புதிய கடவுச் சீட்டு பெற ராகுலுக்கு தடையில்லா சான்று நீதிமன்றம் அனுமதி
புதுடில்லி,மே 28 - எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் சாதாரண கடவுச்சீட்டு பெற 3 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்க டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ்…
புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது?.. – அமைச்சர் க.பொன்முடி கேள்வி
விழுப்புரம், மே 28 உயர்கல்வி துறை செயலர், அமைச்சருக்கு தெரிவிக்காமல், ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது என உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரத்தில் நேற்று (27.5.2023)…
போக்குவரத்துக் கழகத்தில் பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 171 கோடி ரூபாய் பணப்பலன்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார்
சென்னை, மே 28 மாநகரம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகங் களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற, மறைந்த பணியாளர்கள் என 612 பேருக்கு ரூ171.23 கோடிக்கான காசோலைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு…
கலைஞரின் தொண்டும், விடா முயற்சியும் பிறருக்கு வழி காட்டத்தக்கவை!
(12.6.1967 அன்று திட்டக்குடியில் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியார் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது) நண்பர் திரு.கருணாநிதி அவர்களின் படத்தினை திறந்து வைப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சியே! நான் சமீபத்தில் ஒரு பள்ளிக் கட்டிட…
‘விடுதலை’ வெள்ளி விழாவும் வேண்டுகோளும் – தந்தை பெரியார்
"விடுதலை'' பத்திரிகைக்கு 25 ஆண்டு நிரம்பி 26ஆவது ஆண்டு துவங்கிவிட்டது."விடுதலை'' ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டு வந்ததால் அது மாதம் ஒன்றுக்கு சராசரி ரூ. 3000 நஷ்டத்தில் நடத்தப்பட வேண்டிதாய் நிகழ்ந்து வந்தது ,நஷ்டத்திற்குக் காரணம் கடவுள், மதம், புராணம், ஜோசியம்…
ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் விளக்கவுரை!
வேறு எவருக்கும் கிடைக்காத பெரும் பேறு எனக்குக் கிடைத்தது!நான் உங்களோடு இருக்கக் கூடியவன்; ஒவ்வொருவருடைய குடும்பத்தைப்பற்றியும் எனக்குத் தெரியும்!எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கத்தை வளப்படுத்துங்கள்!ஈரோடு, மே 28 வேறு எவருக்கும் கிடைக்காத ஓர் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது! நான் உங்க…
கழக அமைப்பில் மாற்றங்களும் – செயல்பாடுகளும்!
சென்னை - பெரியார் திடலில் தலைமைக் கழக ஒருங்கிணைப்புப் பணிகள், தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் மாதத்தில் வருகை தரும் நாள்கள் விவரம் வருமாறு:1. முதல் வாரம்- …
இன்றைய ஆன்மிகம்
பட்டியல் வெளியிடலாமே?வீட்டிற்குத் தெய்வத்தன்மையை அளிக்கும் துளசி மாடம்.- ஓர் ஆன்மிக இதழ்எந்தெந்த செடியை வீட்டுக்குள் வைத்தால் என்னென்ன தெய்வீகம் கிடைக்கும் என்ற பட்டியலையும் வெளியிடலாமே!
கருநாடகம் தந்த பாடம்!
தமிழ்நாடு பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளராக சி.டி.ரவியும், இணைப் பொறுப்பாளராக சுதாகர் ரெட்டியும் உள்ளனர். இவர்கள் மாற்றப்படவிருப்பதாக ‘தினமலர்' செய்தி (27.5.2023) கருநாடகம் தந்த பாடமோ! என்ன கஜகுட்டிக் கரணம் போட்டாலும், பாஜ.க. பருப்பு தமிழ்நாட்டில் வேகாது!‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை!'இந்திய அரசியலில் மறக்க முடியாத தலைவர்.இன்று…
அப்பா – மகன் என்ன செய்யவேண்டும்?
மகன்: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க மறுத்துள்ள திருமாவளவன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று இந்து முன்னணி கூறுகிறதே, அப்பா!அப்பா: காந்தியார் படுகொலை பின்னணியில் இருந்த சாவர்க்கார் பிறந்த நாளில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறப்பவர்களை என்ன…
செய்தியும், சிந்தனையும்….!
இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா?👉அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபவாளிக்கு விடுமுறை அளிக்கும் மசோதா.>>முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா?ஹிந்துக் கலாச்சாரம்👉புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கலாச்சாரத்தை சித்தரிக்கும் செங்கோல். - பிரதமர் மோடி>>ஹிந்துக் கலாச்சாரத்தை சித்தரிக்கும் என்று சொல்லியிருக்கலாமே, பிரதமர்?வாழ்க அண்ணா ‘நாமம்!'👉தி.மு.க. ஆட்சியில் கோவில்களுக்குப் பாதுகாப்பு…
நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழா ‘பட்டாபிஷேக நிகழ்ச்சியா?’ ராகுல்காந்தி கேள்வி
புதுடில்லி, மே 28 புதிய நாடாளு மன்ற கட்டடத் திறப்பு விழாவை தனக்கான முடிசூட்டு விழாவாக பிரதமர் மோடி நினைத்துக் கொள்கிறார் என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.தனது ட்விட்டர் பதிவில், ‘‘நாடாளுமன்றம் என்பது மக் களின் குரல். புதிய…
