ராகுலுக்கு பாதகமில்லை சாதகம் தான்: நிபுணர்கள் கருத்து
புதுடில்லி, மார்ச் 25- மக்களவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல் மீதான நடவடிக்கை எதிர்க்கட்சிக ளுக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் ஜோயா ஹசன் கூறுகையில், இந்த…
சர்வாதிகாரிகளுக்கு முன்பு பணிய மாட்டோம் பிரியங்கா சவால்
புதுடில்லி, மார்ச் 25- ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்ப தாவது:- நரேந்திர மோடிஜி, உங்கள் துதிபாடிகள், மறைந்த பிரதமரின் மகனை (ராகுல்காந்தி) 'மீர் ஜாபர்' என்று அழைக்கிறார்கள். உங்கள்…
ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் எதிர்க்கட்சிக் தலைவர்கள் கடும் கண்டனம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா
பிரதமர் மோடியின் புதிய இந்தியா வில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பா.ஜ,வின் பிரதான இலக்காக மாறியுள்ளனர்.கிரிமினல் பின்னணி கொண்ட பா.ஜ., தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க் கப்படுகின்றனர்.ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினால் தகுதி நீக்கம் செய்கின்றனர். இன்று, நமது அரச மைப்பு ஜனநாயகத்தின் வீழ்ச்சியை…
27.3.2023 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6.30 மணி * நிகழ்விடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * பொருள்: "வைக்கம் போராட்டம் - வயது நூறு" * வரவேற்புரை: கி.குமார் *தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம் * தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்…
ராகுல் காந்தி மீதான நடவடிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, மார்ச் 25- ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலை வரும் தமிழ்நாடு முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின் கண் டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்…
விடுதலை நாளிதழுக்கான சந்தா
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை அண்ணா நகர் சி.மோகன்ராஜ் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.
அய்.அய்.டி.களில் ஜாதியப் பாகுபாடு விவாதிக்கப்படவேண்டியது அவசியம்
மும்பை அய்அய்டி யில் வேதியியல் பொறியியல் மாணவர் தர்சன் சோலங்கி பிப்ரவரி 12, 2023 அன்று தற்கொலை செய்துகொண்டார். அவர் ஒரு தாழ்த்தப் பட்ட சமூக மாணவர்.அந்தக் கல்வி நிறுவனம் அது பற்றி விசாரணை நடத்த 12 பேர் அடங்கிய ஒரு…
விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் உலக மகளிர் நாள் விழா பாராட்டு விழா – கருத்தரங்கம் – படத்திறப்பு
நாள்: 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிஇடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரைகருத்துரை : “பாலியல் நீதிக்கான வேர்களை தேடி ...”ந.தேன்மொழி மண்டல மகளிரணி செயலாளர் திராவிடர் கழகம் …
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
25.3.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்: 2 ஆண்டு சிறைத் தண்டனையை காரணம் காட்டி மக்களவை செயலகம் அறிவிப்பு. எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்* மத சிறுபான்மையினருக்கான 4 சதவீத…
புதிதாக 1249 பேருக்கு கரோனா
புதுடில்லி, மார்ச் 25 நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 1249 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக் கையின்படி நாடு முழுவதும் புதிதாக 1249 கரோனா பாதிப் புக்கள் பதிவாகி உள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின்…
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகளின் உரிமை பறிப்பு : நிதி அமைச்சர்
சென்னை, மார்ச் 25 ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன என்று சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார்.அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் நேற்று (24.3.2023) சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத் தில் சட்டியில்…
பெரியார் விடுக்கும் வினா! (935)
கேள்வி: என்னடா உனக்குக் கடவுள் இல்லை என்று சொல்லுகிற அளவுக்குத் தைரியம் வந்து விட்டதா?பதில்: அவர்தான் மனோ, வாக்குக், காயங்களுக்கு எட்டாதவர் என்று சொன்னாயே, அவரை நான் உண்டு என்று சொன்னால் நீயே, உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்பாயல்லவா? அதனால்…
