வைக்கம் நூற்றாண்டு தொடக்கநாள் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது! – கி.தளபதிராஜ்

18ஆம் நூற்றாண்டின் மய்யப்பகுதியில் கேரளத்தில் ஆண்டு கொண்டிருந்த சின்னச்சின்ன குட்டி ராஜாங்கங்களையெல்லாம் அழித்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தை உருவாக்கினான் மார்த்தாண்டவர்மா. அப்போரில் சில பார்ப்பனர்களும் கொல்லப்படவே அதற்குப் பரிகாரமாக ‘முறைஜெபம்‘ நடத்துமாறு நம்பூதிரிகள் ஒன்று கூடி அரசனுக்கு ஆலோசனை கூறினர். முறைஜெபம் என்பது…

Viduthalai

ஆன்மிகம் ஒருவகை பொய் – இங்கே கடவுள், மதம் உள்ளவரை…

ஆன்மிகம்... ஒருவகை பொய்.. இங்கே கடவுள், மதம் உள்ளவரை இந்த ஏமாற்றும் வித்தை அரங்கேறிக்கொண்டே இருக்கும். அவரவர் வசதிக்கேற்ப தங்கள் நிலைநிறுத்தலைக் காட்டிக்கொள்ள பொய் எனும் ஆயுதம் அவர்களுக்கு உதவும்.மதம் சொல்லும் போதே தலைக்கேறிய போதையாய் நம்மை சூல் கொள்ளும். எதையுமே…

Viduthalai

மதச்சார்பின்மைத் தத்துவம் மதிப்பிழக்கலாமா? – மு.வி.சோமசுந்தரம்

இந்தியத் துணைக் கண்டத்தின் நிலைத் தன்மையைப் பாதுகாக்கும் அடித்தளமாக அமைந்திருப்பது அதனுடைய மதச் சார்பின்மைக் கொள்கை என்றால் மிகையாகாது. நாட்டின் அரசியல் சட்டம் என்ற மணிமுடியின் ஒளிவீசும் வைரக் கல்லாக இருப்பது இந்த மதச்சார்பின்மைத் தத்துவமே.நாட்டு மக்களிடையே மனித நேயத்தைப் பேணிக்…

Viduthalai

பெண்ணை தரதரவென இழுத்து காரில் ஏற்றிய நபர் – இந்தியா பெண்கள் வாழத் தகுதியற்றுப் போகிறதா?

கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் நடுச்சாலையில் தாக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அவர்களுக்குத் தெரியாத நபர்களை விட தெரிந்த நபர்கள் தான் பெண்களை பொதுச்சாலை என்று கூட பார்க்கமால் சரமாரியாகத் தாக்கி வருகின் றனர். அந்த வகையில் உத்தரப்…

Viduthalai

‘வைக்கம் 100’ – தடைகள் பல கடந்த வெற்றிப் போராட்டம்! – வீ.குமரேசன்

பெரும்பான்மையான உழைக்கும் மக்களை தீட்டானவர்களாக கருதிய சமூகச் சூழல்கள் பல ஆண்டுகளாக இந்த நாட்டில் நீடித்து வந்தது. பிறப்பால் உயர்ந்தோர் என தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்வோர் பெரும்பான்மை மக்களை இழிமக்களாக கருதிய மனப்போக்கு இன்றளவும் நீடிக்கிறது. இந்த இழிநிலை களையப்பட வேண்டும்…

Viduthalai

டில்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் காவல்துறையினர் வழக்கு

புதுடில்லி, மார்ச் 24- தலைநகர் டில்லியின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. 'மோடியை அகற்றுங்கள், நாட்டை காத்திடுங்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய அந்த சுவரொட்டிகளால் டில்லியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சுவரொட் டிகளை காவல்துறையினர் அகற்றி…

Viduthalai

யார் சிறைக்கு போக வேண்டும், யார் செல்லக்கூடாது என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்?

பா.ஜ.க.வை சாடிய பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்பாட்னா, மார்ச் 24 "யார் சிறைக்குப் போக வேண்டும், யார் செல்லக் கூடாது என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்?" என்று பா.ஜ.க. தலைவர்களை பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்…

Viduthalai

வேலைவாய்ப்பு விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

சென்னை, மார்ச் 24- தேசிய தேர்வு முகமை ஆனது இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் எனப்படும் Junior Assistant-cum-Typist (JAT)  பணியிடங்களை நிரப்புவதற்கான குறுகிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர் கள்…

Viduthalai

இந்துமத தத்துவம்

19.08.1928 - குடிஅரசிலிருந்து...திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன் னதில்…

Viduthalai

பக்தி – ஒழுக்கம் – தந்தை பெரியார்

-24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து....கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் - பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு…

Viduthalai

பிரார்த்தனை

தந்தை பெரியார் பகுத்தறிவு மலர் 1, இதழ் 9, 1935 -லிருந்து...பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக் கடவுளை…

Viduthalai

இடி விழுந்தது எனும் பொய்க்கதை

போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார். அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச் சந்தித்து…

Viduthalai