சமூக ஊடகங்களிலிருந்து…

 "எய்ம்ஸ் ஆண்கள் விடுதி சார்! பாருங்க சார் மேப்புல கூட இருக்கு!”“வட்டக் கிணறு சார்... வட்டக் கிணறு! வத்தாத கிணறு! 80 அடி ஆழத்துல இருந்துச்சு. இங்க தான் சார் படிக்கட்டு இருந்துச்சு... இங்கதான் பம்புசெட் இருந்துச்சு!” என்று வைகைப் புயல்…

Viduthalai

மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்க சட்ட திருத்தம் – தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

சென்னை, பிப். 20- மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், நாட்டிலேயே முதன்முறையாக மாவட்ட பதிவாளர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.சோழிங்கநல்லூர் அருகே ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி…

Viduthalai

நாட்டை காக்கவே காங்கிரசுக்கு ஆதரவு – கமலஹாசன் கருத்து

ஈரோடு, பிப். 20- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலை யில், இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் தி.மு.க மற்றும் அதிமுக கூட்டணியினர் தங்களது வேட்பாளர் களை அறிவித்து பிரச் சாரம் மேற்கொண்டு…

Viduthalai

மேகேதாட்டு அணை அறிவிப்பு – கருநாடக அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை, பிப். 20- தமிழ் நாட்டின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கருநாடகா, மீண்டும் மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந்திருப்பதும், ஆளும் பா.ஜ.க. அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அதனைக் குறிப்பிட்டு இருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது…

Viduthalai

ஹிண்டன்பர்க் அறிக்கை – உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, பிப். 20- அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.அதானி குழுமம் மீதான அமெரிக்க நிறுவனம் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 2 பொது நல…

Viduthalai

மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்துக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகழாரம்

சென்னை, பிப். 20-  அடையாறில் நடைபெற்ற மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் திமுக மகளிர் அணி சார்பில் மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா…

Viduthalai

ஆளுநர் கண் திறப்பாரா? ஆன்லைன் சூதாட்டத்தால் பட்டதாரி வாலிபர் தற்கொலை

கோவை, பிப். 20- கோவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை அருகே உள்ள வெள்ளலூர் கருப்புராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 55). தொழிலாளி. இவருடைய மனைவி நாகலட்சுமி (50). இவர்…

Viduthalai

மகாசிவராத்திரியின் ‘மகிமையோ மகிமை!’

லக்னோ, பிப். 20- ‘புனித’ நீராடச் சென்ற 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயினர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆற்றில் ‘புனித’ நீராட சென்ற 5 மருத்துவ மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போன…

Viduthalai

அரசு ஊழியர்களின் கரோனா கால விடுமுறையை சிறப்பு விடுப்பாக அரசு அறிவிப்பு

சென்னை, பிப்.20- கரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுமுறை, சிறப்பு விடுப்பாகக் கருதப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.2020 மார்ச் மாதம் உலகெங்கும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, காவல், கூட்டுறவு, உணவு…

Viduthalai

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

🔅   வடமாநிலத்தவர்களின் அதிக வருகை -  கவனிக்கத்தக்கது🔅   தனிப்பட்ட இருவரின் சண்டை இரு குழுக்களாகப் பிரிந்து கலவரமாக மாறுவது- வழக்கமாகிவிட்டது🔅    காவல்துறை கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி!கிருஷ்ணகிரி, பிப்.19   வடமாநிலத்தவர்களின் அதிக வருகை…

Viduthalai

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கல்

சென்னை, பிப்.19- ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் உயர்கல்வி பயிலுவதற்கான கல்வி உதவித் தொகைகள் ஈரோட்டில் சக்தி மசாலா நிறுவனங்களின் தன்னார்வ அமைப்பான - சக்தி தேவி அறக்கட்டளையின் 23ஆம் அய்ம்பெரும் விழாவில் வழங்கப்பட்டன. சிறந்த தொழில் முனைவோர்களான…

Viduthalai

தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்

சென்னை, பிப்.19- தொழில் முனைவோருக்கு ஒரு அமைப்பை உருவாக்கும் நோக்கத்தை கொண்ட “என் ஜினியர்ட் இன் இந்தியா” என்ற புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்த உரையாடல் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கார்போரண்டம் யுனிவர்சல் தொழில் நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.முருகப்பன் பங்கேற்று தொழில்…

Viduthalai