பாலியல் வன்கொடுமை போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகள் பதக்கம் – விருதுகளை திருப்பிக் கொடுப்போம் என எச்சரிக்கை
புதுடில்லி, மே5- இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச் சாட்டு விவகாரம் தீவிரமடைந்து உள்ளது. மல்யுத்த வீரர், வீராங் கனைகள் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், டில்லி…
இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோர் 50 சதவிகிதம்
புதுடில்லி,மே5- நாடுமுழுவதும் இணை யப் பயன்பாட்டில் மக்கள் தொகையில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் தீவிரமாக உள்ளனர் என்கிற ஆய்வுத்தகவல் வெளி யாகியுள்ளது. முதல் முறையாக 50 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தீவிர இணைய பயனர்களாக மாறியிருப்பதாகவும், குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது இணை…
‘திராவிட மாடல்’ பற்றி ஆளுநர் கண்டிப்பதா? தலைவர்கள் கண்டனம்
சென்னை,மே 5- திராவிட மாடல் பற்றிய ஆளுநரின் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.வைகோ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வருமாறு,டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டியில் திராவிட மாடல் குறித்து அவர் விமர்சித்துள்ளார். "திராவிட மாடல்…
தாம்பரத்தில் நடைபெறவிருந்த திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு ஒத்தி வைப்பு!
வரும் 7.5.2023 ஞாயிறன்று தாம்பரத்தில் நடைபெறவிருந்த திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு தவிர்க்க முடியாத காரணத்தால், 20.5.2023 சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது!- தலைமை நிலையம்,திராவிடர் கழகம்
உழவன் விரைவு ரயிலில் எங்களுடன் பயணம் செய்த தந்தை பெரியார்!
எதிர்பாராத திருப்பங்களின் தொகுப்புதான் வாழ்க்கை! ஏனெனில், ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு சிந்தனை வயப்பட்டவர்கள்! அதனால் இது இயல்புதான்! அதில் எந்த சிந்தனை அவர் களின் வாழ்க்கையை பாதிக்கிறது? எந்த சிந்தனை அவர்களை அந்த பாதிப்பிலிருந்து மீட்கிறது? என்பதைப் பொறுத்து சக மனிதர்களுக்கு…
கருநாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி – மல்லிகார்ஜுன கார்கே
பெங்களூரு, மே 5- கருநாடக சட்டசபை தேர்தலை யொட்டி ராய்ச்சூர் மாவட்டம் சுரபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்கு வந்து பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பகுதியின் வளர்ச்சிக்கு…
ஆளுநர் ரவியின் மொழிக் கண்ணோட்டமா – இனக் கண்ணோட்டமா?
தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற மனப்போக்கில் இருப்பதாகத் தெரிகிறது.நல்லது பேசினாலும், கெட்டது பேசினாலும் அது என்னைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்ற விளம்பரப் பேராசை வெள்ளத்தில் நீச்சல் அடித்து மகிழ்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.திராவிடம் என்பது…
பொது வீடு
ஒவ்வொருவரும் பொது நலத்திற்காக என்ன செய்கிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு வீடு எப்போதும் அவன் வீடாக இருக்க வேண்டுமேயானால், பொதுவாக்கப்பட்டால்தான் அவன் வீடாக இருக்கும்.(நூல்: "வாழ்க்கைத் துணை நலம்")
கொளுத்துங்கள்! கொளுத்துங்கள்!!
'தினமலர்' - 5.5.2023அப்படியா? இராமாயணத்தை எரித்து விடுங்கள் - அது காலாவதியானதுமனுஸ்மிருதியை கொளுத்தி விடுங்கள் - அது காலாவதியானது.பாரதத்தை - பஸ்பமாக்குங்கள் - அது காலாவதியானது.வருணாசிரமத்தைத் தீயிடுங்கள் - அது காலாவதியானது.சங்கரமட அமைப்பு முறையை சாம்பலாக்குங்கள் - அது காலாவதி யானது.சனாதனத்தை சவக்குழிக்கு…
வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் எடுத்த முப்பெரும் விழா!
தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் - அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழாக்கள்!பெரம்பூர், மே 5- வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள், அன்னை மணியம்மையார்…
தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டிலேயே நீரிழிவு நோய் தொடர்பான எம்.டி. படிப்பை தொடங்க அனுமதி தேவை ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
சென்னை, மே 5 தமிழ்நாட்டில் நீரிழிவு, ஊட்டச் சத்து மற்றும் வளர் சிதை மாற்ற பிரிவில் எம்டி படிப்பை வரும் கல்வி ஆண்டி லேயே தொடங்க அனு மதி அளிக்க கோரி ஒன் றிய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார்.இது…
‘கடவுள்’ அய்ம்பொன் சிலை- அமுக்கி வைத்திருந்த ஆசாமி கைது!
திருவாரூர், மே 5 ‘கடவுள்' அய்ம்பொன் சிலையை வீட்டில் அமுக்கி வைத்திருந்த ஆசாமி சிலை கடத்தல் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.அதன் விவரம் வருமாறு:திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கடைத்தெருவில் கண்ணன் (வயது 53) என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மகன்…
