மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை, ஆக.14 -  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- குரோம்பேட்டையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக் கிறது. நீட் தேர்வை நீக்க சட்ட ரீதீயான முயற்சியில் தமிழ் நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை…

Viduthalai

இன்னும் பசி அடங்கவில்லையா ஆளுநர் அவர்களே? ‘நீட்’ வேண்டாம் – மகனின் தற்கொலையை அடுத்து அரசுக்கு கோரிக்கை விடுத்து தன்னுயிரையும் மாய்த்த தந்தை

சென்னை, ஆக. 14 -  இரண்டுமுறை 'நீட்' தேர்வெழுதி தேர்ச்சி பெறாத நிலையில் தன்னுயிர் மாய்த்துக் கொண்ட மகனின் பிரிவைத் தாங் காமல் நீட் தேர்வு இனியாவது மகன்களின் உயிரைப் பறிக்கக் கூடாது. அதை தடை செய்யுங்கள் என்று கடிதம் எழுதிவைத்து…

Viduthalai

அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க: தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை, ஆக. 14 - தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப் படை வசதிகள் உள்ளனவா என்ப தனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்க ளுக் கும் தலைமைச்…

Viduthalai

நீரிழிவு நோய் பாதிப்பால் இருதய, சிறுநீரக, கண் நரம்பு தாக்கம்: ஏன்? எப்படி உண்டாகிறது?

நீரிழிவு நோய் பாதிப்பால் வரக்கூடிய விளைவுகளை தடுக்க முடியும் என்கிறார் நீரிழிவு கார்டியோ வாஸ்குலர் சிறப்பு சிகிச்சை நிபுணர், டாக்டர்.நந்தகுமார் குழந்தைவேலு.‘பர்மிங்காம்‘ இருதய உயர் குழு ஒரு மருத்துவ ஆராய்ச்சியை வெளியிட்டதை ஒட்டி, அமெரிக்க இருதய நோய்கள் குழுமம் பல ஆய்வுகளை…

Viduthalai

கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை… தவிர்க்க வேண்டிய உணவுகள்…

நோய் பாதிப்பின் போதும், நோயில் இருந்து மீண்டு வந்த பின்னரும் சில காலத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை சாப் பிடாமல் ஒதுக்குவது கல்லீரலை பாதுகாக்கும்.கல்லீரலின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்போது மஞ்சள் காமாலை நோய் உண்டாகும். சருமம் மற்றும் கண்கள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறும். ரத்த…

Viduthalai

தைராய்டு ஏற்படுத்தும் உடல் பாதிப்புகள்

தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு உறுப்பில் பாதிப்பு இல்லாத மனிதர்களே இல்லை. நவீன மாற்றங்களின்…

Viduthalai

3 மாதங்களில் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!

ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது  ஆத்தூர் கழக மாவட்டம்!மகிழ்ச்சியோடு செயல்படுகிறோம்!இதுகுறித்து தலைமைக்…

Viduthalai

விஜிபி நிறுவனத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

நாள்: 15.8.2023 மாலை 5.30 மணிஇடம்: பன்னீர் மகால், விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட், ஈஞ்சம்பாக்கம், சென்னை - 115வரவேற்புரை:  விஜிபி ரவிதாஸ் (மேலாண்மை இயக்குநர் - விஜிபி குழுமம்)நூல் வெளியிட்டு தலைமையுரை:தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை:பெ.கீதா…

Viduthalai

தமிழர் தலைவருடன் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் சந்திப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, திராவிட மாணவர் கழக மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் அடுத்த கட்ட செயல்பாடுகள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள்  தொடர்பாக சந்தித்தனர். (12.08.2023 சென்னை)

Viduthalai

ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தியை திணிப்பதா? கே.எஸ். அழகிரி கண்டனம்

சென்னை, ஆக. 14 -  ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தியை திணிக்க முயல்வது சட்ட விரோத செயல் என்று பாஜவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளில்,…

Viduthalai

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மாற்றுத்திறனாளி, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் வாய்ப்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஆக 14 - மகளிர் உரிமைத் தொகை திட் டத்தில் மாற்றுத் திற னாளி, முதியோர் ஓய்வூ தியம் பெறும் குடும்பத் தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப் பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த குடும்பத்…

Viduthalai

திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

 நாங்குநேரியில் நடைபெற்ற கொடூர வன்முறையை கண்டிக்கிறோம் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்சென்னை, ஆக. 14 - 12.08.2023 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றதுநாங்குநேரியில் நடைபெற்ற கொடூர வன்முறையை…

Viduthalai