விடுதலை சந்தா

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் துரை அருண், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை ஓர் ஆண்டு சந்தாவுக்கான நன்கொடை ரூ.2000 வழங்கினார். உடன் வழக்குரைஞர் சு.குமாரதேவன். (பெரியார் திடல், 4.3.2023).

Viduthalai

பாதுகாப்பாக உள்ளோம் – புலம்பெயர் தொழிலாளர்கள் விளக்கம்

சென்னை, மார்ச் 5- தமிழ்நாட்டில் முழு பாதுகாப்புடன் இருப்பதாக புலம்பெயர் தொழிலாளர்கள் விளக்கமளித்து உள்ளனர். தமிழ்நாட்டில் தங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர். சொந்தக் காரணங்களுக்காக ஊருக்கு செல்வதை தவறாக சித்தரித்து வதந்தி பரப்புவதாக தொழிலாளர்கள்…

Viduthalai

நன்கொடை

பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, விடுதலை ஓர் ஆண்டு சந்தாவுக்கான நன்கொடை ரூ.2000 வழங்கினார். உடன் கழக வெளியுறவுத்துறை செயலாளர் கோ.கருணாநிதி. (பெரியார் திடல், 4.3.2023).

Viduthalai

கருநாடக முதலமைச்சர் பதவி விலகுவாரா? ஊழலில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ. பதவி விலகக் கோரி போராட்டம்

பெங்களூரு, மார்ச் 5- கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேனாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கருநாடகத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்த மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும்…

Viduthalai

“மோடி ஆட்சியின் ஆடுநர்”

'விடுதலை' நாளிதழில் மார்ச் 2 அன்று வெளியான 'ஆளுநர்கள் மீது உச்ச நீதிமன்றம் வைத்த ஆழமான குட்டு ' தலையங்கம் வாசித்தேன். ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு உட்பட்டவர் என்ற உச்ச நீதிமன்ற அறிக்கை போற்றி வரவேற்கத்தக்கது.மக்களாட்சியின் மாண்பில் சிறந்தது என…

Viduthalai

உத்தியோகத்திற்கு ஹிந்தி தமிழனுக்கு மானக்கேடல்லவா? – தந்தை பெரியார்

திராவிடர் கழகத்தையும், கருப்புச் சட்டையையும் பற்றி இந்த ஓர் ஆண்டுகாலமாக மந்திரிகள் பேசும் ஒவ்வொரு கூட்டத்திலும், சட்டசபை அங்கத்தினர்கள் பேசும் ஒவ்வொரு கூட்டத்திலும், சட்டசபை கூடும் ஒவ்வொரு கூட்ட சமயத்திலும் ஏதாவது ஒரு வகையில் குறை கூறியும், தாக்கியும் பேசிக்கொண்டே வருகிறார்கள்.திராவிடர்…

Viduthalai

திண்டிவனத்தில் அரசு மருத்துவமனை கட்டும் பணி அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்

விழுப்புரம், மார்ச் 5- திண்டிவனத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டும்பணியினை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ்.மஸ்தான், மாவட்ட ஆட்சியர் டாக்டர்…

Viduthalai

‘வதந்தி’ பரப்பி கலவரத்தை உருவாக்க முயற்சி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

சென்னை, மார்ச் 5 பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாக வதந்தி பரப்பி அவர்களை அச்சுறுத்தும் வகையில்  அறிக்கை வெளியிட்டதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தமிழ்நாட்டில் ஹிந்தி பேசக் கூடிய…

Viduthalai

வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 சென்னை, மார்ச் 5- வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகள், தீங்கு விளைவிக்கும் மருந்துகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ.3.70 கோடி மதிப்பு கலையரங்கம் கட்டப்பட உள்ளது எனவும்…

Viduthalai

இந்தியாவில் பெண்களுக்கு சாதகமாக அதிக நகரங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு

சென்னை, மார்ச் 5- இந்தியாவில் பெண்களுக்கு உகந்த நகரங்கள் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை இடம்பிடித்துள்ளன. “இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம்” என்றார் காந்தியார். அவ்வாறான சூழலை உருவாக்கித் தந்துள்ள சிறந்த…

Viduthalai

வடமாநில தொழிலாளர் பிரச்சினை: தமிழ்நாடு அரசின் நடவடிக்கை திருப்தி பீகார் குழுத் தலைவர் பேட்டி

சென்னை, மார்ச் 5 தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள பீகார், ஜார்க் கண்ட் மாநில அரசுகள் குழு அமைத்துள்ளன.  பீகார் மாநில குழுவில் அம்மாநில கிராம வளர்ச்சித் துறை செயலாளர் பாலமுருகன் தலைமையில், சிறப்புச் செயலாளர் அலோக்குமார், காவல்துறை…

Viduthalai

வாழ்க்கை இணையேற்பு விழா

 சைதை மேற்குப் பகுதி மு.தெய்வசிகாமணி - தெ.பிரேமா இணையரின் இளைய மகள் தெ.இரஞ்சிதம், த.மணி - ம.கலா இணையரின் மகன் ம.சதீஷ் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சென்னை பெரியார் திடலில் 23.2.2023…

Viduthalai