பேராவூரணி மற்றும் அறந்தாங்கியில் ஆசிரியரின் பேச்சும், மக்களின் எண்ண ஓட்டமும்…
"வீரமணி வந்திருக்காரு, நான் அங்க இருக்கேன், வாய்ப்பிருந்தா கண்டிப்பா வாங்க" என்று கூறியும், தங்களை தொடர்பு கொண்டவர்களிடமெல்லாம் "நான் வீரமணி கூட்டத்தில் இருக்கிறேன்" என்று பலரும் கூறிக்கொண்டிருந்த வேளையி லும், சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பெரும்பயண பொதுக்கூட்டம்…
நெடுவாசலில் மறைந்த ஆசிரியர் வேலு படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை
நெடுவாசலில் மறைந்த ஆசிரியர் வேலு படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது இணையர் மற்றும் குடும்பத்தினர்க்கு ஆறுதல் தெரிவித்தார்.
‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணம்
தமிழர் தலைவருடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழகத் தோழர்கள் (பேராவூரணி, அறந்தாங்கி - 28.2.2023)
நீட் தேர்வு விலக்கு: பிரதமரிடம் உதயநிதி வலியுறுத்தல்
புதுடில்லி, மார்ச். 1- பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் அவருடைய இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து நினைவுப் பரிசாக திருவள்ளுவர் சிலையை வழங்கிய தமிழ் நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி. நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு…
ஏற்றமிகு 7 திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, மார்ச். 1- மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனை கட்டடங்களுக்கு அடிக்கல் உட்பட ஏற்றமிகு 7 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நேற்று (28.2.2023) நடைபெற்ற விழாவில்…
மார்ச் 1, என்னுடைய 70ஆவது பிறந்த நாள்! – (“ஏற்றமிகு ஏழு திட்டங்கள்” தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்)
55 ஆண்டுகள் அரசியலையே எனது வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறேன்!மார்ச் 1, என்னுடைய 70ஆவது பிறந்தநாள்!இதில் சுமார் 55 ஆண்டுகாலம் அரசியலையே எனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் நாட்டின் அனைத்துக் குடும்பங்களையும் எனது குடும்பமாக நினைத்து, மிக மிக இளமைக் காலத்திலேயே அரசியலுக்கு…
நன்கொடை
சேலம் பழநி புள்ளை யண்ணன்-ரத்தினம் ஆகியோர் 48ஆவது திருமண நாள் (2.3.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ஒரு மூட்டை வெல்லம் நன்கொடை வழங்கப்பட்டது!
பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை – தெலங்கானாவில் புதிய சட்டம் அமல்!
அய்தராபாத், மார்ச். 1- குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை தெலங்கானா அரசு அமல்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில், அரசு மருத்துவமனைகள் உட்பட அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தைக்கு தனி ஆதார் அட்டையை கட்டாயம் வழங்க…
தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? – அறிக்கை அனுப்ப துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, மார்ச். 1- மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இப்புதிய ஓய்வூதியத்…
