பிஜேபியின் அரசியல் அத்துமீறல்!

உத்தரப்பிரதேச பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். இவர் பெண் மல்யுத்த வீராங் கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். அதையடுத்து, மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு…

Viduthalai

தந்தை பெரியார் அறிவுரை

 உண்மையான வீரன்'ஒருவனுடைய யோக்கியதையைப் பார்க்க வேண்டுமானால், அவனுடைய விரோதியைப் பாருங்கள்' என்று சொல்லுகிறேன். ஏனெனில், நல்லவர்களுடன் சிநேகமாக இருப்பது சுலபமான காரியம்; அதனால் எவனும் வீரனாகி விட மாட்டான். கெட்டவர்களுடன் விரோதியாய் இருந்து  கேட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும், உண்மையான…

Viduthalai

‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணம்

தமிழர் தலைவருடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழகத் தோழர்கள் (திருநாகேசுவரம், நன்னிலம் - 5.3.2023)

Viduthalai

கழகத் தலைவர் உடல்நலம் கருதி மார்ச் 6 முதல் 10 ஆம் தேதிவரையிலான சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு!

பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 40 நாள்கள் தமிழ்நாடு தழுவிய அளவில் பிரச்சார சுற்றுப் பயணத்தை கழகத் தலைவர் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், நேற்று (5.3.2023) நன்னிலத்தில் உரையாற்றி முடித்த நிலையில், உடல் சோர்வும், உடல்வலியும் கூடுதலாக இருந்ததாலும், வைரஸ் ஜூரம்…

Viduthalai

புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதா? பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்

புதுடில்லி, மார்ச்6- எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஒன்றிய புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, தெலங்கானா முதலமைச்சர்  சந்திரசேகர் ராவ், டில்லி முதல மைச்சர் அரவிந்த் கேஜரிவால் உள்பட எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 9 தலைவர்கள்…

Viduthalai

குரு – சீடன்

அங்குதானே....சீடன்: உத்தரகாண்டில் மூன்று முறை நிலநடுக்கம் என்று செய்தி வந்துள்ளதே,  குருஜி?குரு: அங்குதானே 'புகழ்'பெற்ற காசி விசுவநாதர் குடியிருக்கிறார், சீடா!

Viduthalai

ப.மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

 பொதுவாழ்வுக்கு எடுத்துக்காட்டான மாமனிதர் ப.மாணிக்கம்மத - ஜாதி வெறித் தீயை அணைக்கும் தீயணைப்புப்படை வீரர்களாக ஒன்றிணைந்து செயல்படுவோம்!தோழர் மாணிக்கம் நூற்றாண்டு விழாவை எடுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பாராட்டு! சென்னை, மார்ச் 5 பொதுவாழ்வின் எடுத்துக்காட்டாக ஒளிவீசிய தோழர் ப.மாணிக்கம் அவர்களின்…

Viduthalai

ஒன்றிய அரசின் உத்தரவால் குடும்ப அட்டைதாரர்கள் அவதி

விருதுநகர், மார்ச் 5- குடும்ப அட்டை தாரர்களுக்கு ஒன்றிய அரசால் ஒதுக்கீடு செய்யும் அரிசியின் அளவு தெரிய வேண்டுமென மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இத னால் குடும்ப அட்டைதாரர்கள் இருமுறை ரேகைப் பதிவு செய்ய நியாய விலைக்கடையில்  நீண்ட…

Viduthalai

சென்னை மாநகராட்சி-188 பொது இடங்களில் குப்பை கொட்ட தடை விதிக்க முடிவு

சென்னை, மார்ச் 5- சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க முதல் கட்டமாக 188 இடங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள்…

Viduthalai

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

6.3.2023 திங்கள்கிழமைதிருமருகல்மாலை 4 மணிஇடம்: திருமருகல் சந்தைபேட்டைவரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்)தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்)முன்னிலை: இல.மேகநாதன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), ப.செல்வம் (நாகை மாவட்ட அவைத் தலைவர், தி.மு.க.),செல்வ.செங்குட்டுவன் (திமுக), ஆர்.டி.எஸ்.சரவணன் (திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர்),எம்.முகம்மது…

Viduthalai

தாட்கோ திட்டப் பணிகள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு

சென்னை, மார்ச் 5- தாட்கோ திட்டப்பணிகள் குறித்து மாவட்ட மேலாளர்கள், செயற் பொறியாளர்களுடன் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். சென்னை மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேசன் கூட்ட அரங்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்…

Viduthalai