வைக்கம் நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா – தெருமுனைக் கூட்டம்
6.8.2024 ஞாயிற்றுக்கிழமைஆவடி: மாலை 4 மணி இடம்: கோவில் பதாகை மெயின் ரோடு, வினோத் மார்பல்ஸ் எதிரில், கோவில் பதாகை, ஆவடி வரவேற்புரை: க.கார்த்திகேயன் (மாவட்டச் செயலாளர். பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: த.ஜானகிராமன் (மாவட்டத் தலைவர். பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: பா.தென்னரசு (காப்பாளர்), வெ.கார்வேந்தன் (மாவட்டத்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)பகுத்தறிவுவாதிகள் - விஞ்ஞானிகள் நாத்திகர்களே!கவிஞர் கலி.பூங்குன்றன்நீங்கள் என்னதாள் கரடியாகக் கத்தினாலும், கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தாலும் மூடநம்பிக் கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாலும் நாட்டில் கோயில்கள் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன -…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
5.8.2023 சனிக்கிழமைநன்னிலம்: மாலை 6.00 மணி இடம்: நன்னிலம் பேருந்து நிலையம் அருகில்தலைமை: க.கலிய பெருமாள் (ஒன்றிய தலைவர்) முன்னிலை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) நன்றியுரை: இரா.தனராஜ் (ஒன்றிய செயலாளர்)
பெரியார் விடுக்கும் வினா! (1055)
இன்றைய பரீட்சை முறை கிராமபோன் ரெக்கார்டு முறையில் உருப்போட்டு வாந்தி எடுப்பதுதான் என்பது - உண்மையா? இல்லையா? பப்ளிக் சர்வீஸ் கமிசனில் 10 கேள்வி கேட்டால் இரண்டுக்குக் கூடச் சரியான பதில் சொல்லத் தெரிந்தவர்களாக இன்றைய மாணவர்கள் இல்லையே - ஏன்?…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉 இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டில்லி அரசை கட்டுப்படுத்தும் மசோதா நேற்று (3.8.2023) மக்களவையில் நிறைவேறியது.👉 மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.கிருஷ்ணய்யா, பிரதமர் மோடியை சந்தித்து பிற்படுத்தப்பட்டோருக்கு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு…
‘விடுதலை’ வளர்ச்சி நிதி
கடாரங்கொண்டான் இரா.அழகரசன் பா.செந்தமிழ் ஆகிய இணையருக்கு ஜூலை 15இல் ஜெயங்கொண்டம் பாத்திமா மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததின் மகிழ்வாக குழந்தையின் தாத்தா பெரியார் பெருந் தொண்டர் நெய்வேலி நா.பாலகிருட்டிணன் - உஷா பாலகிருட்டிணன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை வழங்கினர்.
மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் வாழ்த்து செய்தி
தமிழர் தலைவர் டாக்டர் கி வீரமணி அவர்களுக்கு "தகைசால் தமிழர்" எனும் உயரிய விருது முதல் முதலாக தமிழ்நாட்டு அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப் படுவது கண்டு பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கின்றோம். பெரியார் அவர்களின் சமூக நீதி கொள்கை களுக்கும் சமுதாய…
நனைந்த இறகுகளை உதறிவிட்டு பறந்து எழுந்து பணியாற்றிய பறவை
புலவர்மா.நன்னன் முனைவர் வா.நேருதந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்ட வர்கள் தாங்கள் உயர்கிறார்கள்,மற்றவர்கள் உயர்வ தற்கு வழிகாட்டுகிறார்கள், தந்தை பெரியார் கொள் கையை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், மற்றவர்கள் மகிழ்ச் சியாக இருக்க வழி காட்டுகிறார்கள். தந்தை பெரியார் கொள்கையை…
திராவிட இயக்கம் மேடைப் பேச்சில் தமிழ் வளர்த்த இயக்கம்
திராவிட இயக்கம் மேடைப் பேச்சில் தமிழ் வளர்த்த இயக்கம். திராவிட இயக்கம் வந்த பின் தான் அக்ராசனர் தலைவர் ஆனார். காரியதரிசி செயலாளர் ஆனார். திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் மதராஸ் பிரசிடென்சி சென்னை மாகாணம் ஆனது. பின்னர் மதராஸ்…
‘இந்தியா’ கூட்டணி நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றும்: மம்தா பானர்ஜி
கொல்கத்தா, ஆக. 4 - நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ‘இந்தியா' கூட்டணி நாட்டை வகுப்புவாத பிரச்சினைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் பல பேராபத்துகளில் இருந்து காப்பாற்றும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.இந்தியா கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி…
