈரானுக்கு எதிராக தாக்குதலை தொடங்கியதில் இருந்து நடைபெற்ற ஒரு கொடூரச் சம்பவம் மினாப் பள்ளியின் மீதான தாக்குதல். தெற்கு ஈரானின் மினாப் நகரில் செயல்பட்டு வந்த ஷஜரே தையேபா (Shajareh…

Viduthalai

27 அடி உயர நடுகல் கண்டெடுக்கப்பட்ட திருப்பூர் குமரிக்கல் பாளையத்தில் அகழாய்வுப் பணிகள் தொடக்கம்!

திருப்பூர், மார்ச் 5- திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குமரிக் கல்பாைளயம் கிராமத்தில் இந்தியாவிலேயே உயரமான 27 அடி உயர நடுகல் கண்டெடுக்கப்பட்ட இடம் அருகே, இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளது! குமரிக் கல்பாைளயத்தில் உயரமான 27 அடி…

Viduthalai

தி.மு.க. மாநாட்டில் அ.தி.மு.க.விலிருந்து 80 சதவீதம் பேர் தி.மு.க.வில் இணைவார்கள் – ஓபிஎஸ் பேட்டி!

மதுரை, மார்ச் 5- எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து செயல்பட்டு வந்த ஓபிஎஸ், தற்போது தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து 80 சதவீதம் பேர் விரைவில் திமுகவில் சேர்வார்கள் என்று பேட்டி அளித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.…

Viduthalai

சிறுமிக்கு பாலியல் தொல்லை! கோயில் பூசாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருவள்ளூர், மார்ச் 5- சென்னை எண்ணூர் பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோயில் பூசாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (70).…

Viduthalai

மாநிலங்களவைத் தேர்தல் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போட்டி!

சென்னை, மார்ச் 5- மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாகி யுள்ளனர். இதுகுறித்து தி.மு.க. தரப்பில் வெளியான அறிக்கையில், ‘2026 மார்ச் 16 அன்று நடைபெற விருக்கும்…

Viduthalai