மாரவாடி பா.முருகன் மறைவு: கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
தருமபுரி, மார்ச் 12- தருமபுரி பெரியார் படிப்பகம், புத்தக நிலைய உதவியாளர் அருணாவின் மாமனாரும், மாரவாடி இளைஞரணி தோழர் மு.அசோக் குமாரின் தந்தையுமான பா.முருகன் அவர்கள் கடந்த 6.3. 2023 அன்று உடல் நலக்குறைவால் மறைவுற்றார். 7.32023 அன்று அவரது உடலுக்கு 12…
உ.பி.யில் தொடரும் அவலம் லாரியில் பசுக்கள் ஏற்றிவந்தவர் மீது துப்பாக்கிச்சூடு
லக்னோ, மார்ச் 12 உத்தரப்பிரதேசத்தில் லாரியில் பசுக்கள் ஏற்றி வந்தவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் காயமடைந்தார்.இதுகுறித்து லக்னோ நகரின் பாரா காவல் நிலைய அதிகாரி டி.பி.சிங் கூறியதாவது: பிரேம் சிங் (வயது 50) என்பவர் தனது லாரியில்…
மருந்து, மாத்திரை விற்பனை 2023 பிப்ரவரியில் 25 விழுக்காடு வரை அதிகரிப்பு!
புதுடில்லி, மார்ச் 12- கடுமையான இருமல், சளி, காய்ச்சல் நோய்த் தொற்று போன்ற காரணங்களால், இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மருந்து, மாத்திரைகளின் விற்பனை 20 முதல் 25 விழுக்காடு வரை அதிகரித்ததாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, காய்ச்சல் மருந்துகளான பாரசிட்டமால், அசித்ரோமைசின்…
குறிஞ்சிப்பாடியில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறந்தநாள் விழா – கருத்தரங்கம்
குறிஞ்சிப்பாடி, மார்ச் 12 குறிஞ்சிப்பாடி பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறந்தநாள் விழா அறிவார்ந்த கருத்தரங்கமாகக் குறிஞ்சிப்பாடி வி.ஆர். மகாலில் 10.3.2023 அன்று நடைபெற்றது.இக்கருத்தரங்கு நகர திராவிடர் கழகத் தலைவர் கனகராஜ் தலைமையில், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட மகளிரணி…
நான் பேதையல்ல-உன் போதையை ஏற்க! திருமணத்தை நிறுத்திய மணமகள்
கவுஹாத்தி, மார்ச் 12- வட கிழக்கு மாநிலமான அசாமின் நல்பாரி கிராமத்தைச் சேர்ந்த பிரசஞ்சித் ஹலோய் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடக்கவிருந்தது.இவர்களின் திருமணத்திற்காக இரு வீட்டாரும் இணைந்து விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் திருமணம்…
புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய ஜார்க்கண்ட் இளைஞர் கைது
திருப்பூர். மார்ச் 12- புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய ஜார்க்கண்ட் இளைஞரை திருப்பூர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலியாக காட்சிப்பதிவுகளை பரப்பிய விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பீகார் தொழிலாளர்கள், தங்களுக்குத் தெரிந்த சிலர் தமிழ்நாட்டில்…
ஆன்லைன் சூதாட்டம் ஆரிய-சூத்திரப் போர்!
ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், 4 மாதங்களுக்குப் பிறகு திருப்பி அனுப்பி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதனால் மீண்டும் சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி, அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.சட்ட விவகாரங்களைத் தாண்டி, ஆன்லைன்…
மகளிர் கருத்தரங்கம்
14.3.2023 செவ்வாய்க்கிழமைபொன்னேரி: மாலை 5 மணி இடம்: ஆதித்தனார் அரங்கம் பொன்னேரி (அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எதிரில்) பெரியார் பிஞ்சு சு.இ. தமிழ்ச்செம்மல் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் கருத்தரங்கம் தலைமை: மு.இராணி (மகளிரணி மாவட்டத் தலைவர்) வரவேற்பு: ச.நதியா (மகளிரணி மாவட்ட செயலாளர்)பங்கேற்பு:…
அபாய அறிவிப்பு: நாள்தோறும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகும் 5,500 குழந்தைகள்
ஆண்டுதோறும் சாவு 10 இலட்சம்புதுடில்லி, மார்ச் 12- கைபிடிப்பதால் ஆண்டுதோறும் இந்தியாவில் 10 லட்சம் மரணங்கள் நிகழ்வதாக தகவல் வெளியாகி உள்ளதுபுகையிலையை புகைப்பவருக்கு மட்டுமில்லாமல் அந்த பாதிப்பு அருகில் உள்ளவர்களுக்கும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எந்தவொரு வடிவத்திலும் புகையிலையின் நுகர்வு…
பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்
அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளில் (10.3.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் ‘விடுதலை' வைப்பு நிதி - 135ஆம் முறையாக ரூ.1,000/-பெரியார் பெருந்தகையாளர் நிதி - 309ஆம் முறையாக ரூ.100/-பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘‘விடுதலை'’ வளர்ச்சி…
அனைத்து மாநிலங்களிலும் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக்கு திட்டமிடுவோம் – தீவிரமாக முயற்சிப்போம்: முதலமைச்சர் முழக்கம்
கோவை, மார்ச் 12- இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மதச்சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபடப் போவதாக கோவையில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும்…
”பெரியார் உலக”த்திற்கு நன்கொடை
சீர்காழித் தோழர்கள் கு.நா.இராமண்ணா - ஹேமா ஆகியோர் சார்பில், அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ”பெரியார் உலக”த்திற்கு, நான்காம் தவணையாக ரூ.2,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் கு.நா. இராமண்ணா வழங்கினார். (பெரியார் திடல், 10-03-2023)
