கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தருமபுரி, ஜூலை 24- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை …
மலேசியாவில் தமிழர் தலைவர் முழக்கம்!
மலேசிய தலைநகரமான கோலாலம்பூரில் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கடந்த 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி முடிய மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.உலகின் பல நாடுகளிலிருந்தும் தமிழ்ப் பேராளர்கள், ஆய்வறிஞர்கள், தலைவர்கள் பங்கேற்ற சிறப்பு - இம்மாநாட்டிற்கு உண்டு.…
பழங்கால புலவர்கள்
பழங்காலத்தில் ஏதோ சிறிது படித்தாலும் பெரும் புலவனாகி விடுவான். அக்காலத்தில் வசனம் இல்லை. பெரிதும் பாட்டுத்தான். அந்தப் பாட்டும் எதுகை, மோனையை அவசியமாகக் கொண்டவையாக இருக்கும். அதைத் தெரிந்தவன் ஒன்று பிச்சைக்குப் பாடுவான் அல்லது பக்திக்குப் பாடுவான்! பக்திக்குப் பாட ஆரம்பித்தால்…
‘சுயமரியாதைச் சுடரொளி’ இறையனார் – திருமகள் குடும்பம் ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு எடுத்துக்காட்டான குடும்பம்!
போராட்டத்தில் பூத்த மலர்கள் - காய்த்த கனிகள்!இ.ப.இனநலம் - ஜோ.அட்லின் மணவிழாவில் தமிழர் தலைவர் விளக்கவுரைசென்னை, ஜூலை 24 சுயமரியாதைச் சுடரொளி இறையனார் - திருமகள் குடும்பம் ஜாதி மறுப்புத் திரு மணத்திற்கு எடுத்துக்காட்டான குடும்பம்! போராட் டத்தில் பூத்த மலர்கள்…
மணிப்பூரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிர் நடத்தும் ஆர்ப்பாட்டம்
நாள் : 26.07.2023 (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் இடம் : இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர், சென்னை - 8வரவேற்புரை :வழக்குரைஞர் பா.மணியம்மை …
இது எதைக் காட்டுகிறது?
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதன் எதிரொலியாக குகி இனத்தவர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக மைதேயி பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளை வன்முறையில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, தலைநகர் இம்பாலில் பாதுகாப்பு முகாமில் தங்க…
செய்தியும், சிந்தனையும்….!
ஆக்கப்பூர்வமாக என்ன செய்தார்?*பிரதமர் கண்டனம் தெரிவித்த பிறகும் மணிப்பூர் பிரச்சினை குறித்து அரசியல் செய்வது சரியல்ல.- ஒன்றிய அமைச்சர் தேவேந்திர சிங் பேட்டி .>>‘‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது'' என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. பிரதமர் என்ன பேசினார் என்பதை…
மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கனிமொழி உள்ளிட்ட உறுப்பினர்கள் போராட்டம்!
புதுடில்லி, ஜூலை24- மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கவும் அப்பாவி மக்களைக் காக்கவும் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (24.7.2023)நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர்…
2024 மக்களவைத் தேர்தல்: தி.மு.க.வின் வெற்றி-‘இந்தியா’வின் வெற்றி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை, ஜூலை 24- வரும் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிக்கு கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி யுள்ளார்.இது தொடர்பாக அவர் நேற்று (23.7.2023) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திமுக…
11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்து மலேசிய நாட்டுப் பிரதமர் டத்தோ சிறீ அன்வர் இப்ராகிம் அறிவிப்பு! திராவிடர் கழகத் தலைவர் உள்பட தமிழ்நாட்டுத் தலைவர்கள், கல்வியாளர்கள் – ஆய்வாளர்கள் பங்கேற்பு
தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஒரு மில்லியன் வெள்ளி!உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 2 மில்லியன் வெள்ளி!!மலேசிய பல்கலையில் இந்தியவியல் துறைக்கு 2 மில்லியன் வெள்ளி!!!கோலாலம்பூர், ஜூலை 23 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் (22.7.2023) மாலை…
