மணிப்பூர் பிரச்சினை நாடாளுமன்றம் இரண்டாம் நாளும் முடங்கியது
புதுடில்லி, ஜூலை 22 மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவை யில் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங் களவையில் மணிப்பூர் விவகாரம், அவைக் குறிப்பில் இருந்து வார்த் தைகள் நீக்கம் போன்றவற்றால் டில்லி மசோதா தொடர்பாக அமளி ஏற்பட்டது. இதனால் இரு…
மாணவர் மன்ற பொறுப்பாளர்கள் பதவியேற்பு
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் மன்ற பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா நேற்று (21.7.2023) பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் டாக்டர் க.வனிதா தலைமையேற்றார். பள்ளியின் கணித ஆசிரியரும், மாணவர் மன்றத் தேர்தல் பொறுப்பாளருமான இ.அருண்…
கவுரவ விரிவுரையாளர் ஊதியம் உயர்வு: அமைச்சர் க.பொன்முடி தகவல்
சென்னை ஜூலை 22 - அரசுக் கல்லூரி களில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.தமிழ்நாட்டில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு பொது பாடத் திட்டத்தைக் கொண்டுவர உயர்கல்வித் துறை முடிவு செய்…
கோயம்புத்தூர் கொடிசியாவில் புத்தகக் காட்சி
21.7.2023 அன்று கோவை கொடிசியா அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர் வெ.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாபன் ஆகியோர் கோயம்புத்தூர் மாவட்ட புத்தகக் காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டனர். புத்தக காட்சியில் 106, 107 ஆகிய…
செய்திச் சுருக்கம்
வரி ஏய்ப்புஇந்தியாவில் கடந்த 2018-2019 முதல் 2022-2023ஆம் ஆண்டு வரையில், ஓப்போ, விவோ, ஷாவ்மி உள்ளிட்ட சீன நாட்டின் அறிதிறன் பேசி தயாரிப்பு நிறுவனங்கள் ரூ.9,000 கோடி அளவில் சுங்க வரி மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்டது…
காவிரி நீர் பிரச்சினை – 2 நாளில் முடிவு தெரியும் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
சென்னை, ஜூலை 22 - காவிரி நீர் பங்கீட்டில் இன்னும் 2 நாளில் ஒன்றிய அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டில்லி யில் ஒன்றிய ஜல் சக்தி துறை…
நாட்டைக் காப்போம்! இளைஞர்களே எழுவீர்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜூலை 22 - 44ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் தி.மு. கழக இளைஞர் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலை வரும் தமிழ்நாடு முதலமைச்சரு மான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலை தளப் பதிவு வருமாறு:-தி.மு.க.வின் இதயமாம்…
வருந்துகிறோம்
உரத்தநாடு ஒன்றியம் கண்ணன் குடி கீழையூர், கண்டப்பிள்ளை தெரு, சோமசுந்தரம் மனைவியும் இளைய ராஜா, அண்ணாத்துரை, காலாலட்சுமி ஆகியோரது தாயாரும், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரின் சகோதரர் கண்ணந்தங்குடி கீழையூர் திராவிடர் கழக கிளைக் கழகத் தலைவரும், ஒரத்த நாடு கவின்…
இமாச்சலப் பிரதேச நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க உதவிக்கரம்
சென்னை, ஜூலை 22 - தமிழ்நாட்டிலிருந்து இமாச் சலப் பிரதேசம் சென்ற 12 ஆர்க்கிடெக்ட் மாணவர்கள், அங்கு நிலச்சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிய தகவல் அறிந்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப் பினரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமாகிய பிரவீன் சக்ரவர்த்தி, அம்மாநில…
மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு தெற்கு வட்டார அளவிலான கூட்டத்தில் அதிகாரிகள்
கோயம்புத்தூர், ஜூலை 22 - மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என்று தெற்கு வட்டார அளவிலான கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உள்ளடக்கிய பொள்ளாச்சி தெற்கு வட்டார அளவிலான குழு கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி…
முகத்தில் சிறுநீர் கழிப்பு!
பழங்குடியின இளைஞரின் கிராமம் எப்படி இருக்கிறது?மத்தியப் பிரதேசத்தில் கோல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராவத் (40), மீது பிரவேஷ் சுக்லா (30) என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் சூறாவளிக்கு மத்தியில் அவருடைய கிராமம் கவனம் பெற்றது.லேப்டாப் மற்றும் வரைபடங்களுடன்…
23.7.2023 ஞாயிற்றுக்கிழமை உண்மை வாசகர் வட்டம்
ஆவடி: மாலை 4.00 மணி * இடம்: பெரியார் மாளிகை, 3, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை-71 * வரவேற்புரை: வி.சோபன்பாபு * தலைமை: ஜானகிராமன் * முன்னிலை: வி.பன்னீர் செல்வம், பா.தென்னரசு வெ.கார்வேந்தன் கி.ஏழு மலை, எஸ்.ஜெயராமன், எ.கண்ணன், சுந்தரராஜன், எ.கண்ணன் *…
