ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி.மண்டல் சிலையை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார் – 12.2.2023

ஆந்திர மாநிலம் குண்டூரில் சினிஸ் ஸ்கொயர் முக்கிய சாலையில் நிறுவப்பட்டுள்ள பி.பி.மண்டல் அவர்களின் சிலையை சமூகநீதிப் போராளி - தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். அவ்வமையம் மாநில அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற…

Viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

 1. முஹம்மது நபி வரலாறு - டாக்டர் மவுலவி எம்.எம்.பஹாவுத்தீன் ஆலிம் காஸிமி2. தமிழே திராவிடம் திராவிடமே தமிழ் - புலவர் க.முருகேசன்3. சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட வரலாறு - எஸ்.பி.குட்டி4. மண்டல் குழு பரிந்துரை - வகுப்புரிமை வரலாறு -…

Viduthalai

நடக்க இருப்பவை

 சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்தமிழர் தலைவர் பங்கேற்பு                                         …

Viduthalai

அய்.டி.அய். கல்வித் தரத்தை ஒன்றிய அரசு சீர்குலைப்பதா? சி.பி.எம்.மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை, பிப் 12 அய்டிஅய் கல்வி நிறுவனங்களின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட புதிய தொழிற்கல்வி முறையை ஒன்றிய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும்…

Viduthalai

தொழில் முனைவோர்களுக்கான நுண்கடன் நிதி சேவை திட்டம்

திருச்சி, பிப்.12- நகர்ப்புற - கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமையைக் குறைப்பதன் ஒரு பகுதியாக தொழில் முனைவோர்களுக்கு நுண்கடன் நிதி சேவைகளை வழங்கிவரும் வங்கி சாராத நிதி சேவை நிறுவனமான வயா பின்சர்வ் நிறுவனம் லால் குடியைச் சேர்ந்த 45…

Viduthalai

வேளாண்மை தொழில் பயன்பாட்டு வாகனங்கள் அதிகரிப்பு

சென்னை, பிப். 12- இந்தியாவில் வேளாண்மைக்கு விவசாயிகள் பயன்படுத்தும் வாகனங்களான டிராக்டர் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள சோனாலிகா டிராக்டர்ஸ் தனது வளர்ச்சிப் பயணத்தை 2023-ஆம் நிதி ஆண்டிலும் தொடர்கிறது. ஜனவரி மாத விற்பனையில் 26% வளர்ச்சியை எட்டி உள்நாட்டு விற்பனை 9,741…

Viduthalai

நடக்க இருப்பவை

 13.2.2023 திங்கள்கிழமைபுதுமை இலக்கியத் தென்றல்சென்னை, பெரியார் திடல்: மாலை 6:30 மணி தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம், (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)  தலைப்பு: “நாக்பூரைத் தாங்கும் நான்காம் தூண்கள்”   உரை: ஊடகவியலாளர் உமா மகேசுவரன் பன்னீர்செல்வம்  நன்றியுரை: கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்)16.2.2023 வியாழக்கிழமைபெரியார்…

Viduthalai

சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

 சென்னை,பிப்.12- உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் நீதிபதிகள் நியமனங்களை ஒன்றிய அரசு செய்து வருவதைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் நேற்று (11.2.2023) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.சமூகநீதி பாதுகாப்பு,…

Viduthalai

பெரியகுளம் நூலகத்தில் விடுதலை நாளிதழை ஆர்வத்துடன் வாசிக்கும் வாசகர்கள்.

பெரியகுளம் நூலகத்தில் விடுதலை நாளிதழை ஆர்வத்துடன் வாசிக்கும் வாசகர்கள்.

Viduthalai

அரக்கோணத்திற்கு 15-02-2023 புதன் அன்று ஆசிரியர் வருகையை ஒட்டி சுவரெழுத்து

அரக்கோணத்திற்கு 15-02-2023 புதன் அன்று ஆசிரியர் வருகையை ஒட்டி சுவரெழுத்து

Viduthalai