விபி-ஜி ராம் ஜி மசோதா கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் புதூரான்
2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (மன்ரேகா) இந்திய கிராமப்புறங்களின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை உறுதி அளிப்பதன் மூலம்…
‘சாமியாருக்கு கார்ட் ஆப் ஹானரா?’ மரபுகளை மீறும் உத்தரப் பிரதேச காவல்துறை
உத்தராகண்டைச் சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் பார்ப்பனர் புண்டரிக் கோஸ்வாமிக்கு உத்தரப் பிரதேச அரசு அளித்த கார்ட் ஆப் ஹானர் எனப்படும் காவல்துறை சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அவர் எதற்கு வந்தார் ஆன்மிக சொற்பொழிவாற்ற வந்தார். பொதுவாக வெளிநாட்டு முக்கிய தலைவர்கள் குறிப்பாக அதிபர், ராணுவ…
நிமிர்ந்த நன்னடை: அடிமைத்தனத்தின் வீழ்ச்சியும் சுயமரியாதையின் எழுச்சியும்!
“நிற்கையில் நிமிர்ந்து நில்! நடப்பதில் மகிழ்ச்சி கொள்!” என்னும் புரட்சிக்கவிஞரின் வரியை அடிக்கடி நினைவூட்டுவார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். யார் காலிலும் யாரும் விழுவதை அனுமதிக்க மாட்டார்கள் திராவிட இயக்கக் கொள்கையாளர்கள். ‘மரியாதை என்ற பெயரில் ஒருவரைக் காலில்…
‘வளர்ச்சியடைந்த பாரதமாம்! எளிய மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் இந்தியாவின் ‘நவீன ரயில்வே’
‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த பாரதம்) என்று சொல்லிக்கொண்டு கார்ப்பரேட்டுகளுக்கு உதவிக் கரமும், எழை எளிய சாமானிய மக்களுக்குப் பெரும் சுமையையும் கொடுக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இந்த பா.ஜ.க. அரசின் இந்திய ரயில்வேயில் இனி விமான நிலையத்தைப் போன்றே கடுமையான லக்கேஜ்…
பழங்கால தர்மசாஸ்திரங்களும் – சூத்திரர்களுக்கான கல்வி மறுப்பும், கொடூரத் தண்டனைகளும்!
மனுஸ்மிருதி, கிரந்தம், உபநிடதம் உள்ளிட்ட நூல்கள் வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டன. இதில் வேதக் கல்வி மற்றும் ஆன்மிகச் சடங்குகள் பார்ப்பனர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டன. சூத்திரர்கள் (நான்காவது வர்ணம்) வேதங்களைப் படிக்கவோ, கேட்கவோ, உச்சரிக்கவோ தடை விதிக்கப்பட்டது. இத் தடைக்கான காரணம்,…
‘ஒன்றிய அரசின் கல்வி அதிகாரம்’ தமிழ்நாட்டின் உயர்கல்விக் கட்டமைப்புக்கு அச்சுறுத்தலா? – பாணன்
இந்தியாவில் உயர்கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதில் இருந்தே, கல்வி மீதான மாநிலங்களின் அதிகாரம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. தற்போது ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள், குறிப்பாகப் பல்கலைக்கழகங்களின் சுயாட்சி மற்றும் மாநிலங்களின் கொள்கை…
இந்நாள் – அந்நாள்
இன்று ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையார் அவர்களின் நினைவுநாள் (19.12.2014). ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றியவர். தந்தை பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. அதில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். பெரியாரின் கொள்கைகளால்…
யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை என்ற ‘‘அக்மார்க்’’ முத்திரையைக் குத்துவது தான் எங்கள் வேலை!
ஒரு பஞ்சாயத்துத் தேர்தலில் கூட நிற்க மாட்டோம்! வலியுறுத்திக் கொடுத்தாலும் பதவியை ஏற்க மாட்டோம்! யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை என்ற ‘‘அக்மார்க்’’ முத்திரையைக் குத்துவது தான் எங்கள் வேலை! விழுப்புரம் பரப்புரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் ‘‘திராவிட மாடல்…
வரவேற்கத்தக்க சட்டம்! மதவாதம்: வெறுப்புப் பேச்சு – செயல்பாட்டுக்கு எதிராக கருநாடகத்தில் மசோதா நிறைவேற்றம்!
பெங்களூரு, டிச.19 கருநாடக மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசின் முக்கிய வாக்குறுதியான 'வெறுப்புப் பேச்சு தடுப்பு மசோதா' நேற்று (18.12.2025) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பேசப்படும் வெறுப்புப் பேச்சுகளைத்…
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு இதைத்தான் கூறுகிறது! நூறு நாள் வேலைத் திட்டம் – பி.ஜே.பி. அரசின் புதிய முடிவால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் மிகப்பெரிய பாதிப்புகள், பாரீர்!
சென்னை, டிச.19 தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு விபிஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்து, அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்த…
