பொது சிவில் சட்டமா? பழங்குடிகள் கடும் எதிர்ப்பு
புதுடில்லி, ஜூலை 3 ஒன்றிய அரசு அமலாக்க முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்திற்கு வட கிழக்கு மாநிலங்களின் பழங்குடிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிசோராமில் 94.4%, நாகாலாந்தில் 86.5%, மேகாலயாவில் 86.1% பழங்குடிகள்…
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் – ஜூலை 20இல் தொடங்கும்
புதுடில்லி, ஜூலை 3 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20ஆ-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.டில்லியில் மிக பிரம் மாண்ட மாக கட்டப்பட்ட புதிய நாடாளு மன்ற கட்டடத்தை பிரதமர் மோடி கடந்த…
மராட்டிய மாநிலத்தில் கட்சி தாவல் பிஜேபியின் தில்லுமுல்லு அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
புதுடில்லி, ஜூலை 3 மகாராட்டிய மாநில அரசில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் தனது ஆதரவு சட்டமன்ற உறுப் பினர்களுடன் இணைந்தது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் : பா.ஜனதாவின் 'வாஷிங்…
பிற இதழிலிருந்து…
அர்ச்சகர் நியமனம்: வழிகாட்டும் தீர்ப்பு கோயில் ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்ற எந்த ஜாதியினரை வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்ப தற்கான தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும்…
பக்தியின் பெயரில் பகல் மோசடி!
உலகில் பல உயரமான பனிமலைகளின் குகைப்பகுதிகளில் பல்வேறு உருவங்களில் பனிக்கட்டிகள் உருவாகும். அப்படி ஒன்றுதான் காஷ்மீரின் பகல்காவ் பகுதிக்கு மேலே 12,800 அடி உயரத்தில் உள்ள அமர்நாத் என்னும் குகை. இந்தக் குகையின் ஒரு ஓரத்தில் உள்ள துளை வழியாக நீர் வழிந்து…
கம்யூனிஸ்டுகள் கடமை
குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை, இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப்போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகி விடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும்.…
‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஏற்புரை
இந்த 90 அந்த 80 தால்தான் கிடைத்தது; அந்த 80 இல்லாவிட்டால், இந்த 90 இல்லை!களத்தில் நிற்கின்ற போராளிகள் அத்துணை பேரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை இது!நீங்கள் ஒதுங்கிப் போனால், உங்கள் வாழ்க்கை சுருங்கிப் போகும்; நீங்கள் உழைத்தால், உயர்வீர்கள்!சென்னை, ஜூலை 3…
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் அரசின் பாராட்டத்தக்க செயல்!
கோயில் அர்ச்சகர்களாக தாழ்த்தப்பட்டோர், பெண்கள் உள்ளிட்ட 17 பேர் நியமனம்புதுடில்லி, ஜூலை 3 ராஜஸ்தானில் ’தேவஸ் தான்’ எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழைமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.இவற்றில் நிர்வாகங்களை கவனிக்கும் அறநிலையத்துறை…
இன்றைய ஆன்மிகம்
குற்றமாகிவிடுமே!இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது கண்களை மூடிவிடாதீர்கள். கண்களை திறந்தபடி அந்த தீப ஒளியில் இறைவனை தரிசனம் செய்யுங்கள்.- ஓர் ஆன்மிக இதழ்அப்படி என்றால், கண்களை மூடி தியானம் செய்வது குற்றமாகி விடுமே!
அப்பா – மகன்
தீட்சதர்களின் அடியாளா?மகன்: தீட்சதர்களுக்குத் தொந்தரவு கொடுத்தால் போராடுவேன் என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே, அப்பா!அப்பா: பக்தர்களுக்கு தீட்சதர்கள் தொந்தரவு கொடுத்தால், தீட்சதர்களின் அடியாளாக வருவேன் என்கிறாரா, மகனே!
சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்குச்சென்ற போதிலும் அங்கிருந்தே ஜாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூலை 3 - வசிக்கும் இடத்திலிருந்து ஜாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கரூரை சேர்ந்த ஸ்ரேயா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நான் காட்டுநாயக்கர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். எனக்கு காட்டுநாயகர்…
தமிழ்நாடு அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை: அரசு ஆணை வெளியீடு
சென்னை, ஜூலை 3 - அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னு ரிமை வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணை யாக வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் யார் யாருக்கு முதல் தலைமுறை பட்டதாரிக் கான சான்றிதழ் வழங்கலாம்,…
