மாவட்டங்களில் தனித்துவமான பொருட்கள் ஏற்றுமதிக்கு வருகிறது புதிய திட்டம்

சென்னை, மார்ச் 13- ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவம் வாய்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்ய மாவட்ட அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்படும் என்று குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத்…

Viduthalai

100 நாள் வேலைத் திட்ட பொறுப்பாளருக்கு மிரட்டல் பா.ஜ.க. பிரமுகர் கைது

திண்டுக்கல், மார்ச் 13- வேடசந்தூர் அருகே 100 நாள் வேலைத் திட்ட பொறுப்பாளருக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சிறீராம புரத்தை சேர்ந்தவர் அம்பிகா (வயது 39). இவர், 100 நாள்…

Viduthalai

நடிகர்களுடன் படப்பிடிப்பு நடத்தி வடமாநிலத்தவர் தாக்கப்படுவதுபோல் சித்தரித்த கும்பல் கைது தமிழ்நாடு காவல் துறையினர் பீகாரில் முகாம்

திருப்பூர், மார்ச் 13- தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக கிளம்பிய சர்ச்சைக்கு இரு மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள் ளது. ஆனால் இதன் பின்னணியில் ஒரு கும்பல் செயல்பட்டது தெரியவந்துள்ளது. கைது செய்யப் பட்ட 3 பேரிடம் நடத்திய…

Viduthalai

ஒரே மாதத்தில் ஒன்பது பேரை சுட்டுப் பிடித்த காவல்துறை

சென்னை, மார்ச் 13- - ரவுடிகளை ஒடுக்குவதிலும், குற்றவாளிகளை பிடிப்பதிலும் தமிழ்நாடு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஒரே மாதத்தில் 9 ரவுடிகள் துப்பாக் கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கோவை நீதிமன்றம்…

Viduthalai

மாணவர்களின் திறமையை, தன்னம்பிக்கையை சீர்குலைப்பதா?

ராணிப்பேட்டை, மார்ச் 13- தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்ற பெயரால், பூஜிக்கப்பட்ட எழுதுபொருள்கள் ராணிப்பேட்டையில் வழங்கப்பட்டதாக படத் துடன் செய்தி வெளியாகியுள்ளது.தேர்வெழுதுகின்ற மாணவர்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்து, வாழ்த்து தெரிவித்தால் யாராக இருந்தாலும் வரவேற் போம். அதேநேரத்தில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத…

Viduthalai

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 48 பேர் கைது

கோவை, மார்ச் 13- ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 48 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 7ஆம் தேதி சென்னையில் இருந்து ஊட்டி சென்றார். அங்கு தனது சுற்றுப்பயணத்தை…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

'உன்னாலே நான் கெட்டேன்!'*பி.ஜே.பி.யை நம்பி திராவிடக் கட்சிகள்.- மாநில பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை>>பி.ஜே.பி. யாரை நம்பி இருக்கிறதாம்!எழுத்துப் பிழை!*தமிழ்நாட்டில் பி.ஜே.பி. மட்டுமே நல்லாட்சி தர முடியும்.- பி.ஜே.பி. தலைவர் நட்டா>>எழுத்துப் பிழை - பொல்லாத ஆட்சியை பெற முடியும் என்று இருக்கவேண்டும்.பதவி…

Viduthalai

இன்றையஆன்மிகம்!

மனிதன் உறுப்புகள்மனிதனின் சிரசு - கர்ப்பக் கிரகம்கழுத்து - அர்த்த மண்டபம்மார்பு - மகா மண்டபம்நாடி - யாக சாலைவாய் - கோபுரம்நாக்கு - நந்திஉள்நாக்கு - கொடிமரம்பஞ்ச இந்திரியங்கள் - தீபங்கள்உயிர் -  மகாலிங்கம்- இன்றைய இதழ் ஒன்றில் இப்படியொரு…

Viduthalai

இந்திராகாந்தி தேசிய பல்கலைக் கழகத்தில் கேரள மாணவர்கள் மீது தாக்குதல்!

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீது தாக்குதல் - பாகுபாடு!ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்சென்னை, மார்ச்.13- இந்திராகாந்தி தேசிய பழங்குடியினப் பல்கலைக் கழகத் தில் கேரள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றிரவு…

Viduthalai

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகை – நாகை மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது: – தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

தமிழ்நாடு-இந்திய அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்திடுக!ஏப்.14 ஜெகதாகப்பட்டினம் மாநாடு இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்த்தும்!எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகை, நாகை மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களை விடுவிக்க தமிழ்நாடு - இந்திய அரசுகள் உடனடி…

Viduthalai

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை 1,00,000 ரூபாய் அளிப்பு

சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தில் செய்யாறு கூட்டத்தில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை 10 ரூபாய் நாணயம் ரூ.78,000 கொடுக்கப்பட்டது. அந்த தொகையை ரூ.1,00,000 வழங்குவதாக  மாவட்ட பொறுப்பாளர்கள்  முடிவு செய்து மீதி ரூ.22,000 தொகையை…

Viduthalai

பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகம் வழங்கிய “அன்னை மணியம்மையார் விருது

 பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகம் வழங்கிய "அன்னை மணியம்மையார் விருதினை" பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா. மல்லிகா அவர்களை கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்  பாராட்டினார். (வல்லம் - 11.3.2023)

Viduthalai