பார்ப்பனர் பிரச்சினை தேவையற்ற ஒன்றா?
ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் பார்ப்பனர்கள் சங்க மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட ஒன்றிய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதைக் கேளுங்கள்! கேளுங்கள்!! “நண்பர்களே உங்களுடைய உற்சாகம், சக்தி இரண்டுமே நாம் பிராமணர்கள் என்ற ஒற்றுமை தான்.நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும், இங்கு…
சோற்றுக்கலைவது சுயநலம்
சுயநலத்துக்கு அறிவே தேவையில்லை. உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் எந்த ஜீவனுக்கும் இயற்கை. நூல்: 'சுயநலம் - பிறநலம்"
பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்திறப்பு – நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்கள் எதிலும் தனித்தன்மையோடு இருப்பார்!ஒரு பகுத்தறிவாளரை, சுயமரியாதைக்காரரை நாம் இழக்கின்றோம் என்றால்சமூக விஞ்ஞானியை இழக்கின்றோம் என்று அர்த்தம்!சென்னை, மார்ச் 25 பகுத்தறிவாளரில் ஒருவரை நாம் இழந்தோம் என்று சொன்னால், சுயமரியாதைக்காரர்களில் ஒருவரை நாம் இழந்தோம் என்று சொன்னால், அவர்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ”ஜே!”
கேள்வி: மு.க.ஸ்டாலினுக்கு திராவிட நாயகன் பட்டம் பொருந்துமா?பதில்: ஸ்டாலினுக்கு - திராவிட நாயகன் பட்டம் பொருந்துமோ இல்லையோ, திராவிட மாடல் நாயகன் பட்டம் நிச்சயம் பொருந்தும்.- ‘துக்ளக்', 29.3.2023, பக்கம் 28அப்படியா? இதுவரை திராவிடம் என்பது எல்லாம் ஒன்றும் கிடையாது என்று…
‘தினமலரின்’ குறும்பு!
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் தேசிய கருத்தரங்கம் ஒன்றில் பேசும்போது, ''தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை அரசு பின்பற்றுகிறது. மற்றபடி ஹிந்தி படிப்பதற்குத் தடையில்லை'' என்று பேசி இருக்கிறார்.ஆமாம், இதில் என்ன தவறு? ஹிந்தி என்ன…
எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு
புதுடில்லி, மார்ச் 25 ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச் சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாகப் பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு…
செய்தியும், சிந்தனையும்….!
புண்'ணாக்கு!'*உ.பி.யில் முஸ்லிம் சமுதாய மக்களை காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்தன. பா.ஜ.க. அரசுதான் அவர்களது முன்னேற்றத்திற்குப் பாதை அமைச்சு கொடுத்திருக்கு.- 'தினமலர்', 22.3.2023>>அப்படியா? நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் எத்தனை முஸ்லிம்கள்…
இன்றைய ஆன்மிகம் மிஞ்சுவானா பார்ப்போம்?
பரந்தாமனை வழிபட நெய்வேத்தியம் எதுவும் தேவையில்லை; மனம் உருகி பிரார்த்தனை செய்தாலே போதும்.- ஓர் ஆன்மிக இதழ் செய்திமுதலில் இதைச் செய்யட்டும், கோவிலும், கடவுளும், பார்ப்பானும் மிஞ்சுவானா என்பதைப் பார்ப்போம்!
ராகுலுக்குத் தண்டனையும், எம்.பி., பதவி நீக்கமும் அவரை எதிர்கொள்ள முடியாதவர்களின் செயல்!
இதனால் ராகுல் தகுதி உயருமே தவிர, வீழாது!சட்டப்போராட்டம், மக்கள் போராட்டம்தான் சரியான பரிகாரம்!காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்திக்கு ஈராண்டு தண்டனையும், அதனையொட்டி எம்.பி., பதவி பறிப்பும் - அரசியலில் அவரை எதிர் கொள்ள முடியாதவர்களின் செயல்பாடே! இதனால் ராகுலின் தகுதி…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : பெண் வழக்குரைஞர்கள் உரிய வயதில் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிறீமதி கூறியுள்ளாரே?- ஆறுமுகம், திருத்தணிபதில் 1 : நீதித்துறைதோறும் இப்படிப்பட்ட தேவையற்ற அறிவுரை வழங்கும் சனாதனம் இப்போது இருப்பது…
சாவர்க்கர் – அந்தமான் சிறைவாசமும் – அதற்குப் பின்னும்
‘‘சாவர்க்கர்: காலா பானி அவுர் உஸ்கே பாத்’’ (சாவர்க்கர்: அந்தமான் சிறைவாசமும் அதற்குப் பின்னும்) என்ற தலைப்பில் அசோக்குமார் பாண்டே ஹிந்தியில் எழுதியுள்ள நூலை, புதுடில்லி ராஜ்கமல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 253 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை டில்லி பல்கலைக்கழக வரலாற்றுத்…
