ஒடிசா ரயில் விபத்து மேலும் 29 உடல்கள் அடையாளம்
புவனேஸ்வர்,ஜூலை2 - ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த மாதம் 2ஆம் தேதி 3 ரயில்கள் மோதி விபத்துக்குள் ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விபத் தில் 293 பேர் பரிதாபமாக உயிரிழந் தனர்.இதில் 81 பேரின் உடல்கள்…
அரசமைப்புச் சட்டம் ஆளுநருக்கு வானளாவிய அதிகாரம் வழங்கி உள்ளதா? : வைகோ அறிக்கை
சென்னை, ஜூலை 2 - மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் தெரிவித்திருக் கிறார்.அக்கடிதத்தில், அரசமைப்பு சட் டத்தின்…
ஆளுநர் கடிதத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை, ஜூலை 2 செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதான ஆளுநரின் கடிதத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திவைத்து கடிதம் எழுதியதை எதிர்த்து…
தமிழ்நாட்டில் எட்டு அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இட மாற்றம்
சென்னை, ஜூலை 2 தமிழ்நாட்டில் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா 30.6.2023 அன்று பொறுப் பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் அய்ஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக், நகராட்சி நிர்வாகம் மற்றும்…
உணவு பாதுகாப்பு தொடர்பாக இந்திய தர நிர்ணய ஆணையம் நடத்திய போட்டி – 13 மாவட்டங்களுக்கு விருது
சென்னை, ஜூலை 2 உணவு பாதுகாப்பு தொடர்பாக இந்திய தர நிர்ணய ஆணையம் நடத்திய போட்டியில் 13 மாவட்டங்கள் விருது பெற்றன. அதாவது வணிகங்களுக்கான உரிமம், பதிவுச்சான்று வழங்குதல் மற்றும் உணவு மாதிரிகள் எடுத்து கண்காணித்தல், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்குவது…
குழந்தைகள் தாய்மார்களின் உடல்நிலையைப் பாதுகாக்க ‘குழந்தையின் வாழ்வில் முதல் ஆயிரம் நாட்கள்’ நிதி உதவித் திட்டம்
குழந்தைகள் தாய்மார்களின் உடல்நிலையைப் பாதுகாக்க 'குழந்தையின் வாழ்வில் முதல் ஆயிரம் நாட்கள்' நிதி உதவித் திட்டம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்சென்னை, ஜூலை 2 தமிழ்நாட்டில் தாய் சேய் குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் 'குழந்தையின் வாழ்வின்…
ரூபாய் 67 கோடியில் செங்கை சிவம் பாலம் திரு.வி.க. நகர் தொகுதியில் முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, ஜூலை 2 சென்னை திரு.வி.க.நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (1.7.2023) திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே இருந்த பழுதடைந்த…
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை எங்கே? ரயில்வேயில் 2.74 லட்சம் பணியிடம் காலி
புதுடில்லி, ஜூலை 2 ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு மத்தியப் பிரதே சத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான சந் திரசேகர் கவுர் என்பவர் ரயில் வேயில் தற்போதைய நிலையில் உள்ள காலிப் பணியிடம் குறித்து ஆர்டிஅய் மூலம்…
ஜெர்மனியில் திருவள்ளுவர்!
(ஜெர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழரும், பெரியாரிய கொள்கையாளருமான வி.சபேசன் அவர்களின் செய்தி)ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன!ஜெர்மனியின் டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள"Rheinischestr" என்னும் முதன்மையான வீதியின் மய்யப் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்கும் பெரும் பணியை முன்னெடுத்திருக்கிறோம். இதுகுறித்த அறிவிப்பை…
லட்சியத்தை நிறைவேற்ற புத்திசாலிகளல்ல – போராளிகளே தேவை
தந்தை பெரியார்பெரியோர்களே! தோழர்களே! தாய்மார்களே! தூத்துக்குடியில் மாநாடு நடத்த இவ்வூர்த் தோழர்கள் அனுமதி கோரியபோது இவ்வளவு பெரிய கூட்டம் இங்கு கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பஞ்ச காலத்தில் இவ்வளவு தொலைவில் நடத்தப்படும் மாநாட் டிற்கு வெகு சொற்ப நபர்களே வரக்கூடும்…
தி. இலக்கியா -ஜா. எபினேசர் இணையேற்பு விழா
தி. இலக்கியா -ஜா. எபினேசர் இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்மதுரை மாநகர் மாவட்ட கழக அமைப்பாளர் இரா. திருப்பதி - தி. அஜிதா இணையரின் மகள் தி. இலக்கியா, பி. ஜான் - ஜா. மேரி இணையரின் மகன்…
விருதுநகரில் அமைதியாக நடந்த வைக்கம், கலைஞர், காமராஜர் முப்பெரும் விழா!
சுற்றிலும் ஹிந்துக் கோயில்கள்; திராவிடர் இயக்கக் கொள்கைகளை உரத்துப் பேசிய தமிழர் தலைவர்!விருதுநகர், ஜூலை 2 கோயில்கள் சூழ்ந்த மொழிப்போர் வீரர் தியாகி சங்கரலிங்கனார் திடலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.தேசபந்து மைதானம்,…
