நாளும் உழைத்து புது உலகம் காண்போம்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் மே நாள் வாழ்த்து!நாளும் உழைத்து புது உலகம் காண்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மே நாள் வாழ்த்து அறிக்கை விடுத்துள்ளார்.நாளை (மே முதல் நாள்) - மேதினியெங்கும் மே நாள் கொண்டாட்டம்…
ஏட்டு திக்குகளிலிருந்து
இந்தியன் எக்ஸ்பிரஸ்:* ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக் கெடுப்புக்கான கூச்சல் அதிகரித்து வரும் நிலையில், கோரிக்கைக்கான வரலாறும் காரணங்களும் இங்கே உள்ளன.தி இந்து:* 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.,வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்பது குறித்து ஒன்றாக அமர்ந்து ஆலோசிப்போம்.…
பெரியார் விடுக்கும் வினா! (966)
தொழிலாளி - முதலாளிக் கிளர்ச்சி என்கின்றதை விட மேல் ஜாதி - கீழ் ஜாதிப் புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏன்? எதனால்? எப்படி? இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக்…
பேராசிரியர் சி.வெள்ளையன் நினைவுநாள்
தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பால் மாறாத அன்பு கொண்ட பகுத்தறிவுப் பேராசிரியர் மானமிகு சி.வெள்ளையன் அவர்களது 51ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (30.4.2023) அவரை நினைவு கூர்கிறோம்.- பேராசிரியர் சி.வெள்ளையன் - சுந்தரி ஆகியோரின் மகள்கள்பார்வதி -ராதா…
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தமிழாக்கம் – பெரியாரின் பங்களிப்பு
1931 அக்டோபர் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக் கையின் முதல் தமிழாக்கம் வெளிவந்தது. தந்தை பெரியாரின் சுய மரியாதை இயக்க வார ஏடான குடிஅரசு 1931 அக்டோபர் 4 முதல் தொடர்ச்சியாக அய்ந்து இதழ்களில் ‘சமதர்ம அறிக்கை’ என்னும் தலைப்பில் அறிக்கையின்…
கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்த அவகாசம்
சென்னை, ஏப்.30- சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தாக் கல் செய்துள்ள பொதுநல மனு வில், 'தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தகுதியில் லாத பலர் உறுப்பினர்களாக அவ சரகதியில் சேர்க்கப்பட் டுள்ளனர்.எனவே தகுதியான உறுப் பினர்களை…
கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளின் விசாரணை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு
சென்னை, ஏப்.30- சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மே மாதம் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த காலத்தில் அவசர வழக்குக ளின் விசா ரணை குறித்தும், அதை விசாரிக்க உள்ள நீதிபதிகள் குறித்தும் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் அறி…
சென்னை பெருநகர 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகள்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைசென்னை, ஏப்.30- தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-_2024 நிதியாண்டிற்கான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னை பெருநகர பகுதி யிலுள்ள 26 சட்டமன்ற தொதி களின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை செயல்படுத்தும்…
நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரேசன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு
சென்னை, ஏப். 30- தமிழ்நாடு சட்டசபையில் 8.4.2022 அன்று உணவுத்துறை அமைச்சர், "பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகை (ராகி) அரசிக்கு பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி…
சென்னையும் – டில்லியும்
ஒன்றிய அரசு நடத்திய பன்னாட்டு விளையாட்டுப் போட்டியின் அவலட்சணம் பாரீர்!பன்னாட்டு சதுரங்க விளையாட்டு ஒருங் கிணைக்கும் கூட்டமைப்பின் பெண்கள் செஸ் கிராண்ட் பிரிக்ஸ் தொடர், ஒன்றிய அரசின் சார்பில் தலைநகர் டில்லியில் நடைபெற்றது. இதில் ஆர்வத் தோடு கலந்துகொண்டு விளையாட வந்த…
