தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்களா? பொய் செய்தியை மறுத்து பீகார் முதலமைச்சருடன் தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சு

சென்னை, மார்ச் 5- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது.  இதனை நம்மை விட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாகச் சொல் வார்கள். தனியார் தொலைக் காட்சி நடத்திய…

Viduthalai

13ஆம் தேதி தேர்வு: பிளஸ்-2 விடைத்தாள்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரம்

ஈரோடு,  மார்ச் 5- பிளஸ்2 தேர்வு 13ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு விடைத் தாள்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.பிளஸ்-2 பொதுத் தேர்வு 13ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு விடைத்தாள்கள் தயார் செய்யும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ்-2…

Viduthalai

ஆண்டிமடத்தில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

ஆண்டிமடம், மார்ச் 5- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சமூகநீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் விளக்கப் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக எதிர்வரும் 8ஆம் தேதி அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பரப்புரை மேற்கொள்கிறார். அந்தப்…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெரியார் கலைவிழா

வல்லம், மார்ச் 5- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் கலை விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உயிரி தொழில்நுட்பத் துறை மாணவியும் -மாணவர் பேரவைத் தலைவருமான டி.சாருமதி வரவேற்புரை நிகழ்த்தினார்.பல்கலைக் கழகத் துணை வேந்தர் பேரா.செ.வேலுசாமி தலைமையுரையாற்றுகையில்…

Viduthalai

தோழர் ப.மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மலர் பெற்று நிறைவுரை தமிழர் தலைவர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை, மார்ச் 6- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ப.மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று (4.3.2023) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இக்கட்சியின்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 5.3.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉 வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.👉புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவரை பிடிக்க தனிப்படை காவல்துறை டில்லி விரைந்தது. பாஜக நிர்வாகி…

Viduthalai

பெரியார்விடுக்கும் வினா! (917)

எதிரிகளுடன் போராடுவது முக்கிய வேலைதான். ஆயினும் துரோகிகளை ஒழிக்கப் போராடுவது அதைவிட முக்கியமானதல்லவா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு

ஏதென்ஸ், மார்ச் 5-- கிரீஸ் நாட்டின் ஏதேன் சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு 350 பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி…

Viduthalai

நன்கொடை

👉மன்னார்குடி தமிழரசன் அவர்களின் மகள் செல்வி செ.நிலா அவர்களின் பிறந்த நாள் (5.3.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு சிறப்பு உணவு வழங்க ரூ.15,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!👉புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த நல்லம்மாள் வாழ்விணையர்…

Viduthalai

நோபல் பரிசு வென்றவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

பெலாரஸ், மார்ச் 5- அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் மனித உரிமை ஆர்வலருமான அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பெலாரஸின் நீண்ட கால பிரதமர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நாட்டில்…

Viduthalai

70ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா கனிமொழி தொடங்கி வைப்பு

தூத்துக்குடி, மார்ச் 5- தருவைக்குளம் அருகே 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியினை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டது. அதன்படி முதலமைச்சர் பிறந்தநாள் மற்றும் மாமன்ற…

Viduthalai