கழகக் களத்தில்…!
29.5.2023 திங்கட்கிழமைதம்மம்பட்டியில் தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்தம்மம்பட்டி: மாலை 6 மணி இடம்: தந்தை பெரியார் திடல், பேருந்து நிலையம், தம்மம்பட்டி தலைமை: சி.ஜெயராமன் (பொதுக்குழு உறுப்பினர்) வரவேற்புரை: வீராசாமி (நகர தலைவர்) முன்னிலை: த.வானவில (சேலம் மாவட்ட தலைவர்), இரா.விடுதலை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்👉மோடி தலைமையில், நாடு அவசர நிலை காலத்தை நோக்கி செல்கிறது என தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் எச்சரிக்கை.👉 ஆளுநர் அலுவலகம் தவறாக பயன்படுத்தப்படுகிறது, டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.டெக்கான் கிரானிக்கல், சென்னை👉 மோடி தலைமையிலான பாஜக அரசு வரலாற்று…
பெரியார் விடுக்கும் வினா! (989)
இராஜாஜியின் தந்திரம் எல்லாம் நம்மை எப்படி ஒழிப்பது என்பதுதான். அவருடைய சுபாவம், குயுக்தி, குறிக்கோள் எல்லாம் ஒவ்வொரு சமயத்திலும் மனுதர்மம் காப்பாற்றப்படவும், நம்மை தலையெடுக்கவிடாமல் ஒழிப்பதும் தான். என்றைக்கு நம்மைக் காப்பாற்றினார் அவர்? எதிலே காப்பாற்றினார்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
வரலாற்றில் நேற்று (மே 27)
1) 27-05-1761 - இந்தியாவில் முதன் முதலாக ரயாட்வாரி, நிலவரி முறையை (Ryotwari) அறிமுகம் செய்த சென்னை மாகாண மக்களால் “முன்ரோல்ப்பா” என்று அழைக்கப்பட்ட சென்னை மாகாண கவர்னர் மேஜர் ஜெனரல் சர் தாமஸ், முன்ரோ அவர்களின் பிறந்த நாள்.2) 27-05-1777…
தமிழர் தலைருடன் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் சந்திப்பு
தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களின் இணையேற்பு விழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். தலைமைநிலையசெயலாளர் சிறுத்தைசெல்வன், முதன்மை செயலாளர் கரு.சித்தார்தன், இளம்புலிகள் அணி செயலாளர் கலைவேந்தன், மத்தியசென்னை மாவட்ட செயலாளர் சத்தியவாணன் மற்றும் சென்னை…
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப்பணிகள்
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிப் பகுதியில் நேற்று (27.5.2023) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.…
திருமகள், இறையன் ஆகியோரின் மகளான மாட்சி தனது இணையர் ராமமூர்த்தியுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, தங்கள் மகள் ’அழல்’ திருமண அழைப்பிதழை வழங்கினர்
திருமகள், இறையன் ஆகியோரின் மகளான மாட்சி தனது இணையர் ராமமூர்த்தியுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, தங்கள் மகள் ’அழல்’ திருமண அழைப்பிதழை வழங்கினர். உடன் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தாம்பரம் மாவட்ட…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனடைய அணிவித்து வாழ்த்து
கவிஞர் கூ.வ.எழிலரசு சென்னை பல்கலைக்கழகத்தின் திராவிட ஆய்வு மய்ய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப் பட்டதை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனடைய அணிவித்து வாழ்த்து பெற்றார். உடன் கவிஞர் கூ.வ. எழிலரசு அவர்களின் மகள் மருத்துவர் இளவரசி. (27.05.2023,…
செய்திச் சுருக்கம்
மழைவெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி யில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 29, 30, 31ஆம் தேதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என…
குட்டு உடைபட்டது: சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகள் திருமண ஒளிப்படம் சமூக வலைதளங்களில் வைரல்
சிதம்பரம், மே 28 - கடலூர் மாவட் டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தை களுக்கு திருமணம் நடைபெற்று வருவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து குழந்தை திருமணங்கள் சட்டத் தின்படி நடவடிக்கை எடுக்கப் பட்டு வந்தது. இந்த நிலையில்…
இதுதான் பிஜேபி ஆட்சி!
மகாராட்டிரா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் விண்ணப்பித்த 94,195 பேரின் நுழைவுச் சீட்டு மோசடிமகாராட்டிரா, மே 28 - மகாராட் டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் விண்ணப்பித்த 94,195 தேர்வர் களின் ஹால் டிக்கெட்டை ‘டவுன் லோடு’ செய்து மோசடியில் ஈடு பட்ட…
