“இந்திய மீனவர் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட, இலங்கைத் தமிழர் கோரிக்கைகளை நிறைவேற்றிட, இலங்கை அதிபரை வலியுறுத்திட வேண்டும்”

பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்சென்னை, ஜூலை 21- இலங்கை அதிபர், இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரி மைகளைப் பாதுகாத்திடவும், இலங்கை யில் வாழும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடவும்…

Viduthalai

கழகக் களத்தில்…!

21.7.2023 வெள்ளிக்கிழமைவைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, ‘முத்தமிழ் அறிஞர்' கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்கள்👉 21.7.2023 வெள்ளி - கரந்தை, 24.7.2023 திங்கள் - கீழவாசல் - சிறப்புரை: இராம.அன்பழகன்.👉  25.7.2023 செவ்வாய் -…

Viduthalai

“இந்தியா”வுக்கு வாழ்த்துகள்!

இந்தியத் துணைக் கண்டத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிஜேபி தலைமையிலான ஆட்சி - இந்திய மக்களிடத்தில் மத வாதத்தைத் திணித்தும், ஜாதி அமைப்புகளை உற்சாகப்படுத்தியும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு மரணக் குழி வெட்டியும் சின்னாபின்னப்படுத்தும் போக்கை…

Viduthalai

அய்யம்பேட்டை சாவடி பஜாரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா

 பாபநாசம், ஜூலை 21 - வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் விளக்க தொடர் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் பாபநாசம் ஒன்றியம் அய்யம்பேட்டை சாவடி பஜாரில்  8.7.2023  அன்று மாலை  நடைபெற்றது. அய்யம் பேட்டை நகர கழகத்தின் செயலாளர் வை.…

Viduthalai

மதம் பயன்படாது

மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. ('குடிஅரசு' 7.5.1949)

Viduthalai

கபிஸ்தலத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா

கபிஸ்தலம், ஜூலை 21 - வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் விளக்க தொடர் தெருமுனை கூட்டம் 17.7.2023 திங்கட்கிழமை மாலை கபிஸ்தலம் கடை தெருவில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது.பாபநாசம் ஒன்றிய செயலாளர் சு. கலியமூர்த்தி  தலைமை தாங்கினார்.…

Viduthalai

காமராசரின் 121 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்

 பள்ளிக்கூடம் வைக்காததற்கு வழி சொல்லாதீர்; ‘‘மைல்கல்லை பார்க்காதீர் - மனிதர்களைப் பாருங்கள்'' என்றார் காமராசர்!காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்விருதுநகர், ஜூலை 21   காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான அவர், அதிகாரிகளைப் பார்த்து, ‘‘என்னங்க, பள்ளிக்கூடம்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

21.7.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉மணிப்பூர் வன்முறை காரணமாக அம்மாநில முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடாளு மன்றத்தில் பேச்சு.👉மணிப்பூரில் இரு பழங்குடி பெண்களை நிர்வாண ஊர்வலம் குறித்த காட்சிப்பதிவை சமூக வலைத் தளங்களில் நீக்கிட மோடி அரசு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1042)

பசுவுக்கு மடம் கட்டி வைத்தார்கள்; படிக்கப் பள்ளிக் கூடம் கட்டினார்களா? நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் முன்பு, சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் கடவுள் கொடுத்தது என்று கூறிக் கோயில் களைக் கட்டி வைத்தவர்கள் பள்ளிக்கூடம் கட்ட ஆரம்பித்தது எப்போது? நாம் போட்ட கூப்பாடுதானே காரணம்?-…

Viduthalai

பொது அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை கோட்டம், சிவகங்கை வட்டம், வி.புதுக்குளம் வருவாய் கிராமம், பெரியக்கோட்டை, தெக்கூர் முகவரியில் வசிக்கும் திரு. மா.சந்திரன் என்பவரின் தந்தையார் மா.மாணிக்கம்பிள்ளை என்பவர் கடந்த 10.03.1983 அன்று இறந்து விட்டார். மேற்படி இறப்பு பதிவு செய்யப்படவில்லை. இந்த இறப்பினை…

Viduthalai

பொது அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை கோட்டம், சிவகங்கை வட்டம், வி.புதுக்குளம் வருவாய் கிராமம், பெரியக்கோட்டை, தெக்கூர் முகவரியில் வசிக்கும் திரு. மா.சந்திரன் என்பவரின் தாயார் மா.தீர்த்தம்மாள் என்பவர் கடந்த 01.05.1994 அன்று இறந்து விட்டார். மேற்படி இறப்பு பதிவு செய்யப்படவில்லை. இந்த இறப்பினை…

Viduthalai

முதலைக் கண்ணீர் வெளிவர 79 நாள்கள் ஆகியிருக்கிறது.

 முதலைக் கண்ணீர் வெளிவர 79 நாள்கள் ஆகியிருக்கிறது. 56'' அகலத் தோலைக் கிழித்து, வலியையும், வேதனையையும் உணர வைப்பதற்கு! - டெலிகிராப் இதழ், முதல்பக்கம்

Viduthalai