‘நீட்’ எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அலை கடலென வாரீர்!

 'நீட்' என்பது இராமன் கையில் இருந்த கொடுவாள்! சம்புகன் தலையை இராமன் வெட்டிக் கொன்றது போல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மருத்துவக் கல்வி நுழைவை வெட்டி வீழ்த்தும் அபாயகரமான சூழ்ச்சியாகும்.இடஒதுக்கீடு என்ற ஒன்று கொண்டு வரப்பட்ட காரணம் என்ன? நீண்ட காலமாக…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

செல்வ ஸ்மைலி-ரவிசங்கர் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். மணமகள் மணமுறிவு பெற்றவர். 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். அம்மாவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக அவரும் கலந்து கொண்டார் (18.8.2023)

Viduthalai

பெண்கள் நாகரிகம்

தற்காலத்தில் தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்து கொள்வதையும், நைசான நகைகள் போட்டுக் கொள்வதையும், சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும்தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர, ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக…

Viduthalai

கிருஷ்ணகிரி பெரியார் மய்ய நன்கொடை

👉 கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு அறிவியலா ளர் சி. திருஞானம் அவர்கள் 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்து அதற்கான ரசீதை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெய ராமன் அவர்களிடம் பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட தலைவர் த.…

Viduthalai

ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வுக்குப் பயிற்சி பெற்ற மாணவர்கள் 22 பேர் தற்கொலை!

கோட்­டா­ந­கர், ஆக. 19 ராஜஸ்­தான் மாநி­லம் கோட்டா நக­ரில், நீட், அய்.அய்.டி. நுழை­வுத்­தேர்வு பயிற்சி பெற்று வந்த 22 மாண­வர்­கள் கடந்த ஓராண்­டில் தற்­கொலை செய்து கொண்­டுள்­ளது பெரும் அதிர்ச்சியை ஏற்­ப­டுத்தியுள்­ளது.அய்.அய்.டி., என்.அய்.டி. உள் ளிட்ட ஒன்­றிய அர­சின் உயர் கல்வி…

Viduthalai

தமிழர் தலைவரிடம் புத்தகம் – சந்தா வழங்கல்

👉 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் சோழிங்க நல்லூர் மாவட்ட துணை தலைவர் வேலூர் பாண்டு, வழக்குரைஞர்  கொரட்டூர் வே. பன்னீர்செல்வம் ஆகி யோர்  ஓராண்டு விடுதலை சந்தா ரூ 2000த்தை  வழங்கினர்.  👉 பகுத்தறிவாளர் கழக பொருளாளர் முனைவர் சி.தமிழ்ச்செல்வன் தமிழர்…

Viduthalai

ஏழுமலையான் மீது நம்பிக்கை இல்லை சிறுத்தை பயத்தால் பக்தர்கள் வருகை குறைவு

திருப்பதி, ஆக. 19 திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் அலிபிரி, சிறீவாரிமெட்டு ஆகிய 2 மலைப் பாதைகள் வழியாக நடந்து செல்கின்றனர். ஆனால், அண்மைக் காலமாக, அலிபிரி பாதையில் சிறு வர்களை குறிவைத்து சிறுத்தைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.இதனால் பக்தர்கள் பீதி…

Viduthalai

…..செய்தியும், சிந்தனையும்….!

கேள்விக்கு என்ன பதில்?மக்களைக் குடிக்க வைத்தவர் கருணாநிதி.- பி.ஜே.பி. அண்ணாமலை>>பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் மக்களைக் குடிக்க வைத்தவர் பிரதமர் மோடியா?அதற்குப் பெயர் என்னவாம்?வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஏமாற்ற பிரதமர், தி.மு.க.காரர் அல்ல. - பி.ஜே.பி. அண்ணாமலை >>ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடப்படும்…

Viduthalai

நாங்குநேரி எதிரொலி: 9 தெருக்களின் ஜாதி பெயர்களை மாற்றி கிராம சபையில் தீர்மானம்

தூத்துக்குடி, ஆக. 19 - தூத்துக்குடி மேல ஆத் தூர் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர், நமது மாவட்டத்தில் ஜாதிகளின் பெயரில் உள்ள தெருக்களுக்கு தலைவர்களின் பெயர்கள், அப்துல்கலாம் போன்ற அறிவியலாளர்கள் பெயர்களை வைக்கலாம். நாங்கு நேரியில் ஒரு சங்கடமான செயல்…

Viduthalai

ஆசிரியர் கி.வீரமணி – டாக்டர் ஹமீத் தபோல்கர் (தபோல்கர் மகன்) தொலைப்பேசி உரையாடல்!

"மகாராட்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு" (மகாராட்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி) அமைப்பின் தலைவர் டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர் களின் நினைவு நாள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வருகிறது. இதனையொட்டி 20 முதல் 31 ஆம் தேதி வரை "அறிவியல்…

Viduthalai