குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சியாக இல்லாமல் எதிரிக் கட்சியாகச் செயல்படுகிறார் எடப்பாடி பழனி சாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. உ.பி. பிஜேபி அரசின் சட்ட ஒழுங்கு பாரீர்! பெற்றோரைக் கொன்று உடலைக் கூறு போட்டு ஆற்றில் வீசிய மகன். கலைஞர் பல்கலைக் கழக மசோதா!…
டில்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வி உச்சநீதிமன்றம்
புதுடில்லி, டிச.19- டில்லியில் காற்று மாசுப் பாட்டை கட்டுப்படுத்து வதில் அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வி அடைந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. டில்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் மீண்டும்…
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் பங்கு சந்தை மசோதாவை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப ஒன்றிய அரசு முடிவு
சென்னை, டிச.19 பங்குச் சந்தை மசோதா மக்களவையில் நேற்று (18.12.2025) அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மசோதாவை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி வைப்பதென முடிவெடுக்கப்பட்டது. பங்கு சந்தை மசோதா…
988 பக்கங்களை கொண்ட கீழடி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும் மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி. வலியுறுத்தல்
சென்னை, டிச.19 கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு முடிவுகள் தொடர்பான அறிக்கையை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார். மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது திருச்சி சிவா பேசியதாவது: தமிழ்நாட்டின் மதுரையில்…
பிற இதழிலிருந்து…
மிக மோசமான பெயர் மாற்றம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை உருத்தெரியாதபடி சிதைக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்! மக்களவையில் டிசம்பர் 16ஆம் நாளன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மூலம் 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் தேவையின்றி மாற்றப்பட்டுள்ளது.…
தி.மு.க. வெற்றியில் ‘‘தீர்மானமாகவே’’ இருப்போம்!
‘சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் நிறைவேற்றிய தீர்மானங்கள் என்பவை வெறும் சம்பிரதாயமானவையல்ல! காலத்தை வென்று நிற்பவை! இன்னும் சொல்லப் போனால் எதிர்காலத்தில் அரசுகளால் சட்டமாக்கப்பட்டவை! அந்த வகையில் நேற்று (18.12.2025) சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் திராவிடர்…
சுதந்திரமும் சுயமரியாதையும்
மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை. ‘குடிஅரசு' 18.7.1937
பெரியார் நூலகத்திற்கு புதிய வரவுகள்
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் - 1 முனைவர் ப.தமிழ்ப்பாவை, தமிழ் - தமிழர் - தமிழ்நாடு திருத்துறைக்கிழார் கட்டுரைகள் - 2 முனைவர் ப.தமிழ்ப்பாவை, பகுத்தறிவு - மூடநம்பிககை திருத்துறைக்கிழார் கட்டுரைகள் - 3 முனைவர் ப.தமிழ்ப்பாவை, இலக்கியம் - அரசியல் திருத்துறைக்கிழார்…
ஆவடி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி
நாள்: 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 08-00 மணி முதல் 10-00 மணி வரை இடம்: எண் 2 / 186 T H ரோடு, ஜமின் கொரபட்டூர், நேமம் அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம்- 600124 கொடி ஏற்றி இனிப்பு வழங்குபவர்:…
நன்கொடை
ஈரோடு மாவட்டம் சிவகிரி உதவி காவல் துறை அதிகாரி மோகனசுந்தரம் அவர்களது 16ஆம் ஆண்டு 21.12.2025 நினைவு நாளை முன்னிட்டு அவரது குடும்ப சார்பாக மாவட்டக் காப்பாளர் சிவகிரி சண்முகம், தமிழ்செல்வி, நவீன்குமார்,ஹரிபிரியா ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ…
