ஆண்களின் சூழ்ச்சி
ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய…
சமூக நீதியைச் சூறையாடுகின்றது ஒன்றியத்திலுள்ள மோடி ஆட்சி! ”கண்காணிப்புக் குழு” அமைத்து பாதுகாக்கின்றது திராவிட மாடல் ஆட்சி!
மயிலாப்பூர், புரசைவாக்கம் பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!சென்னை.பிப்.14 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரையில் மயிலாப்பூர், புரசைவாக்கம் பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் பரப்புரைப் பயணத்தின் முதல் கட்டம் பிப்ரவரி…
மயிலாப்பூர் – புரசைவாக்கத்தில் நடைபெற்ற பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
மயிலாப்பூர் - புரசைவாக்கத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். மேடையில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி (வி.சி.க.), கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர் (இ.மு.லீக்), வழக்குரைஞர் அந்திரிதாஸ் (ம.தி.மு.க.), கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், அமைப்பாளர்…
‘திரிநூல் தினமலர்’
'தினமலர்', 8.2.2023, பக்கம் 8தாழ்த்தப்பட்டவர் களுக்கு அநீதி இழைக்கப்படுவது கண்டிக்கத்தக்கதுதான். 'தினமலர்'கள் தூக்கிப் பிடிக்கும் ஜாதியும், தீண்டாமையும் என்பது அவர்கள் கூறும் ஹிந்துத்துவாதானே!அதனை எதிர்த்துத் தொடர்ந்து திராவிடர் கழகம் போராடிதான் வருகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக வேர்ப்பிடித்து நிற்கும் ஹிந்து மதத்தின்…
பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது ஆணையம் பி.பி.மண்டல் தலைமையிலானது பி.பி.மண்டல் அவர்களையும், குழுவினரையும் அழைத்து பெரியார் திடலில் வரவேற்பு கொடுத்தோம்!
50 விழுக்காட்டுக்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்ற உச்சநீதிமன்றம், உயர்ஜாதிக்கு 10 % கொடுத்து 60% ஆக்கிவிட்டது!இப்பொழுது நமது உரிமைப் போர் என்ன?பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை 27%-லிருந்து 52% ஆக்குவதே!ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி.மண்டல் சிலையை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரைகுண்டூர்,…
தெரியுமா?
ஒருவரது உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை சிறுநீரின் நிறத்தைக்கொண்டு அறியலாம். சிறுநீர் தெளிவாகவும், வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருப்பது இயல்பானது. அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது நீர் இழப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும். எனவே பெண்கள் ஒரு நாளில் 8…
ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் உள்ள பள்ளிவாசல் மூடப்பட்டிருப்பது ஏன்? : ஜவாஹிருல்லா கேள்வி!
சென்னை.பிப்,13 ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைந்திருக்கும் பள்ளி வாசல் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதாகவும் இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் ஆளுநர் மாளிகையின் முதல்வாசல் அருகே பல ஆண்டுகளாக…
பிஜேபியினர் மட்டும் தான் ஆளுநர்களா? சிபிஅய் பொதுச்செயலாளர் டி.ராஜா கண்டனம்
கோவை,பிப்.13 ஆளுநர் நியமனம் என்பது அரசியல் நியமனங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நேற்று (12.2.2023) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஜார்க்கண்ட்…
போதைப்பழக்கத்துக்கு எதிரான இயக்கம் ஒரு கோடி கையெழுத்து மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார்
சென்னை, பிப் 13 இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதைக்கு எதி ரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். சென்னை, குரோம்பேட் டையில் உள்ள அவரது…
