தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக 17 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 444 உதவி ஆய்வாளர்கள்: பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, பிப். 8- அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 17 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 444 உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி னார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு…

Viduthalai

பொள்ளாச்சி – ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 கலைஞருக்கு நிறுவப்படும் பேனாவுக்குள் இருப்பது பெரியார் என்ற மைதான்!சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுப்பவர்கள் யார்?பொள்ளாச்சி, பிப்.8  கலைஞருக்கு நிறுவப்படும் பேனாவுக்குள் இருப்பது பெரியார் என்ற மைதான்!  சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுப்பவர்கள் யார்?என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

ஒட்டன்சத்திரம்,நிலக்கோட்டை பகுதியில் தமிழர் தலைவருக்கு பல்வேறு கட்சியினரும், கழகத் தோழர்களும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (7.2.2023)

ஒட்டன்சத்திரம்,நிலக்கோட்டை பகுதியில் தமிழர் தலைவருக்கு பல்வேறு கட்சியினரும், கழகத் தோழர்களும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (7.2.2023)

Viduthalai

ஒட்டன்சத்திரம் பொதுக் கூட்ட மேடையில் தமிழர் தலைவர்

 ஒட்டன்சத்திரம் பொதுக் கூட்ட மேடையில்  தமிழர் தலைவருடன் கழகப் பொறுப்பாளர்கள் (7.2.2023)

Viduthalai

மக்களவையில் பிரதமரை திக்குமுக்காடச் செய்த ராகுல் காந்தியின் கேள்விக் கணைகள்!

 * உலகப் பணக்காரர்கள் வரிசையில் 609 ஆம் இடத்திலிருந்த அதானி 2 ஆம் இடத்திற்கு வந்தது எப்படி?* எத்தனை முறை அதானி பிரதமரோடு வெளிநாட்டுக்குப் பயணித்தார்?* பி.ஜே.பி.க்கு அதானி கொடுத்த தொகை எவ்வளவு?* அனாமதேய நிறுவனங்கள் நடத்தும் அதானிபற்றிய விவரம் என்ன?புதுடில்லி,…

Viduthalai

பெயர் சூட்டல்

திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. சக்தி சரவணன் - விஜயலட்சுமி ஆகியோரின் குழந்தைகளுக்கு  மதிவதனி, அறிவுடைநம்பி என தமிழர் தலைவர் பெயர் சூட்டினார்.

Viduthalai

உடுமலைப்பேட்டை பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கழகத் தோழர்கள் தமிழர் தலைவரை சந்தித்தல்

உடுமலைப்பேட்டை பொதுக்  கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கழகத் தோழர்கள் தமிழர் தலைவரை சந்தித்தனர்.

Viduthalai

நிலக்கோட்டையில் தமிழர் தலைவக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு

நிலக்கோட்டையில் தமிழர் தலைவரை  வரவேற்று திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் பயனாடை அணிவித்தார். தகடூர் தமிழ்ச்செல்வியின் சகோதரர் பாண்டியராஜன் பயனாடை அணிவித்து  தமிழர் தலைவரை வரவேற்றார்.

Viduthalai

நலம் விசாரிப்பு

வரலாற்றுத் துறை பேராசிரியர் உடுமலைப்பேட்டை சுப்பிரமணியம் அவர்களின் மகன் சுந்தரேசன் இல்லம் சென்று  உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர் 

Viduthalai

பக்தி – புத்தி!

இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடிக் கும்பல் ஏமாற்றி வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொலியில் தெரிவித்துள்ளார்.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் வரை…

Viduthalai